ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வேதனை

5 posters

Go down

பெண்ணின் வேதனை  Empty பெண்ணின் வேதனை

Post by தமிழ் Mon Aug 23, 2010 10:28 am

மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பெண்ணின் வேதனை  Empty Re: பெண்ணின் வேதனை

Post by சபீர் Mon Aug 23, 2010 10:31 am

ஆஹா இது எங்கோ இடிக்கிதே.

கவிதைவரிகள் உணர்த்தும் அர்த்தம் புதிதாக உள்ளது பெண்ணின் வேதனை  678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்ணின் வேதனை  Empty Re: பெண்ணின் வேதனை

Post by gunashan Mon Aug 23, 2010 10:36 am

தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......


ஒவ்வொரு கணமும் ......என்ன..தற்கொலை பண்ணிக்கலாம்னு தோனுதா.......
அவன தூக்கிப்போட்டு நாலு சாத்து சாத்தும்மா....தமிழு..ச்சி.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பெண்ணின் வேதனை  Empty Re: பெண்ணின் வேதனை

Post by Ravi Mon Aug 23, 2010 10:43 am

தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......
தெய்வமே நீங்கஎங்கையோபோய்டீங்க ஜாலி ஜாலி ஜாலி
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

பெண்ணின் வேதனை  Empty Re: பெண்ணின் வேதனை

Post by சபீர் Mon Aug 23, 2010 10:51 am

gunashan wrote:
தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......


ஒவ்வொரு கணமும் ......என்ன..தற்கொலை பண்ணிக்கலாம்னு தோனுதா.......
அவன தூக்கிப்போட்டு நாலு சாத்து சாத்தும்மா....தமிழு..ச்சி.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல ஐடியாடா தம்பி உங்களமாதிரி நண்பன் தேவை என்பது இதுக்குத்தான்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்ணின் வேதனை  Empty Re: பெண்ணின் வேதனை

Post by தமிழ் Mon Aug 23, 2010 10:54 am

gunashan wrote:
தமிழ் wrote:
மௌனமான வேளையில்
கண்களால் ஆறுதல் சொன்னவன் நீ
நான் சந்தோசமடைய
சேமித்த ரகசியங்களோடு
உனது அன்பான ஆறுதலான கடிதங்கள்
நான் வாழ எனக்காய் துடிக்கின்றன
சந்தேகிக்கும் கணவரோடு
நரகமாக என் வாழ்கை இருப்பினும்
நீ எனக்காக இருக்கிறாய் என்ற ஆறுதலில்
ஒவ்வொரு கணமும் ......


ஒவ்வொரு கணமும் ......என்ன..தற்கொலை பண்ணிக்கலாம்னு தோனுதா.......
அவன தூக்கிப்போட்டு நாலு சாத்து சாத்தும்மா....தமிழு..ச்சி.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இது எனது வேதை அல்ல அண்ணா. நான் நேரில் பார்த்த ஒரு பெண்ணில் வேதை அதை பற்றி தான் .........


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பெண்ணின் வேதனை  Empty Re: பெண்ணின் வேதனை

Post by Aathira Mon Aug 23, 2010 11:23 am

தமிழ்..சற்று புதிய சிந்தனை என்று அனைவரும் கூறினாலும் நரகத்தில் வாழும் பெண்ணின் நினைவின் உள்ளே நீந்தும் நிம்மதி எண்ணம்.. எண்ணம்தான்..

இந்திரா பார்த்தசாரதியின் வெந்து தணிந்த காடுகள் என்ற நாவலில் இறுதி இப்படி இருக்கும் //“ஒருவனால் சிந்திக்க முடியும் என்பது அவனுடைய சுதந்திரம். அதே சிந்தனை எழுத்து வடிவம் பெறுவது என்பது சொல்கிறவனின் ஆற்றலின் எல்லையைப் பொறுத்து அமையும். சிந்தனை அளவைப் பார்க்கும் போது கட்டுப்பாடற்றது. கருத்து எழுத்தாக வெளிப்படுவது போல இச்சுதந்திரம் மனித வாழ்க்கை என்று சமூகச் செய்லாக இயங்கு பொழுது பலவிதமான வரம்புகளுக்கு உட்பட வேண்டியிருக்கிறது. சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாதவாறு ஒருவனால் நடைமுறை வாழ்க்கையை நடத்த முடிந்தால் அதுதான் அவனுடைய மோட்சம். சுதந்திர வாழ்வின் எல்லை.//

இது கையாலாகா எண்ணமாக இருந்தாலும் சாகாமல் காக்கும் கண்ணுக்குத் தெரியா நம்பிக்கைக் கயிறு.

எத்தனையோ பெண்கள் நினைவில் ஒருவனையும் நிஜத்தில் ஒருவனையும் வரித்து வாழும் நிதர்சனம் இன்று. இருக்கிறாய் என்ற ஆறுதல் அவள் மனதிற்கு அவ்வளவே. நிம்மதி தர வேண்டிடும்....

அன்புடன்..தைரியமாகப் பதிவிட்ட தமிழின் நேர்மையைப் பாராட்டி..

சமுதாயத்தில் தவறான எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அச்சத்துடன்...


பெண்ணின் வேதனை  Aபெண்ணின் வேதனை  Aபெண்ணின் வேதனை  Tபெண்ணின் வேதனை  Hபெண்ணின் வேதனை  Iபெண்ணின் வேதனை  Rபெண்ணின் வேதனை  Aபெண்ணின் வேதனை  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்ணின் வேதனை  Empty Re: பெண்ணின் வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum