Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருடர்கள் என்று கருதி 2 சகோதரர்களை அடித்து கொன்ற பொது மக்கள்
5 posters
Page 1 of 1
திருடர்கள் என்று கருதி 2 சகோதரர்களை அடித்து கொன்ற பொது மக்கள்
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் முயூஸ், முயூப்பட். இவர்கள் சியாஸ்கோட் அருகே புட்டார் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஹஜிபுரா என்ற ஊர் வழியாக அவர்கள் சென்ற போது அவர்களை திருடர்கள் என கருதி அந்த ஊர் பொது மக்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர்
இருவரையும் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர்.
ஆனால் அவர்கள் சகோதரர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. போலீஸ்
முன்னிலையிலேயே தடியால் சரமாரியாக அடித்தனர். இதில் 2 பேரும் உயிர்
இழந்தனர்.
பின்னர்
பிணத்தை அருகில் உள்ள மரத்தில் கட்டி தொங்கவிட்டனர். அடுத்து உடல்களை
எரிக்க வும் முயற்சித்தனர். அப்போது தான் போலீசார் தலையீட்டு பிணங்களை
கைப்பற்றினார்கள்.
இந்த
காட்டுமிராண்டி தனமான செயல் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சகோதரர்களின் சொந்த ஊர் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
முன்னாள்
பிரதமர் நவாஸ்ஷெரீப், அவருடைய தம்பியும், பஞ்சாப் மாகாண
முதல்-மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப், மகாண கவர்னர் சல்மான் தஷீர் ஆகியோர்
சகோதரர்கள் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.
சம்பந்தப்பட்டவர்
ளையும் வேடிக்கை பார்த்த போலீசாரையும் உடனே கைது செய்ய முதல்- மந்திரி
உத்தர விட்டார். இதையடுத்து 4 போலீசார் உள்பட 14 பேரை கைது செய்ய உள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இதுகுறித்து நீதி விசாரணை நடத்த “உத்தர விட்டு உள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் முயூஸ், முயூப்பட். இவர்கள் சியாஸ்கோட் அருகே புட்டார் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஹஜிபுரா என்ற ஊர் வழியாக அவர்கள் சென்ற போது அவர்களை திருடர்கள் என கருதி அந்த ஊர் பொது மக்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர்
இருவரையும் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர்.
ஆனால் அவர்கள் சகோதரர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. போலீஸ்
முன்னிலையிலேயே தடியால் சரமாரியாக அடித்தனர். இதில் 2 பேரும் உயிர்
இழந்தனர்.
பின்னர்
பிணத்தை அருகில் உள்ள மரத்தில் கட்டி தொங்கவிட்டனர். அடுத்து உடல்களை
எரிக்க வும் முயற்சித்தனர். அப்போது தான் போலீசார் தலையீட்டு பிணங்களை
கைப்பற்றினார்கள்.
இந்த
காட்டுமிராண்டி தனமான செயல் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சகோதரர்களின் சொந்த ஊர் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
முன்னாள்
பிரதமர் நவாஸ்ஷெரீப், அவருடைய தம்பியும், பஞ்சாப் மாகாண
முதல்-மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப், மகாண கவர்னர் சல்மான் தஷீர் ஆகியோர்
சகோதரர்கள் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.
சம்பந்தப்பட்டவர்
ளையும் வேடிக்கை பார்த்த போலீசாரையும் உடனே கைது செய்ய முதல்- மந்திரி
உத்தர விட்டார். இதையடுத்து 4 போலீசார் உள்பட 14 பேரை கைது செய்ய உள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இதுகுறித்து நீதி விசாரணை நடத்த “உத்தர விட்டு உள்ளார்.
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Similar topics
» மாணவியை மட்டையால் அடித்து கொன்ற மாணவன்
» உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
» “ஹம்லா” ஆபரேஷன் தீவிரவாதிகள் என்று கருதி கடற்படை வீரர்களை பிடித்தனர்; போலீசுடன் கடும் வாக்குவாதம்
» 11 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
» உத்தரபிரதேசத்தில் கைதியை அடித்து கொன்ற நீதிபதி
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
» “ஹம்லா” ஆபரேஷன் தீவிரவாதிகள் என்று கருதி கடற்படை வீரர்களை பிடித்தனர்; போலீசுடன் கடும் வாக்குவாதம்
» 11 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|