புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூப்பிட்டு வைத்து குத்தும் இலங்கை-நடுவரால் இந்தியா தோல்வி!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கையில் இந்திய அணி தொடர்ந்து சரிவுகளையும், சர்ச்சைகளையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறது. நேற்று தம்புல்லாவில் நடந்த முக்கியப் போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்தியா தோல்வியுற்றது. அதேபோல சிங்கள ரசிகர்களும் இந்திய வீரர்களே கேவலமாக கேலி செய்து அவமானப்படுத்தினர்.
மோசமான ஆட்டம்:
இலங்கைக்குப் போயுள்ள இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நுழையும் அணி எது என்பதை நேற்றைய போட்டி முடிவு செய்தது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் முதல் ஆளாய் நுழையும் என்பதால் இந்தியா வெற்றி முனைப்புடன் இறங்கியது. ஆனால் தவறான நடுவர்களின் தீர்ப்பும், இந்திய அணியினரின் மோசமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியில் தள்ளி விட்டு விட்டது.
முதலில் பேட் செய்த இந்தியா 33.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது.
முன்னணி வீரர்களான ஷேவாக் 12, ரோஹித் சர்மா 11, திணேஷ் கார்த்திக் 9, ரெய்னா 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். யுவராஜ் சிங் மட்டும் சற்று போராடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணியின் பங்கு 10. ஜடேஜாவின் பங்கு முட்டை. இதனால் இந்தியா மோசமான ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.
இலங்கைத் தரப்பில் திஷரா பெரைரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். மலிங்கா, குலசேகராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. மாத்யூஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்தத் தோல்வி காரணமாக, அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் நடந்த முதல் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது நினைவிருக்கலாம்.
நடுவர்களின் தவறான தீர்ப்புகள்:
நேற்றைய போட்டியில் நடுவர்கள் வழங்கிய நான்கு தீர்ப்புகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதில் மூன்று தீர்ப்புகளை உள்ளூர் நடுவரான குமார தர்மசேனா அளித்தார். இன்னொரு தீர்ப்பை பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃப் வழங்கினார்.
யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்பிடபிள்யூ கொடுத்து விட்டார் ஆசாத். ஆனால் அது எல்பிடபிள்யூ இல்லை என்பது வீடியோ பதிவில் தெளிவாகத் தெரிந்தது.
ஷேவாக் 12 ரன்களில் இருந்தபோது குலசேகரா பந்தை சந்தித்தபோது அதையும் எல்பிடபிள்யூ என்று கூறி அவுட் ஆக்கினார் தர்மசேனா.
இதேபோல திணேஷ் கார்த்திக், குலசேகரா பந்தை அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படவே இல்லை. ஆனால் அதை சங்கக்காரா கேட்ச் செய்தார். உடனே அவுட் என்று கையைத் தூக்கி விட்டார் நடுவர் தர்மசேனா.
இதே முறையில்தான் ரெய்னாவையும் அவுட் ஆக்கினார் தர்மசேனா. இந்த நான்கு அவுட்கள்தான் இந்தியாவின் பேட்டிங் வரிசையை தடுமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.
இரண்டு நடுவர்களுமே தேவையில்லாமல் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
பேச வராத டோணி-புறக்கணித்த மீடியா:
இதற்கிடையே போட்டி முடிவடைந்ததும் டோணியின் கருத்தை அறிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் டோணி வரவில்லை. என்ன செய்கிறார் என்று பார்த்தபோது சக வீரர்களுடன் கால்பந்து விளையாடப் போய் விட்டார் டோணி.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பதாக அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அப்படியும் அவர் வரவில்லை. மேலும் சில முறை தகவல் அனுப்பியும் டோணி வரவில்லை. இதனால் கடுப்பான பிரிண்ட் மீடியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் டோணி பிரஸ்மீட்டைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.
நன்றி தட்ஸ்தமிழ்
மோசமான ஆட்டம்:
இலங்கைக்குப் போயுள்ள இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நுழையும் அணி எது என்பதை நேற்றைய போட்டி முடிவு செய்தது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் முதல் ஆளாய் நுழையும் என்பதால் இந்தியா வெற்றி முனைப்புடன் இறங்கியது. ஆனால் தவறான நடுவர்களின் தீர்ப்பும், இந்திய அணியினரின் மோசமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியில் தள்ளி விட்டு விட்டது.
முதலில் பேட் செய்த இந்தியா 33.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது.
முன்னணி வீரர்களான ஷேவாக் 12, ரோஹித் சர்மா 11, திணேஷ் கார்த்திக் 9, ரெய்னா 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். யுவராஜ் சிங் மட்டும் சற்று போராடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணியின் பங்கு 10. ஜடேஜாவின் பங்கு முட்டை. இதனால் இந்தியா மோசமான ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.
இலங்கைத் தரப்பில் திஷரா பெரைரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். மலிங்கா, குலசேகராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. மாத்யூஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்தத் தோல்வி காரணமாக, அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் நடந்த முதல் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது நினைவிருக்கலாம்.
நடுவர்களின் தவறான தீர்ப்புகள்:
நேற்றைய போட்டியில் நடுவர்கள் வழங்கிய நான்கு தீர்ப்புகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதில் மூன்று தீர்ப்புகளை உள்ளூர் நடுவரான குமார தர்மசேனா அளித்தார். இன்னொரு தீர்ப்பை பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃப் வழங்கினார்.
யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்பிடபிள்யூ கொடுத்து விட்டார் ஆசாத். ஆனால் அது எல்பிடபிள்யூ இல்லை என்பது வீடியோ பதிவில் தெளிவாகத் தெரிந்தது.
ஷேவாக் 12 ரன்களில் இருந்தபோது குலசேகரா பந்தை சந்தித்தபோது அதையும் எல்பிடபிள்யூ என்று கூறி அவுட் ஆக்கினார் தர்மசேனா.
இதேபோல திணேஷ் கார்த்திக், குலசேகரா பந்தை அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படவே இல்லை. ஆனால் அதை சங்கக்காரா கேட்ச் செய்தார். உடனே அவுட் என்று கையைத் தூக்கி விட்டார் நடுவர் தர்மசேனா.
இதே முறையில்தான் ரெய்னாவையும் அவுட் ஆக்கினார் தர்மசேனா. இந்த நான்கு அவுட்கள்தான் இந்தியாவின் பேட்டிங் வரிசையை தடுமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.
இரண்டு நடுவர்களுமே தேவையில்லாமல் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
பேச வராத டோணி-புறக்கணித்த மீடியா:
இதற்கிடையே போட்டி முடிவடைந்ததும் டோணியின் கருத்தை அறிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் டோணி வரவில்லை. என்ன செய்கிறார் என்று பார்த்தபோது சக வீரர்களுடன் கால்பந்து விளையாடப் போய் விட்டார் டோணி.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பதாக அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அப்படியும் அவர் வரவில்லை. மேலும் சில முறை தகவல் அனுப்பியும் டோணி வரவில்லை. இதனால் கடுப்பான பிரிண்ட் மீடியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் டோணி பிரஸ்மீட்டைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
இதெல்லாம் இங்கிருக்குற அரசியல் வியாதிங்களுக்கு தெரியாது , நல்ல செருப்படி வாங்கினா தான் இவனுங்களுக்கு புத்தி வரும்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ராஜா wrote:ரபீக் wrote:
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
இதெல்லாம் இங்கிருக்குற அரசியல் வியாதிங்களுக்கு தெரியாது , நல்ல செருப்படி வாங்கினா தான் இவனுங்களுக்கு புத்தி வரும்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:ரபீக் wrote:
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
இதெல்லாம் இங்கிருக்குற அரசியல் வியாதிங்களுக்கு தெரியாது , நல்ல செருப்படி வாங்கினா தான் இவனுங்களுக்கு புத்தி வரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|