புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
9 Posts - 90%
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்று கலங்க வைத்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 11:22 am

சற்று  கலங்க  வைத்த கவிதை  Crying+child
இன்றோடு
அவள் இறந்து
இருபது நாளாயிற்று
உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டுவிட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பிவிட்டன..
மூத்தவன்
இன்றுதான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
அம்மா இனிவரமாட்டாள்
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது..
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்..
ஆனால்
பள்ளி செல்லாத
இளையவளுக்குதான்
இன்னும் புரியவில்லை
அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.
தன்னிடம்
கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்
என நம்புகிறாள்
தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
அம்மா என்று
விழி விரிய கத்துகிறாள்
கடைத் தெருவில்
பொம்மைகளைவிட்டுவிட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்
நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய்
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்
அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள்

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை
திரும்ப ஆரம்பித்திருக்கிறாள்
திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்
குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை
ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்
இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்
அவள் அழுது கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்
மனைவி என்றாலும்
அதற்கு மேல் அழ
அலுவலகம் அனுமதிக்காது
மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்
அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்
எனறாள் மழலையில்..
இனி சேட்டை செய்வதில்லை
என்று உறுதி அளித்தாள்
பிறகு தயக்கமாய்
மறக்காமல்
இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்
அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன் ..

நன்றி எழுத்து பிழை வலைப்பூ

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 11:23 am

சோகம் அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 11:28 am

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:30 am

உருக்கமான கவிதை அழுகை சோகம் சோகம்




சற்று  கலங்க  வைத்த கவிதை  Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:34 am

எம்மையும் கலங்க வைத்த க்விதை.. மனச்சுமையுடன்.. சற்று  கலங்க  வைத்த கவிதை  678642 சற்று  கலங்க  வைத்த கவிதை  67637



சற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Tசற்று  கலங்க  வைத்த கவிதை  Hசற்று  கலங்க  வைத்த கவிதை  Iசற்று  கலங்க  வைத்த கவிதை  Rசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 23, 2010 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 24, 2010 4:18 pm

இழப்பு எதாலும் ஈடுகட்ட முடியாத ஓன்று அதிலும் உலகில் எதை இழந்தாலும் நமக்கு உயிர் கொடுத்தவளை இழக்கையில் வலி உச்சத்தில் இருக்கும்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 24, 2010 4:24 pm

அருமையான கவிதை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 4:28 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 24, 2010 4:36 pm

பகிர்வுக்கு நன்றி மணி....
கலங்க வைத்த கவிதை தான்...
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக