Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
5 posters
Page 1 of 1
தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
திருப்பூரில் உள்ளது நியூ மெரிடியன் அப்பரெல்ஸ் லிமிட்டெட் என்கிற உள்ளாடை தயாரிக்கும் தொழிற்சாலை. அங்கு சுமார் 1000 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சமிந்த பண்டார நாயகே என்ற சிங்களன் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அன்று முதல் படிப்படியாக தமிழர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு ஒரிசாவிலிருந்து ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளான். மேலும் பதினைந்து சிங்களர்களை மேற்பார்வயாளர்களாகவும் நியமித்துள்ளான்.
அந்த சிங்களர்கள் அங்குள்ள பென்தொளிலாளர்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர். மேலும் மற்ற தொழிலாளர்களிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளனர். இதை தட்ட்டிகேட்ட ரவி, செல்லபாண்டியன் ஆகிய தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைக் கண்டித்து ஐ.என்.டி.யு.சி சங்கத் தோழர்கள் உண்ணவிரதப் போராட்டம் இருக்க, ஆலை நிர்வாகமோ ஆலையை மூடிவிட்டது. தமிழன் ஈழத்தில் அடிவாங்கியபோது கொதித்தெழாத தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள். தமிழன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிங்களனையும், வடநாட்டுக்காரனையும் இங்கிருந்து விரட்டவாவது குரல்கொடுங்கள் என்று முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேலான பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளியாகி உள்ளது.
சிங்களவன் ஈழத்தமிழர்களைத்தானே அடிக்கிறான் என்று நாம் உணர்ச்சியற்று இருந்தோம். இப்போது தமிழ் நாட்டின் மத்திய மாவட்டமான திருப்பூருக்கே வந்து அடிக்கிறான். 1000 தமிழ் தொழிலாளர்கள் உள்ள இடத்தில் 15 சிங்களன் காலித்தனம் செய்கிறான் என்றால், தமிழன் என்றும் ஒன்றுபட்டு போராடமாட்டான் என்கிற துணிச்சல்தானே.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க , காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், அண்ணன் சீமான், அய்யா பழ.நெடுமாறன் போன்ற தமிழ் உணர்வாளர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுமாறும், தமிழின துரோகிகளுக்கு எதிராக வாகளிக்குமாரும் கேட்டனர். ஆனால் நாம் 200-க்கும், 300-க்கும் நமது இனஉணர்வை விற்றோம். அதற்கான பலனை மூன்றாம் நாளே அறுவடை செய்தோம். 200 ரூபாய்க்கு இனஉணர்வை அடமானம் வைத்த மூன்றாம் நாளே 20,000 தமிழ் உறவுகளை சிங்கள காடயனுக்கு காவுகொடுத்தோம். காலம் கடந்தாவது விழித்துக் கொள்வோம் தோழர்களே. இனியாவது நம் இனம்காக்க, இனமானம் காக்க ஒன்றுபட்டு போராடுவோம்.
அந்த சிங்களர்கள் அங்குள்ள பென்தொளிலாளர்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர். மேலும் மற்ற தொழிலாளர்களிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளனர். இதை தட்ட்டிகேட்ட ரவி, செல்லபாண்டியன் ஆகிய தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைக் கண்டித்து ஐ.என்.டி.யு.சி சங்கத் தோழர்கள் உண்ணவிரதப் போராட்டம் இருக்க, ஆலை நிர்வாகமோ ஆலையை மூடிவிட்டது. தமிழன் ஈழத்தில் அடிவாங்கியபோது கொதித்தெழாத தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள். தமிழன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிங்களனையும், வடநாட்டுக்காரனையும் இங்கிருந்து விரட்டவாவது குரல்கொடுங்கள் என்று முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேலான பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளியாகி உள்ளது.
சிங்களவன் ஈழத்தமிழர்களைத்தானே அடிக்கிறான் என்று நாம் உணர்ச்சியற்று இருந்தோம். இப்போது தமிழ் நாட்டின் மத்திய மாவட்டமான திருப்பூருக்கே வந்து அடிக்கிறான். 1000 தமிழ் தொழிலாளர்கள் உள்ள இடத்தில் 15 சிங்களன் காலித்தனம் செய்கிறான் என்றால், தமிழன் என்றும் ஒன்றுபட்டு போராடமாட்டான் என்கிற துணிச்சல்தானே.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க , காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், அண்ணன் சீமான், அய்யா பழ.நெடுமாறன் போன்ற தமிழ் உணர்வாளர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுமாறும், தமிழின துரோகிகளுக்கு எதிராக வாகளிக்குமாரும் கேட்டனர். ஆனால் நாம் 200-க்கும், 300-க்கும் நமது இனஉணர்வை விற்றோம். அதற்கான பலனை மூன்றாம் நாளே அறுவடை செய்தோம். 200 ரூபாய்க்கு இனஉணர்வை அடமானம் வைத்த மூன்றாம் நாளே 20,000 தமிழ் உறவுகளை சிங்கள காடயனுக்கு காவுகொடுத்தோம். காலம் கடந்தாவது விழித்துக் கொள்வோம் தோழர்களே. இனியாவது நம் இனம்காக்க, இனமானம் காக்க ஒன்றுபட்டு போராடுவோம்.
Re: தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
தமிழகத்தில நடக்கிற சிங்கள அராஜகத்தையே உங்களால தடுக்க முடியல.......
ஈழத்தமிழருக்கு எப்படி உதவுவீங்க தமிழக உறவுகளே.....
ஈழத்தமிழருக்கு எப்படி உதவுவீங்க தமிழக உறவுகளே.....
cityboy- பண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009
தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா
பேரன்பு மிக்கீர்
வணக்கம்.
கொதித்தெழ மாட்டோம். சிங்களன் அடிபட்டால் சிறிதளவு சந்தோஷம். தமிழன் அடிபட்டால் தாளாத சந்தோஷம். தமிழனாய் பிறந்தவன் அடிமையாய் வாழவேண்டும் இல்லையேல் அடிபட்டுச் சாக வேண்டும், இது தான் தமிழர் தலைவர்களின் அனபுக் கட்டளை. சொல்லுங்கள் இந்தத் தாரக மந்திரத்தை
வாழ்க தமிழ் வெல்க தமிழர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
உடைந்த கனவுகளுடன்
நந்திதா
வணக்கம்.
கொதித்தெழ மாட்டோம். சிங்களன் அடிபட்டால் சிறிதளவு சந்தோஷம். தமிழன் அடிபட்டால் தாளாத சந்தோஷம். தமிழனாய் பிறந்தவன் அடிமையாய் வாழவேண்டும் இல்லையேல் அடிபட்டுச் சாக வேண்டும், இது தான் தமிழர் தலைவர்களின் அனபுக் கட்டளை. சொல்லுங்கள் இந்தத் தாரக மந்திரத்தை
வாழ்க தமிழ் வெல்க தமிழர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
உடைந்த கனவுகளுடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
சும்மாவா சொன்னான் சரத் பொன்சேகா தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
ஏழு கோடி தமிழர்களுக்கு நடுவில் வந்தே இந்த ஆட்டம் போடுகிறார்களே , அங்கு சில லட்சத்தில் இருக்கும் எங்கள் சொந்தங்களிடம் என்ன கொடுமைகள் செய்திருப்பார்கள், இதற்க்கு எல்லாம் இந்த ஒட்டு பொருக்கி நாய்களும் , இன உணர்வு அற்ற தமிழன்களும் தான் காரணம்
Re: தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.
இங்க எங்களுக்கு அடித்த திர்மிரிலதான் அங்கே ஆட்டம் போடுறனுகள்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» தமிழர்களே தமிழர்களே! ஏமாறப் பிறந்த தமிழர்களே !
» தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
» இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
» வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே,
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
» தமிழர்களே, தமிழர்களே.. இதையெல்லாம் நம்பாதீர்கள்..: கருணாநிதி
» இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
» வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே,
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|