புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 10:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 10:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 10:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 10:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 10:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 10:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Today at 1:15 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:07 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 9:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 9:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 6:58 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:05 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 5:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 3:47 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 11:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:46 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 6:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 11:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 2:33 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:36 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:35 pm

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:33 pm

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:32 pm

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:31 pm

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:29 pm

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:27 pm

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:26 pm

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:24 pm

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
9 Posts - 90%
mruthun
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
3 Posts - 2%
manikavi
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
2 Posts - 1%
mruthun
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பெண்ணின் வேதனை  Poll_c10பெண்ணின் வேதனை  Poll_m10பெண்ணின் வேதனை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வேதனை


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 12:58 pm

மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 1:01 pm

ஆஹா இது எங்கோ இடிக்கிதே.

கவிதைவரிகள் உணர்த்தும் அர்த்தம் புதிதாக உள்ளது பெண்ணின் வேதனை  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 1:06 pm

தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......


ஒவ்வொரு கணமும் ......என்ன..தற்கொலை பண்ணிக்கலாம்னு தோனுதா.......
அவன தூக்கிப்போட்டு நாலு சாத்து சாத்தும்மா....தமிழு..ச்சி.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Mon Aug 23, 2010 1:13 pm

தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......
தெய்வமே நீங்கஎங்கையோபோய்டீங்க ஜாலி ஜாலி ஜாலி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 1:21 pm

gunashan wrote:
தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......


ஒவ்வொரு கணமும் ......என்ன..தற்கொலை பண்ணிக்கலாம்னு தோனுதா.......
அவன தூக்கிப்போட்டு நாலு சாத்து சாத்தும்மா....தமிழு..ச்சி.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல ஐடியாடா தம்பி உங்களமாதிரி நண்பன் தேவை என்பது இதுக்குத்தான்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 1:24 pm

gunashan wrote:
தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......


ஒவ்வொரு கணமும் ......என்ன..தற்கொலை பண்ணிக்கலாம்னு தோனுதா.......
அவன தூக்கிப்போட்டு நாலு சாத்து சாத்தும்மா....தமிழு..ச்சி.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இது எனது வேதை அல்ல அண்ணா. நான் நேரில் பார்த்த ஒரு பெண்ணில் வேதை அதை பற்றி தான் .........



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 1:53 pm

தமிழ்..சற்று புதிய சிந்தனை என்று அனைவரும் கூறினாலும் நரகத்தில் வாழும் பெண்ணின் நினைவின் உள்ளே நீந்தும் நிம்மதி எண்ணம்.. எண்ணம்தான்..

இந்திரா பார்த்தசாரதியின் வெந்து தணிந்த காடுகள் என்ற நாவலில் இறுதி இப்படி இருக்கும் //“ஒருவனால் சிந்திக்க முடியும் என்பது அவனுடைய சுதந்திரம். அதே சிந்தனை எழுத்து வடிவம் பெறுவது என்பது சொல்கிறவனின் ஆற்றலின் எல்லையைப் பொறுத்து அமையும். சிந்தனை அளவைப் பார்க்கும் போது கட்டுப்பாடற்றது. கருத்து எழுத்தாக வெளிப்படுவது போல இச்சுதந்திரம் மனித வாழ்க்கை என்று சமூகச் செய்லாக இயங்கு பொழுது பலவிதமான வரம்புகளுக்கு உட்பட வேண்டியிருக்கிறது. சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாதவாறு ஒருவனால் நடைமுறை வாழ்க்கையை நடத்த முடிந்தால் அதுதான் அவனுடைய மோட்சம். சுதந்திர வாழ்வின் எல்லை.//

இது கையாலாகா எண்ணமாக இருந்தாலும் சாகாமல் காக்கும் கண்ணுக்குத் தெரியா நம்பிக்கைக் கயிறு.

எத்தனையோ பெண்கள் நினைவில் ஒருவனையும் நிஜத்தில் ஒருவனையும் வரித்து வாழும் நிதர்சனம் இன்று. இருக்கிறாய் என்ற ஆறுதல் அவள் மனதிற்கு அவ்வளவே. நிம்மதி தர வேண்டிடும்....

அன்புடன்..தைரியமாகப் பதிவிட்ட தமிழின் நேர்மையைப் பாராட்டி..

சமுதாயத்தில் தவறான எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அச்சத்துடன்...



பெண்ணின் வேதனை  Aபெண்ணின் வேதனை  Aபெண்ணின் வேதனை  Tபெண்ணின் வேதனை  Hபெண்ணின் வேதனை  Iபெண்ணின் வேதனை  Rபெண்ணின் வேதனை  Aபெண்ணின் வேதனை  Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக