Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகவத் கீதையின் மகத்துவம்
+2
சரவணன்
rsakthi27
6 posters
Page 1 of 1
பகவத் கீதையின் மகத்துவம்
பகவத் கீதையின் மகத்துவம்
நண்பர்களை கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர் ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், இஸ்லாம மதத்தில் அல்லா ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விஷயம், ஆனால் நமது இந்து மதத்தில் மட்டும் நிறைய தெய்வத்தை வணங்குகிறோம், ஆனால் நமது மதத்திலும் கடவுள் ஒருவர் மட்டும் தான் என்பதே நம்மில் பல பேருக்கு தெரியாது,
இதற்கான விடை பகவத் கீதை-ல் இருக்கிறது. ஆம் நம் இந்து மதத்தின் ஒரே கடவுள் ஸ்ரீ ஹரி பகவான் விஷ்ணு மட்டும் தான். இந்து மதத்திலும் கடவுள் ஒருவர் தான், இவருக்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. இவர் ஒருவர் மட்டும் தான் நம் கடவுள் , அப்படி என்றம் மற்றவர்கள் எல்லாம் யாரு என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. மற்ற தெய்வங்கள் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள்.
நம் இந்து மதத்தினர் மட்டும் சில மன்னிக்கவும் பல பேர் மதம் மாறுவதை நம் கண்முன்னை அடிகடி பார்க்கிறோம், சரி மதம் மாறுவதை பார்த்தோம் பின்பு என்ன நடக்கிறது, கோவிலில் சென்று கடவுளின் பெயரை உட்சரித்த அதே வாயால் நமது கடவுளை திட்டியும் , ஏளனமாக பேசுவதையும் பார்க்கிறோம்.
சற்ற்று யோசித்து பாருங்கள் ஏன் நமது இந்து மதத்தில் இருந்து மட்டும் அதிகமாக மதம் மாறுகிறார்கள். தெரியவில்லையா, நான் கூறுகிறேன்.
கிருஸ்துவ மதத்தில் அனைவரும் sunday கடவுளை வணங்கி அவர்களது புனித நூல் ஆனா BIBLE படிப்பது வழக்கம். இஸ்லாமிய மதத்தில் அனைவரும் அவர்களது புனித நூல் ஆனா திரு குறான் படிப்பது வழக்கம். அனால் நம்முள் எத்தனை பேர் மட்டும் பகவத் கீதை-யை படிகிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம், பல பேருக்கு அதில் ஒரு இரண்டு வரி மட்டும் தான் தெரியும். சில பேருக்கு அதுவும் தெரியாது.
இந்த அறியாமை தான் நம் இந்து மதத்தினர் மதம் மாற கரணம்.
ஒருவன் பகவத் கீதா புத்தகத்தை படித்தால் நமது மதம் எப்படி பற்றது என்றும் இந்த மதத்தில் நாம் பிறததர்க்கு என்ன தவம் செய்தோம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவான் . கடவுள் நமக்காக கூறிய முத்து முத்தான வார்த்தைகளை படித்து பார்த்தல் நமக்கு சில உண்மைகள் புரியும் .
பகவத் கீதையில் கடவுள் யார் ? மனிதன் ஏன் பிறக்கிறான் ? ஏன் வாழ்கிறான் ? ஏன் சாகிறான்? எதற்காக ஆவனுக்கு துன்பம், கஷ்டம் வருகிறது ? மனிதன் இறந்த பின்பு அவனது ஆத்மா எங்கு செல்கிறது ? என்ன ஆகிறது ? மறுபிறவி உண்டா? மனிதன் வாழும்போது எப்படி வாழ வேண்டும் , எதற்காக வாழ வேண்டும் ? எது உண்மையான வாழ்வு ? எது பொய்யான வாழ்வு? எந்த ஆத்மா சொர்க்கம் செல்லும்? எந்த ஆத்மா நரகம் செல்லும் ? இப்படி நம்முள் எழும் அணைத்து கேள்விக்கும் பதில் உண்டு.
எனவே நண்பர்களை நீ இந்துவாக பிறந்ததிற்கு ஒரு ஆர்த்தம் இருக்கும் , நீ பகவத் கீதை படிக்கவில்லை என்றால் இந்த பிறவி எடுத்து பயன் இல்லை. மற்ற மதத்தின் கட்டாயம் போல் நமது இந்து மதத்திலும் அனைவரும் பகவத் கீதை படிக்க வேண்டும் என்று கட்டாய படுத்த வேண்டும் .
இல்லையனில் உன்னை நீயே கட்டாய படுத்திக்கொள் இந்த ஒரு நூலை படித்தால் நீ லட்சம் புத்தகம் படித்ததற்கு சமம். நீ உனது சந்ததியர்க்கு எதை கட்டாய படுத்து.
(அழிவு என்பது உடலுக்கு மட்டும் தான் ஆத்மாவுக்கு இல்லை ,
மண்ணுலகம் நிரந்தரம் அல்ல, வானுலமே நிரந்தரம் - பகவத் கீதை)
கீதையை படி வாழ்வை புரிந்து வாழ்
-சத்தியராஜ்
Last edited by rsakthi27 on Tue Aug 24, 2010 11:28 am; edited 2 times in total (Reason for editing : enadhu thalaippu sila napargal varndhu pondru thondriyadhu adhan)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சத்தியராஜ்
![பகவத் கீதையின் மகத்துவம் Om](https://2img.net/h/www1.sulekha.com/mstore/aumsri/albums/Sri%20Ramachandra/om.gif)
rsakthi27- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
Re: பகவத் கீதையின் மகத்துவம்
நல்ல பதிவு வாழ்த்துகள் சத்யா!
ஆனால் கடவுள் பக்தி கட்டாயப் படுத்தி வருவதில்லை.
இந்த ஒரு விடயத்தில் மட்டும் இந்து மதம் உயர்ந்து நிற்கிறது (அதாவது கடவுளை நம்பு/வணங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது இல்லை)
இந்நாட்களில் மேலை நாட்டவர்கள் இந்து மதத்தின் சாராம்சத்தையும், உயர்வான கொள்கை மற்றும் கோட்ப்பாடுகளையும் புரிந்து கொண்டு இந்து சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வம் கொள்கிறார்கள்...
சரியான விழிப்புணர்வு அல்லது இந்து மதத்தை பற்றி எதுவே தெரியாததும் ஒரு முக்கிய காரணம்.
உண்மை புரியவரும் அனைவருக்கும்.
ஆனால் கடவுள் பக்தி கட்டாயப் படுத்தி வருவதில்லை.
இந்த ஒரு விடயத்தில் மட்டும் இந்து மதம் உயர்ந்து நிற்கிறது (அதாவது கடவுளை நம்பு/வணங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது இல்லை)
இந்நாட்களில் மேலை நாட்டவர்கள் இந்து மதத்தின் சாராம்சத்தையும், உயர்வான கொள்கை மற்றும் கோட்ப்பாடுகளையும் புரிந்து கொண்டு இந்து சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வம் கொள்கிறார்கள்...
சரியான விழிப்புணர்வு அல்லது இந்து மதத்தை பற்றி எதுவே தெரியாததும் ஒரு முக்கிய காரணம்.
உண்மை புரியவரும் அனைவருக்கும்.
Last edited by பிச்ச on Mon Aug 23, 2010 8:08 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பகவத் கீதையின் மகத்துவம்
எந்த ஒரு விடயத்தையும் திணிப்பது நல்லதல்ல, கடவுள் ஒருவனே
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![பகவத் கீதையின் மகத்துவம் Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பகவத் கீதையின் மகத்துவம்
எந்த கடவுளும் என் மதத்திற்கு வா என்று சொல்வதில்லை... மனிதன் தன் சுயநலத்துக்காக செய்யும் கட்டாயம் இது..... மனிதன் முதலில் மனிதநேயத்துடன் இருந்தால் அவனே கடவுளாகிறான்......
பகிர்வுக்கு அன்புந் நன்றிகள் சத்யா....
பகிர்வுக்கு அன்புந் நன்றிகள் சத்யா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![பகவத் கீதையின் மகத்துவம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: பகவத் கீதையின் மகத்துவம்
இந்து மதம் மாறுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரே தோழா அவர்களிடம் நம் மதம் குறித்த பொய் எளிதில் எடுபடும் காரணம் பசித்தவனுக்கு சோறு போடாமல் நாம் தத்துவம் பேசுகிறோம் எனவே வெளிநாட்டு உதவி நிறுவனங்களுக்கு தரும் பணத்தை நம் மக்களுக்கு பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்
Re: பகவத் கீதையின் மகத்துவம்
நான் கண்ண்டிபாக கும்பிடவேண்டும் என்று சொல்லவில்லை நண்பரை
நல்ல விஷயம் எங்கிருந்து சொன்னாலும் எடுத்துக்க வேண்டும்,
அது பைபிள் லாக இருந்தாலும் சரி குறானாக இருந்தாலும் சரி எனது நோக்கம் அது இல்ல நண்பரை கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்றும், நமது அறியாமையை மாற்ற வேண்டும் , என்றும் தான் வலியுறுத்துகிறேன்.
உங்களது சரியான விழிப்புணர்வு மட்டும் தான் எனது நோக்கம்
நன்றி நண்பா
நல்ல விஷயம் எங்கிருந்து சொன்னாலும் எடுத்துக்க வேண்டும்,
அது பைபிள் லாக இருந்தாலும் சரி குறானாக இருந்தாலும் சரி எனது நோக்கம் அது இல்ல நண்பரை கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்றும், நமது அறியாமையை மாற்ற வேண்டும் , என்றும் தான் வலியுறுத்துகிறேன்.
உங்களது சரியான விழிப்புணர்வு மட்டும் தான் எனது நோக்கம்
நன்றி நண்பா
Last edited by rsakthi27 on Mon Aug 23, 2010 8:43 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சத்தியராஜ்
![பகவத் கீதையின் மகத்துவம் Om](https://2img.net/h/www1.sulekha.com/mstore/aumsri/albums/Sri%20Ramachandra/om.gif)
rsakthi27- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
Re: பகவத் கீதையின் மகத்துவம்
வழிப்போக்கன் wrote:எந்த ஒரு விடயத்தையும் திணிப்பது நல்லதல்ல, கடவுள் ஒருவனே
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்
பாலா அண்ணனுக்கு நாங்கள் சொல்ல வேண்டியது ஏதுமில்லை அண்ணா இந்து மதம் எனபது மதம் என்ற வட்டத்தில் மட்டும் நிற்கவில்லை அது ஒரு வாழ்க்கை நெறி ஆக அதை பரப்ப வேண்டிய அவசியம் இல்லை அதை சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை
Re: பகவத் கீதையின் மகத்துவம்
மதம் மாறித்தான் மனிதனாக மாற வேண்டும் என்ற அவசியமில்லை.....
எல்லா மதமும் அழகான் மதங்கள் (எம்மதமும் ஷன்மதம்)..
தன் மதத்தை சரியாக உணர்ந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால், எம்மதத்தயும் பழி சொல்லத் தேவையில்லை. தன் மதம் விட்டு ஓடவும் தேவையில்ல்ல..
எல்லா மதமும் அழகான் மதங்கள் (எம்மதமும் ஷன்மதம்)..
தன் மதத்தை சரியாக உணர்ந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால், எம்மதத்தயும் பழி சொல்லத் தேவையில்லை. தன் மதம் விட்டு ஓடவும் தேவையில்ல்ல..
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கீதையின் பெருமை
» கீதையின் சாரங்கள்
» பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்
» கீதையின் பத்து கட்டளைகள்
» கீதையின் தத்துவம்
» கீதையின் சாரங்கள்
» பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்
» கீதையின் பத்து கட்டளைகள்
» கீதையின் தத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|