புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

]என் தாய் இப்போது இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 3:18 pm

[color=red][b]என் தாய் இப்போது இல்லை

எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...

கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..

எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...

பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...

அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....

வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்
எனை விட்டு ஏன் போனாய்......


https://2img.net/r/ihimizer/img841/8981/bagger.jpg

அன்புடன் குணாஷாண்
]என்  தாய்  இப்போது  இல்லை  Beggar703093

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 3:30 pm

தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




]என்  தாய்  இப்போது  இல்லை  Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 3:32 pm

உணர்வான கவிதை அண்ணா. பாசத்தின் வலிமையை தமிழால் செதுக்கிய விதம் மிக அருமை. பாராட்ட வார்த்தையே இல்லை அண்ணா. இருபினும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 3:32 pm

பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாயே பிரதானம்...........

நன்றி நன்றி நன்றி நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 9:54 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாயே பிரதானம்...........

நன்றி நன்றி நன்றி நன்றி

தாயிற் சிறந்த கோவில் இல்லை.....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 10:00 pm

ஈரைந்து மாதம் கருவறையில் காத்துப் பார் போற்ற வளர உயிர கொடுக்கும் தாயவள் போல் நம் கண்கண்ட தெய்வம் யார்? அழகு கவிதை..சற்று இல்லை கூடுதல் வருத்தம்..கணத்த இதயத்துடன்....ஒரு நல்ல படைப்புக்கு வாழ்த்துக்கள் குணா.... ]என்  தாய்  இப்போது  இல்லை  678642 ]என்  தாய்  இப்போது  இல்லை  154550
ஆமா அது யாரு படத்துல...



]என்  தாய்  இப்போது  இல்லை  A]என்  தாய்  இப்போது  இல்லை  A]என்  தாய்  இப்போது  இல்லை  T]என்  தாய்  இப்போது  இல்லை  H]என்  தாய்  இப்போது  இல்லை  I]என்  தாய்  இப்போது  இல்லை  R]என்  தாய்  இப்போது  இல்லை  A]என்  தாய்  இப்போது  இல்லை  Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:07 pm

Aathira wrote:ஈரைந்து மாதம் கருவறையில் காத்துப் பார் போற்ற வளர உயிர கொடுக்கும் தாயவள் போல் நம் கண்கண்ட தெய்வம் யார்? அழகு கவிதை..சற்று இல்லை கூடுதல் வருத்தம்..கணத்த இதயத்துடன்....ஒரு நல்ல படைப்புக்கு வாழ்த்துக்கள் குணா.... ]என்  தாய்  இப்போது  இல்லை  678642 ]என்  தாய்  இப்போது  இல்லை  154550
ஆமா அது யாரு படத்துல...

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அதிரா......படத்துல இருக்குறது பகிரியோட தாத்தாவோட தாத்தாவாக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 23, 2010 10:20 pm

பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:22 pm

siva1984 wrote:
பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சிவா1984க்கு ஜேஜே.........ஓஓஓஓஓஓஓஒ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 24, 2010 9:33 am

நமக்கு துரோகம் செய்யாது

நம் உள்மனம் !!!!!

நமக்கு துரோகம் செய்ய

எப்போதும் நினைக்காது

ஒரு மனம் அம்மா தான்.....

எல்லாத்தையும் தாண்டி

ஒரு அன்பு ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக