ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

3 posters

Go down

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள் Empty செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

Post by greatmaba Tue Aug 24, 2010 9:56 am

நடிகர் சிவகுமார் மேடைதோறும் தமிழ் பூக்களின் பெயர்களை கட கட வென்று வாசிப்பார். தமிழர்களுக்கு மிகக் குறைவாகவே பூக்களின் தமிழ் பெயர்கள் தெரியும். மற்றபடி ரோஜா, டேரிப்பூ, லில்லி, போகன்வில்லா, டிசெம்பர், பட்ரோஸ் போன்ற பூக்களின் பெயர்கள் அத்துப்படி. தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களை கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பாடியிருப்பார். அதைதான் நடிகர் சிவகுமார் மனனம் செய்து மேடைதோறும் முழங்கினார். அதனாலேயே தமிழர்களுக்கு நமது மண்ணின் பூக்கள் பற்றி விழிப்புணர்வு வந்திருக்கிறது.

நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு வெளியிட்ட 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' மலரில் அந்த தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்களை படங்களோடு வெளியிட்டுள்ளது.




இனி தமிழ் மண்ணின் பெருமை மிகு பூக்களின் பெயர்கள்....

செங்காந்தாள் (விடுதலை புலிகளின் தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)


ஆம்பல்


அனிச்சம்


குவளை


குறிஞ்சி


வெட்சி


செங்கோடுவேரி


தேமா


மணிச்சிகை (செம்மணி)


உந்தூழ் (பெருமூங்கில்)


கூவிளம் (வில்வம்)


எறுழம்


கள்ளி


கூவிரம்


வடவனம்


வாகை


குடசம் (வெட்பாலை)


எருவை (கோரை)


செருவிளை (காக்கணம், சங்கு)


கருவிளை


பயினி


வாணி (ஓமம்)


குரவம்


பசும்பிடி (இலமுகிழ்)


வகுளம் (மகிழம்)


காயா


ஆவிரை


வேரல் (சிறு மூங்கில்)


சூரல்


பூளை


கன்னி (குன்றி மணி)


குருகிலை (முருங்கிலை)


மருதம்


கோங்கம்


போங்கம்


திலகம்


பாதிரி


செருந்தி


அதிரல் (புனலி)


சண்பகம்


கரந்தை


குளவி (காட்டுமல்லிகை )


கலிமா


தில்லை


பாலை


முல்லை


குல்லை


பிடவம்


மாறோடம்


வாழை


வள்ளி


நெய்தல்


தாழை (தென்னம்பாளை)


தளவம்


தாமரை


ஞாழல்


மொவ்வல்


கொகுடி


சேடல் (பவளமல்லிகை)


செம்மல்


செங்குரலி


கோடல்


கைதை (தாழை)


வழை (சுரபுன்னை)


காஞ்சி


நெய்தல்


பாங்கர்


மரா (கடம்பு)


தணக்கம் (நுணா)


ஈங்கை


இலவம்


கொன்றை


அடும்பு


ஆத்தி


அவரை


பகன்றை


பலாசம்


பிண்டி


வஞ்சி


பித்திகம்


சிந்துவாரம் (நொச்சி)


தும்பை


துழாய் (துளசி)


தோன்றி


நந்தி ( நந்தியாவட்டம் )


நறவம்


புன்னாகம்


பாரம் (பருத்தி)


பீரம் (பீர்க்கு)


குருக்கத்தி


ஆரம் (சந்தனம்)


காழ்வை (அகில்)


புன்னை


நரந்தம் ( நாரத்தம்)


நாகம்


நள்ளிருள் நாறி (இருவாட்சி)


குருந்து (காட்டு எலுமிச்சை)


வேங்கை


புழகு (மலை எருக்கு)



மேற்கண்ட தகவல்களை தினமணி நாளிதழ் தனது செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் படத்தோடு வெளியிட்டுள்ளது.

- தோழன் மபா
[img][/img][img]TELily_6_23083_200[1][/img]
greatmaba
greatmaba
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2010

http://www.tamilanveethi.blogspot.com

Back to top Go down

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள் Empty Re: செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

Post by சிவா Tue Aug 24, 2010 11:27 am

அதற்கு முன்னரே இப்பூக்களின் விபரங்கள் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வெளியாகிவிட்டது நண்பரே! ஒருவேளை அவர்கள் இங்குள்ளதை எடுத்து வெளியிட்டிருக்கலாம்!


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள் Empty Re: செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள் Empty Re: செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் !
» கபிலரின் குறிஞ்சி பாட்டில் தமிழ் பூக்கள்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum