புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
25 Posts - 38%
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
2 Posts - 3%
prajai
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
8 Posts - 2%
prajai
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_m10சற்று  கலங்க  வைத்த கவிதை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்று கலங்க வைத்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 11:22 am

சற்று  கலங்க  வைத்த கவிதை  Crying+child
இன்றோடு
அவள் இறந்து
இருபது நாளாயிற்று
உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டுவிட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பிவிட்டன..
மூத்தவன்
இன்றுதான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
அம்மா இனிவரமாட்டாள்
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது..
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்..
ஆனால்
பள்ளி செல்லாத
இளையவளுக்குதான்
இன்னும் புரியவில்லை
அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.
தன்னிடம்
கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்
என நம்புகிறாள்
தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
அம்மா என்று
விழி விரிய கத்துகிறாள்
கடைத் தெருவில்
பொம்மைகளைவிட்டுவிட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்
நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய்
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்
அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள்

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை
திரும்ப ஆரம்பித்திருக்கிறாள்
திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்
குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை
ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்
இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்
அவள் அழுது கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்
மனைவி என்றாலும்
அதற்கு மேல் அழ
அலுவலகம் அனுமதிக்காது
மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்
அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்
எனறாள் மழலையில்..
இனி சேட்டை செய்வதில்லை
என்று உறுதி அளித்தாள்
பிறகு தயக்கமாய்
மறக்காமல்
இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்
அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன் ..

நன்றி எழுத்து பிழை வலைப்பூ

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 11:23 am

சோகம் அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 11:28 am

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:30 am

உருக்கமான கவிதை அழுகை சோகம் சோகம்




சற்று  கலங்க  வைத்த கவிதை  Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:34 am

எம்மையும் கலங்க வைத்த க்விதை.. மனச்சுமையுடன்.. சற்று  கலங்க  வைத்த கவிதை  678642 சற்று  கலங்க  வைத்த கவிதை  67637



சற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Tசற்று  கலங்க  வைத்த கவிதை  Hசற்று  கலங்க  வைத்த கவிதை  Iசற்று  கலங்க  வைத்த கவிதை  Rசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 23, 2010 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 24, 2010 4:18 pm

இழப்பு எதாலும் ஈடுகட்ட முடியாத ஓன்று அதிலும் உலகில் எதை இழந்தாலும் நமக்கு உயிர் கொடுத்தவளை இழக்கையில் வலி உச்சத்தில் இருக்கும்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 24, 2010 4:24 pm

அருமையான கவிதை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 4:28 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 24, 2010 4:36 pm

பகிர்வுக்கு நன்றி மணி....
கலங்க வைத்த கவிதை தான்...
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக