புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_lcapபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_voting_barபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_lcapபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_voting_barபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
பாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_lcapபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_voting_barபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
பாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_lcapபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_voting_barபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
பாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_lcapபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_voting_barபாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலக்காட்டில் நடந்த திருமணத்தில் சுனந்தா கரம் பிடித்தார் சசி தரூர்


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Aug 23, 2010 2:52 pm

பாலக்காடு: பாலக்காட்டில் உள்ள தங்களது மூதாதையர் இல்லத்தில் வைத்து காதலி சுனந்தா புஷ்கரை மணந்து கொண்டார் முன்னாள் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர்.

பாலக்காடு அருகே உள்ள எலவஞ்சேரி என்ற இடத்தில் தரூரின் மூதாதையர் இல்லம் உள்ளது. அங்கு இன்று காலை இந்த திருமணம் நடந்தது. இந்து, மலையாள முறைப்படி, நாதஸ்வரம் ஒலிக்க, மங்கள மேளம் முழங்க எட்டரை மணியளவில் சுனந்தா கழுத்தில் தாலி கட்டினார் சசி தரூர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் மலையாளப் பெண்கள் அணிவதைப் போல, வேஷ்டி, முண்டு அணிந்திருந்தார் சுனந்தா.

இதில் இரு தரப்பையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு தரூரின் தாய் வழிப்பட்டியான 94 வயது ஜெயசங்கரி அம்மாவிடமும், குடும்பத்து மூத்தவர்களிடமும் இருவரும் ஆசி பெற்றுக் கொண்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் தம்பதி சமேதராக திருவனந்தபுரம் செல்கின்றனர் சுனந்தாவும்,சசியும். அங்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொச்சி ஐபிஎல் அணி ஏல ஊழல் விவகாரத்தின்போதுதான் தரூர், சுனந்தாவின் காதல் குறித்து வெளியே தெரிய வந்தது. அன்று முதல் இருவரும் மீடியாக்களின் வெளிச்சத்தில் தொடர்ந்து இருந்து வந்தனர். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இன்று கல்யாணம் முடிந்துள்ளது.

48 வயதான சுனந்தா கணவரை இழந்தவர், 54 வயதான சசி தரூர் விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுனந்தா துபாயில் வசித்து வருபவர்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 23, 2010 2:55 pm

சுனந்தவும் தாருரும் இவ்வாறு பேசிக்கொள்வார்களோ என்னவோ "

"உன் குழந்தையும் என் குழந்தையும் நமது குழந்தையோடு விளையாடுகின்றது "



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 2:57 pm

அட நன்னாறிங்களா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 3:26 pm

இவரு 5 வது... அவரு இவருக்கு 7 வதாம் என்ன கொடுமை சார் இது




[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக