புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
17 Posts - 3%
prajai
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொலையும் தண்டணையும்! Poll_c10கொலையும் தண்டணையும்! Poll_m10கொலையும் தண்டணையும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் தண்டணையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 8:12 pm


அன்பு நண்பர்களே!


நம் பதிவர்கள் கொலை பற்றியும் அதனால் காவல்துறை மற்றும் சட்டரீதியாக என்ன நடவடிக்கைகள் என்பதுபற்றியும் அறிவது அவசியம்!

அதற்காகவே இந்தச்சிறு பதிவு. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.

கொலை என்பது என்ன?

கொலையில் சட்டரீதியாக இரண்டு வகைகளாகக் கூறுகிறார்கள்.

1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை.

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

2.1-கொலை

2.2-கொலைக்குக்காரணமாக இருத்தல், உயிர் பறிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல்.



1.1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை

#சட்டரீதியாக மரணதண்டணை வழங்கப்படுதல்

#
காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்.

#குற்றம் தடுக்கும்போது மரணம் சம்பவித்தல்- ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயலும்போது அப்பெண் அவனிடமிருந்து காத்துக்கொள்ளும் போது ஏற்படும் மரணம்.

1.1மன்னிக்கத்தக்கவை

#
தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கொலை செய்தல்.

#
விபத்தில் ஏற்படும் மரணம்.

#
சட்டரீதியான நடவடிக்கையில் மரணம்

#மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர் செய்யும் கொலை.

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

#கொலைசெய்யும் நோக்கத்துடன் மரணம் ஏற்படுத்துதல்

#மரணம் ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்

#இப்படிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து அச்செயலைச் செய்தல்.



ஒரு சண்டையின்போது ரத்தக் குழாய் வெடித்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அது கொலை அல்ல. இதுபோல் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவர் இறக்க வாய்ப்புள்ளதால் இது கொலையாகக் கருதப்படாது.

ஏற்கெனவே ஒரு நபருக்கு உடல் உள் உறுப்புகளில் வியாதியிருந்தால்-அல்சர், இதயநோய், மண்ணீரல் வீக்கம்,காசநோய்,பார்க்கின்சன் போன்றவை இருக்கும் நபரை ஒருவர் சாதாரணமாகத் தாக்கினார். அதனால் வியாதியுள்ள நபர் நோய் அதிகமாகி இறந்துவிட்டார் என்றால்:-

1. அடித்தவருக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை.

2.அவருக்கு இவருக்குள்ள நோய் பற்றித்தெரியாது.

3.அந்தக் காயம் சாதாரண நபருக்கு ஏற்பட்டால் மரணம் ஏற்படாது.

என்றால் அது கொலைக்குற்றம் அல்ல. ஆனால் சாதாரண அல்லது கொடுங்காயங்களுக்கு வழங்கப்படும் தண்டணை வழங்கப்படும்.

உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்கள்- கத்தியால் நெஞ்சில் குத்துதல், முக்கிய பாகங்களில் ஆயுதங்கள் அல்லது கை,காலால் தாக்குதல் கொலையில் சேரும்.

இந்தியக் குற்றவியல் சட்டம் - பிரிவு 302 படி,Sec.302 I.P.C.கொலைக்குற்றத்துக்கு

1.மரண தண்டணை

2.ஆயுள் தண்டணை

மற்றும் அபராதம்.


இந்தியக் குற்றவியல் சட்டம்- பிரிவு 304-A தவறுதலாக மரணம் ஏற்படுத்துதல்

தவறுதலான ஒரு செயலால் ஒரு மரணத்துக்குக் காரணமானால் இரண்டு வருட கடுங்காவல் மற்றும் அபராதத் தொகை, அல்லது 2 வருட கடுங்காவல் மட்டும்.

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 305-

ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 306-

ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 307-

கொலை முயற்சிக்கு 10 வருடம்வரை சிறைத்தண்டணை.

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 309-

தற்கொலை முயற்சிக்கு ஒருவருடம் வரை மற்றும் அபராதம்.



தமிழ்த்துளி தேவா.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 8:19 pm

ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...


நன்றி அண்ணா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 8:24 pm

sherin wrote:ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...


நன்றி அண்ணா

தம்பி சகோதரா இவையெல்லாம் இந்தியாவில. கவனம் வெள்ளை இருகிறது இங்கே எதிர்ப்புஇப்படி திர்ப்பு சொல்ல



கொலையும் தண்டணையும்! Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 8:25 pm

kirupairajah wrote:
sherin wrote:ஆ இவ்வளா இருக்கா அப்ப நாம இனிமே பிளான் பண்ணி பண்ணலாம்...


நன்றி அண்ணா

தம்பி சகோதரா இவையெல்லாம் இந்தியாவில. கவனம் வெள்ளை இருகிறது இங்கே எதிர்ப்புஇப்படி திர்ப்பு சொல்ல



அநியாயம் அநியாயம் அநியாயம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 8:29 pm

புரியுதல்ல!!!
நாம இங்கே எல்லாத்தையும் அடக்கி வாசிக்கனும். வேற வழியே இல்ல



கொலையும் தண்டணையும்! Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 8:32 pm

kirupairajah wrote:புரியுதல்ல!!!
நாம இங்கே எல்லாத்தையும் அடக்கி வாசிக்கனும். வேற வழியே இல்ல

ஆமாண்ணா ஆமா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 28, 2009 9:19 pm

ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!
ரொம்ப கம்மியா இருக்குதே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 10:10 pm

பது வருடங்களுக்குப் பிறகு ஒருவன் வெளியே வந்து வாழ்ந்தால் என்ன அவன் இறந்தால் என்ன! இரண்டுமே ஒன்றுதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக