புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் சுகம்தான்!!!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:13 pm


நினைவுகளும் சுகம்தான்!!!

நினைவுகளும் சுகம்தான்!!! Daydreaming-girl

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்

உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்

நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்

நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்

எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்

இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



ஆதிரா..






நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 03, 2010 11:23 pm

Aathira wrote:
நினைவுகளும் சுகம்தான்!!!






நினைவுகளும் சுகம்தான்!!! Daydreaming-girl


நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்


உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்



நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்



பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்



எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்




இடுப்போரம்
சுலுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



ஆதிரா..



அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 03, 2010 11:27 pm

நினைவே ஒரு சங்கீதம்...!



இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத்
தந்த

கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி
வடாகத்திலும்

இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில்
இல்லை

உயிரே...

அலுவலகத்திலும் சரி..
அறையிலும் சரி

இருபத்துநான்கு மணி
நேரமும்

இங்கே AC
இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி
சுழலாமல்

ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க

Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்

இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும்
இல்லை

என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை
நாட்களில்

ஊர் சுற்றியபோது உண்டான
ஆனந்தம்

இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை
கண்டாலும்

நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச்
சுவரில்

பென்சிலாலும் கரியாலும்
கிறுக்கிய

அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை,
நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....






உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 03, 2010 11:32 pm

கவித அருமை....யாருக்கு,.. பொம்மனாட்டிக்கா......இல்ல வேற ஒன்ன வலை போடருதுக்கா யோக்கியா......

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:39 pm

uthuman wrote:நினைவே ஒரு சங்கீதம்...!



இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத்
தந்த

கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி
வடாகத்திலும்

இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில்
இல்லை

உயிரே...

அலுவலகத்திலும் சரி..
அறையிலும் சரி

இருபத்துநான்கு மணி
நேரமும்

இங்கே AC
இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி
சுழலாமல்

ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க

Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்

இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும்
இல்லை

என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை
நாட்களில்

ஊர் சுற்றியபோது உண்டான
ஆனந்தம்

இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை
கண்டாலும்

நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச்
சுவரில்

பென்சிலாலும் கரியாலும்
கிறுக்கிய

அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை,
நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....






உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்
அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா எத்தனை இனிமையான நினைவுகள்...அருமை... நினைக்க நினைக்க படிக்கப் படிக்க இனிக்கிறது.. பதிவுக்கு நன்றி...
(தங்கள் பெயர் உத்தமனா உதமனா)



நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 03, 2010 11:42 pm

உத்தமன் ஆன உதுமான்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:43 pm

gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..



நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:45 pm

uthuman wrote:உத்தமன் ஆன உதுமான்.
எங்கள் பார்வையில் தாங்கள் உத்தமன் தான்...உதுமான் இல்லை.. நன்றி உத்தமன்..



நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 03, 2010 11:53 pm

Aathira wrote:
gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..


நிஜமானது நினைவானது,
நிஜத்தை நினைக்கும் போது
நினைவும் நிஜமானது.


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 03, 2010 11:54 pm

Aathira wrote:
gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..

ஓம் பத்ரகாளி......சூ மந்ரகாளி.......அதிராவுக்கு கனவே வராதாம்......
இன்னைக்கு ராத்திரி பயங்கர கனவு வந்து....நினைவும் நிஜமும் கடிக்கட்டும்....
சூ மந்ரகாளி......

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக