Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூப்பிட்டு வைத்து குத்தும் இலங்கை-நடுவரால் இந்தியா தோல்வி!
3 posters
Page 1 of 1
கூப்பிட்டு வைத்து குத்தும் இலங்கை-நடுவரால் இந்தியா தோல்வி!
இலங்கையில் இந்திய அணி தொடர்ந்து சரிவுகளையும், சர்ச்சைகளையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறது. நேற்று தம்புல்லாவில் நடந்த முக்கியப் போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்தியா தோல்வியுற்றது. அதேபோல சிங்கள ரசிகர்களும் இந்திய வீரர்களே கேவலமாக கேலி செய்து அவமானப்படுத்தினர்.
மோசமான ஆட்டம்:
இலங்கைக்குப் போயுள்ள இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நுழையும் அணி எது என்பதை நேற்றைய போட்டி முடிவு செய்தது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் முதல் ஆளாய் நுழையும் என்பதால் இந்தியா வெற்றி முனைப்புடன் இறங்கியது. ஆனால் தவறான நடுவர்களின் தீர்ப்பும், இந்திய அணியினரின் மோசமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியில் தள்ளி விட்டு விட்டது.
முதலில் பேட் செய்த இந்தியா 33.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது.
முன்னணி வீரர்களான ஷேவாக் 12, ரோஹித் சர்மா 11, திணேஷ் கார்த்திக் 9, ரெய்னா 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். யுவராஜ் சிங் மட்டும் சற்று போராடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணியின் பங்கு 10. ஜடேஜாவின் பங்கு முட்டை. இதனால் இந்தியா மோசமான ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.
இலங்கைத் தரப்பில் திஷரா பெரைரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். மலிங்கா, குலசேகராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. மாத்யூஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்தத் தோல்வி காரணமாக, அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் நடந்த முதல் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது நினைவிருக்கலாம்.
நடுவர்களின் தவறான தீர்ப்புகள்:
நேற்றைய போட்டியில் நடுவர்கள் வழங்கிய நான்கு தீர்ப்புகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதில் மூன்று தீர்ப்புகளை உள்ளூர் நடுவரான குமார தர்மசேனா அளித்தார். இன்னொரு தீர்ப்பை பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃப் வழங்கினார்.
யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்பிடபிள்யூ கொடுத்து விட்டார் ஆசாத். ஆனால் அது எல்பிடபிள்யூ இல்லை என்பது வீடியோ பதிவில் தெளிவாகத் தெரிந்தது.
ஷேவாக் 12 ரன்களில் இருந்தபோது குலசேகரா பந்தை சந்தித்தபோது அதையும் எல்பிடபிள்யூ என்று கூறி அவுட் ஆக்கினார் தர்மசேனா.
இதேபோல திணேஷ் கார்த்திக், குலசேகரா பந்தை அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படவே இல்லை. ஆனால் அதை சங்கக்காரா கேட்ச் செய்தார். உடனே அவுட் என்று கையைத் தூக்கி விட்டார் நடுவர் தர்மசேனா.
இதே முறையில்தான் ரெய்னாவையும் அவுட் ஆக்கினார் தர்மசேனா. இந்த நான்கு அவுட்கள்தான் இந்தியாவின் பேட்டிங் வரிசையை தடுமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.
இரண்டு நடுவர்களுமே தேவையில்லாமல் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
பேச வராத டோணி-புறக்கணித்த மீடியா:
இதற்கிடையே போட்டி முடிவடைந்ததும் டோணியின் கருத்தை அறிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் டோணி வரவில்லை. என்ன செய்கிறார் என்று பார்த்தபோது சக வீரர்களுடன் கால்பந்து விளையாடப் போய் விட்டார் டோணி.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பதாக அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அப்படியும் அவர் வரவில்லை. மேலும் சில முறை தகவல் அனுப்பியும் டோணி வரவில்லை. இதனால் கடுப்பான பிரிண்ட் மீடியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் டோணி பிரஸ்மீட்டைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.
நன்றி தட்ஸ்தமிழ்
மோசமான ஆட்டம்:
இலங்கைக்குப் போயுள்ள இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நுழையும் அணி எது என்பதை நேற்றைய போட்டி முடிவு செய்தது.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் முதல் ஆளாய் நுழையும் என்பதால் இந்தியா வெற்றி முனைப்புடன் இறங்கியது. ஆனால் தவறான நடுவர்களின் தீர்ப்பும், இந்திய அணியினரின் மோசமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியில் தள்ளி விட்டு விட்டது.
முதலில் பேட் செய்த இந்தியா 33.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது.
முன்னணி வீரர்களான ஷேவாக் 12, ரோஹித் சர்மா 11, திணேஷ் கார்த்திக் 9, ரெய்னா 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். யுவராஜ் சிங் மட்டும் சற்று போராடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணியின் பங்கு 10. ஜடேஜாவின் பங்கு முட்டை. இதனால் இந்தியா மோசமான ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.
இலங்கைத் தரப்பில் திஷரா பெரைரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். மலிங்கா, குலசேகராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. மாத்யூஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்தத் தோல்வி காரணமாக, அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் நடந்த முதல் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது நினைவிருக்கலாம்.
நடுவர்களின் தவறான தீர்ப்புகள்:
நேற்றைய போட்டியில் நடுவர்கள் வழங்கிய நான்கு தீர்ப்புகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதில் மூன்று தீர்ப்புகளை உள்ளூர் நடுவரான குமார தர்மசேனா அளித்தார். இன்னொரு தீர்ப்பை பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃப் வழங்கினார்.
யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்பிடபிள்யூ கொடுத்து விட்டார் ஆசாத். ஆனால் அது எல்பிடபிள்யூ இல்லை என்பது வீடியோ பதிவில் தெளிவாகத் தெரிந்தது.
ஷேவாக் 12 ரன்களில் இருந்தபோது குலசேகரா பந்தை சந்தித்தபோது அதையும் எல்பிடபிள்யூ என்று கூறி அவுட் ஆக்கினார் தர்மசேனா.
இதேபோல திணேஷ் கார்த்திக், குலசேகரா பந்தை அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படவே இல்லை. ஆனால் அதை சங்கக்காரா கேட்ச் செய்தார். உடனே அவுட் என்று கையைத் தூக்கி விட்டார் நடுவர் தர்மசேனா.
இதே முறையில்தான் ரெய்னாவையும் அவுட் ஆக்கினார் தர்மசேனா. இந்த நான்கு அவுட்கள்தான் இந்தியாவின் பேட்டிங் வரிசையை தடுமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.
இரண்டு நடுவர்களுமே தேவையில்லாமல் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
பேச வராத டோணி-புறக்கணித்த மீடியா:
இதற்கிடையே போட்டி முடிவடைந்ததும் டோணியின் கருத்தை அறிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் டோணி வரவில்லை. என்ன செய்கிறார் என்று பார்த்தபோது சக வீரர்களுடன் கால்பந்து விளையாடப் போய் விட்டார் டோணி.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பதாக அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அப்படியும் அவர் வரவில்லை. மேலும் சில முறை தகவல் அனுப்பியும் டோணி வரவில்லை. இதனால் கடுப்பான பிரிண்ட் மீடியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் டோணி பிரஸ்மீட்டைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கூப்பிட்டு வைத்து குத்தும் இலங்கை-நடுவரால் இந்தியா தோல்வி!
ரபீக் wrote:
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
இதெல்லாம் இங்கிருக்குற அரசியல் வியாதிங்களுக்கு தெரியாது , நல்ல செருப்படி வாங்கினா தான் இவனுங்களுக்கு புத்தி வரும்.
Re: கூப்பிட்டு வைத்து குத்தும் இலங்கை-நடுவரால் இந்தியா தோல்வி!
ராஜா wrote:ரபீக் wrote:
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
இதெல்லாம் இங்கிருக்குற அரசியல் வியாதிங்களுக்கு தெரியாது , நல்ல செருப்படி வாங்கினா தான் இவனுங்களுக்கு புத்தி வரும்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கூப்பிட்டு வைத்து குத்தும் இலங்கை-நடுவரால் இந்தியா தோல்வி!
ராஜா wrote:ரபீக் wrote:
தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:
வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.
இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.
இதெல்லாம் இங்கிருக்குற அரசியல் வியாதிங்களுக்கு தெரியாது , நல்ல செருப்படி வாங்கினா தான் இவனுங்களுக்கு புத்தி வரும்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» இந்தியா-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் : இலங்கை 50 ஓவர்களில் 307 /6
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி
» முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா தோல்வி
» மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 4-வது ஆட்டம்...!
» உலகக்கோப்பை டி20 போட்டி: நமீபியாவிடன் அசிங்கமாக தோல்வி அடைந்த இலங்கை!
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி
» முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா தோல்வி
» மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 4-வது ஆட்டம்...!
» உலகக்கோப்பை டி20 போட்டி: நமீபியாவிடன் அசிங்கமாக தோல்வி அடைந்த இலங்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|