புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
61 Posts - 46%
heezulia
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
5 Posts - 4%
Raji@123
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
4 Posts - 3%
prajai
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
2 Posts - 2%
Barushree
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
21 Posts - 5%
prajai
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
6 Posts - 1%
Guna.D
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழா வெட்டி... Poll_c10வாழா வெட்டி... Poll_m10வாழா வெட்டி... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழா வெட்டி...


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Aug 25, 2010 7:36 pm

வாழா வெட்டி...


கன்னியாய் இருந்தபொழுது
கண்ட கனவுகள் பகல் கனவாய்
இவளுக்கானதே!

கட்டியவன் கல்யாணத்திற்காக
வேஷம் போட்ட
கபடதாரி...

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

கொடுமையின் கொடூரனுடன்
வாழாமல் உயிரை விட துணிவு
இவளுக்கு!
பெற்றபிள்ளைகளுக்காக
பெற்றவர்களை நாடி இவள்...!

இவள் சிறிது சிரித்தாள்
சித்தரிக்கும் கதைகள்
ஊருக்குள்ளே!

சம்பளமில்லா வேலைக்காரியாக
இருந்தும்...
சகோதரனின் மனைவியின்
முனகல் இல்லத்திற்குள்ளே!

பிள்ளைகளை கரைசேர்த்திட!
பிள்ளைகளின் வருங்கால
கனவுகளுடன்....

துன்பகடலில் நாளும்
நீந்தியே! நித்தமும்
நிம்மதியின்றி.. வாழ்வே!






Be Happy always

வாழா வெட்டி... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 25, 2010 7:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
சோகம்
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Aug 25, 2010 7:40 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Aug 25, 2010 8:08 pm

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி
சோகம்
நன்றி பிச்ச அண்ணா......... நன்றி அன்பு மலர்



Be Happy always

வாழா வெட்டி... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 26, 2010 10:44 am

மீனா wrote: நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி மீனா...



Be Happy always

வாழா வெட்டி... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:50 am

Jotheshree wrote:
வாழா வெட்டி...


கன்னியாய் இருந்தபொழுது
கண்ட கனவுகள் பகல் கனவாய்
இவளுக்கானதே!

கட்டியவன் கல்யாணத்திற்காக
வேஷம் போட்ட
கபடதாரி...

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

கொடுமையின் கொடூரனுடன்
வாழாமல் உயிரை விட துணிவு
இவளுக்கு!
பெற்றபிள்ளைகளுக்காக
பெற்றவர்களை நாடி இவள்...!

இவள் சிறிது சிரித்தாள்
சித்தரிக்கும் கதைகள்
ஊருக்குள்ளே!

சம்பளமில்லா வேலைக்காரியாக
இருந்தும்...
சகோதரனின் மனைவியின்
முனகல் இல்லத்திற்குள்ளே!

பிள்ளைகளை கரைசேர்த்திட!
பிள்ளைகளின் வருங்கால
கனவுகளுடன்....

துன்பகடலில் நாளும்
நீந்தியே! நித்தமும்
நிம்மதியின்றி.. வாழ்வே!



கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

வெட்டியன் கனவன் யார வெட்டினான்
உனக்கேன் ஜோதி வாழாவெட்டி பாட்டம்.....

கவித ஓகே......

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 26, 2010 10:53 am

gunashan wrote:

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

வெட்டியன் கனவன் யார வெட்டினான்
உனக்கேன் ஜோதி வாழாவெட்டி பாட்டம்.....

கவித ஓகே......
புரியல....



Be Happy always

வாழா வெட்டி... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Aug 26, 2010 10:56 am

Jotheshree wrote:
gunashan wrote:

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

வெட்டியன் கனவன் யார வெட்டினான்
உனக்கேன் ஜோதி வாழாவெட்டி பாட்டம்.....

கவித ஓகே......
புரியல....

ஆமோதித்தல்



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:58 am

மீனா wrote:
Jotheshree wrote:
gunashan wrote:

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

வெட்டியன் கனவன் யார வெட்டினான்
உனக்கேன் ஜோதி வாழாவெட்டி பாட்டம்.....

கவித ஓகே......
புரியல....

கணவன் செத்தாத் தானே
மனைவிய வாழா வெட்டினு சொல்லுவாங்க.....
உன்னோட கவித வரி சரியா பாரு...புரியும்...

ஆமோதித்தல்
சோகம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Aug 26, 2010 11:03 am

gunashan wrote:
மீனா wrote:
Jotheshree wrote:
gunashan wrote:

கணவனே கண்கண்ட தெய்வமென
வாழ்ந்தும் வெட்டியான கணவன்
வெட்டியதால் ஊரளித்த பெயர்
வாழா வெட்டி...

வெட்டியன் கனவன் யார வெட்டினான்
உனக்கேன் ஜோதி வாழாவெட்டி பாட்டம்.....

கவித ஓகே......
புரியல....

கணவன் செத்தாத் தானே
மனைவிய வாழா வெட்டினு சொல்லுவாங்க.....
உன்னோட கவித வரி சரியா பாரு...புரியும்...

ஆமோதித்தல்
சோகம்
இல்லை கணவன் இறந்தால் விதவைபாங்க. கணவனோட சேர்ந்து வாழத பெண்ணையும் வாழ வெட்டி பாங்க...



Be Happy always

வாழா வெட்டி... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக