புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
25 Posts - 40%
heezulia
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
1 Post - 2%
Barushree
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
1 Post - 2%
M. Priya
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
7 Posts - 2%
prajai
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_m10காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 23, 2010 11:32 am

காமன்வெல்த் போட்டி நடக்காமல் நாசமாக போனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய மணிசங்கர ஐயர் தற்போது போட்டி நடைபெறும் காலத்தில் நான் இந்தியா விலேயே இருக்க மாட்டேன், வெளிநாடு போய் விடுவேன் என்று கூறி மறுபடியும் டென்ஷனைக் கிளப்பியுள்ளார்.

காமன்வெல்த் போட்டியை கடுமையாக எதிர்த்து வருகிறார் ஐயர். போட்டி நடக்காமல், நாசமாகப் போனால் என்னை விட யாரும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் என்று கூறி சுரேஷ் கல்மாடிக்கு கடும் கடுப்பைக் கொடுத்தார். மத்திய அரசும் ஐயர் பேச்சால் அதிருப்தி அடைந்தது.

இந்த நிலையில் தனது தாக்குதலை தொடர்ந்துள்ளார் ஐயர். போட்டி நடைபெறும் காலகட்டத்தில் நான் இந்தியாவிலேயே இருக்க மாட்டேன், வெளிநாடு போய் விடுவேன் என்று கூறியுள்ளார் ஐயர்.

தனது நண்பரான சசி தரூரின் கல்யாணத்தில் (இது தரூருக்கு 3வது கல்யாணம், சுனந்தாவுக்கு 2வது கல்யாணம்) பங்கேற்பதற்காக பாலக்காடு வந்திருந்தார் ஐயர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா போன்ற வளரும் நாடுகள் காமன்வெல்த் போட்டிகள் போன்ற சர்வதேச விளையாட்டு ப் போட்டிகளை நடத்த இது உகந்த காலம் அல்ல. இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையை எவ்வளவோ மேம்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் சங்கங்களும் தனியார்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளன. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் விளையாட்டுக் களங்கள், பயிற்சி சாதனங்கள், விளையாட்டுக் கருவிகள் எல்லாம் வாங்கித் தருவது அவசியம். விளையாட்டு வீரர்களை விருப்பு, வெறுப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல் உண்மையான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களைத் தேர்வு செய்து உள்நாட்டு, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு இடைவிடாமல் பயிற்சி அளித்து ஊக்குவித்தால் அவர்கள் சர்வதேச அரங்கில் வெற்றிகளைக் கொண்டுவந்து குவிப்பார்கள்.

விளையாட்டுகளையும் விளையாட்டு சங்கங்களையும் பணம் சம்பாதிப்பதற்காகவும் தங்களுடைய சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துகிறவர்களிடம் விட்டுவைக்காமல் அரசே தன் வசம் மேற்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் சீனாவைப்போல ரஷியாவைப் போல விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போதே நாமும் உலக அரங்கில் கெளரவமாக சொல்லிக் கொள்ளும் வகையில் ஏராளமான தங்க, வெள்ளி பதக்கங்களைக் குவிக்க முடியும். வெறும் வியாபார நோக்கத்துக்காக போட்டிகளை நடத்தினால் நமக்கு என்ன கெளரவம் கிடைக்கும்.

இந்தியாவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்த காலம் கனியவில்லை என்று நான் கூறியது இவற்றையெல்லாம் மனதில் வைத்துத்தான். நம்முடைய நாடு பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் வளர்ச்சியில் பெருத்த இடைவெளி காணப்படுகிறது. இந்த நிலையில் கிராமங்களை முன்னேற்ற அடித்தள கட்டமைப்புக்கு அரிதாகக் கிடைக்கும்
நிதி வசதியை ஒரேயொரு நகரின் விளையாட்டு அரங்குகளுக்காகச் செலவிடுவது எந்த வகையிலும் சரியில்லை என்பதாலேயே நான் எதிர்த்தேன்.

விளையாட்டுத் துறையை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தேன். இப்போது விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைக்கவும் நடத்தவும் கண்காணிக்கவும் அரசே மிகப்பெரிய குழுவை
நியமித்திருப்பது ஓரளவுக்கு நிம்மதியைத் தருகிறது.

ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது, தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போது தொடங்கியுள்ள விசாரணை முடியும்வரையில் நாம் காத்திருப்போம். விளையாட்டு அரங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பை ராணுவத்திடம் விட வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியவர் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஏ.கே. அந்தோனிதான், நான் எதையும் கூறுவதற்கில்லை என்றார் ஐயர்.

'ஐயர்'னாலே இப்படித்தான்!

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:54 am

ஜாலி ஜாலி




காமன்வெல்த் போட்டியின்போது நான் - ஐயர் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக