புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகவத் கீதையின் மகத்துவம்
Page 1 of 1 •
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
பகவத் கீதையின் மகத்துவம்
நண்பர்களை கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர் ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், இஸ்லாம மதத்தில் அல்லா ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விஷயம், ஆனால் நமது இந்து மதத்தில் மட்டும் நிறைய தெய்வத்தை வணங்குகிறோம், ஆனால் நமது மதத்திலும் கடவுள் ஒருவர் மட்டும் தான் என்பதே நம்மில் பல பேருக்கு தெரியாது,
இதற்கான விடை பகவத் கீதை-ல் இருக்கிறது. ஆம் நம் இந்து மதத்தின் ஒரே கடவுள் ஸ்ரீ ஹரி பகவான் விஷ்ணு மட்டும் தான். இந்து மதத்திலும் கடவுள் ஒருவர் தான், இவருக்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. இவர் ஒருவர் மட்டும் தான் நம் கடவுள் , அப்படி என்றம் மற்றவர்கள் எல்லாம் யாரு என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. மற்ற தெய்வங்கள் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள்.
நம் இந்து மதத்தினர் மட்டும் சில மன்னிக்கவும் பல பேர் மதம் மாறுவதை நம் கண்முன்னை அடிகடி பார்க்கிறோம், சரி மதம் மாறுவதை பார்த்தோம் பின்பு என்ன நடக்கிறது, கோவிலில் சென்று கடவுளின் பெயரை உட்சரித்த அதே வாயால் நமது கடவுளை திட்டியும் , ஏளனமாக பேசுவதையும் பார்க்கிறோம்.
சற்ற்று யோசித்து பாருங்கள் ஏன் நமது இந்து மதத்தில் இருந்து மட்டும் அதிகமாக மதம் மாறுகிறார்கள். தெரியவில்லையா, நான் கூறுகிறேன்.
கிருஸ்துவ மதத்தில் அனைவரும் sunday கடவுளை வணங்கி அவர்களது புனித நூல் ஆனா BIBLE படிப்பது வழக்கம். இஸ்லாமிய மதத்தில் அனைவரும் அவர்களது புனித நூல் ஆனா திரு குறான் படிப்பது வழக்கம். அனால் நம்முள் எத்தனை பேர் மட்டும் பகவத் கீதை-யை படிகிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம், பல பேருக்கு அதில் ஒரு இரண்டு வரி மட்டும் தான் தெரியும். சில பேருக்கு அதுவும் தெரியாது.
இந்த அறியாமை தான் நம் இந்து மதத்தினர் மதம் மாற கரணம்.
ஒருவன் பகவத் கீதா புத்தகத்தை படித்தால் நமது மதம் எப்படி பற்றது என்றும் இந்த மதத்தில் நாம் பிறததர்க்கு என்ன தவம் செய்தோம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவான் . கடவுள் நமக்காக கூறிய முத்து முத்தான வார்த்தைகளை படித்து பார்த்தல் நமக்கு சில உண்மைகள் புரியும் .
பகவத் கீதையில் கடவுள் யார் ? மனிதன் ஏன் பிறக்கிறான் ? ஏன் வாழ்கிறான் ? ஏன் சாகிறான்? எதற்காக ஆவனுக்கு துன்பம், கஷ்டம் வருகிறது ? மனிதன் இறந்த பின்பு அவனது ஆத்மா எங்கு செல்கிறது ? என்ன ஆகிறது ? மறுபிறவி உண்டா? மனிதன் வாழும்போது எப்படி வாழ வேண்டும் , எதற்காக வாழ வேண்டும் ? எது உண்மையான வாழ்வு ? எது பொய்யான வாழ்வு? எந்த ஆத்மா சொர்க்கம் செல்லும்? எந்த ஆத்மா நரகம் செல்லும் ? இப்படி நம்முள் எழும் அணைத்து கேள்விக்கும் பதில் உண்டு.
எனவே நண்பர்களை நீ இந்துவாக பிறந்ததிற்கு ஒரு ஆர்த்தம் இருக்கும் , நீ பகவத் கீதை படிக்கவில்லை என்றால் இந்த பிறவி எடுத்து பயன் இல்லை. மற்ற மதத்தின் கட்டாயம் போல் நமது இந்து மதத்திலும் அனைவரும் பகவத் கீதை படிக்க வேண்டும் என்று கட்டாய படுத்த வேண்டும் .
இல்லையனில் உன்னை நீயே கட்டாய படுத்திக்கொள் இந்த ஒரு நூலை படித்தால் நீ லட்சம் புத்தகம் படித்ததற்கு சமம். நீ உனது சந்ததியர்க்கு எதை கட்டாய படுத்து.
(அழிவு என்பது உடலுக்கு மட்டும் தான் ஆத்மாவுக்கு இல்லை ,
மண்ணுலகம் நிரந்தரம் அல்ல, வானுலமே நிரந்தரம் - பகவத் கீதை)
கீதையை படி வாழ்வை புரிந்து வாழ்
-சத்தியராஜ்
சத்தியராஜ்
நல்ல பதிவு வாழ்த்துகள் சத்யா!
ஆனால் கடவுள் பக்தி கட்டாயப் படுத்தி வருவதில்லை.
இந்த ஒரு விடயத்தில் மட்டும் இந்து மதம் உயர்ந்து நிற்கிறது (அதாவது கடவுளை நம்பு/வணங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது இல்லை)
இந்நாட்களில் மேலை நாட்டவர்கள் இந்து மதத்தின் சாராம்சத்தையும், உயர்வான கொள்கை மற்றும் கோட்ப்பாடுகளையும் புரிந்து கொண்டு இந்து சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வம் கொள்கிறார்கள்...
சரியான விழிப்புணர்வு அல்லது இந்து மதத்தை பற்றி எதுவே தெரியாததும் ஒரு முக்கிய காரணம்.
உண்மை புரியவரும் அனைவருக்கும்.
ஆனால் கடவுள் பக்தி கட்டாயப் படுத்தி வருவதில்லை.
இந்த ஒரு விடயத்தில் மட்டும் இந்து மதம் உயர்ந்து நிற்கிறது (அதாவது கடவுளை நம்பு/வணங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது இல்லை)
இந்நாட்களில் மேலை நாட்டவர்கள் இந்து மதத்தின் சாராம்சத்தையும், உயர்வான கொள்கை மற்றும் கோட்ப்பாடுகளையும் புரிந்து கொண்டு இந்து சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வம் கொள்கிறார்கள்...
சரியான விழிப்புணர்வு அல்லது இந்து மதத்தை பற்றி எதுவே தெரியாததும் ஒரு முக்கிய காரணம்.
உண்மை புரியவரும் அனைவருக்கும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
எந்த ஒரு விடயத்தையும் திணிப்பது நல்லதல்ல, கடவுள் ஒருவனே
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
இந்து மதம் மாறுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரே தோழா அவர்களிடம் நம் மதம் குறித்த பொய் எளிதில் எடுபடும் காரணம் பசித்தவனுக்கு சோறு போடாமல் நாம் தத்துவம் பேசுகிறோம் எனவே வெளிநாட்டு உதவி நிறுவனங்களுக்கு தரும் பணத்தை நம் மக்களுக்கு பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
நான் கண்ண்டிபாக கும்பிடவேண்டும் என்று சொல்லவில்லை நண்பரை
நல்ல விஷயம் எங்கிருந்து சொன்னாலும் எடுத்துக்க வேண்டும்,
அது பைபிள் லாக இருந்தாலும் சரி குறானாக இருந்தாலும் சரி எனது நோக்கம் அது இல்ல நண்பரை கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்றும், நமது அறியாமையை மாற்ற வேண்டும் , என்றும் தான் வலியுறுத்துகிறேன்.
உங்களது சரியான விழிப்புணர்வு மட்டும் தான் எனது நோக்கம்
நன்றி நண்பா
நல்ல விஷயம் எங்கிருந்து சொன்னாலும் எடுத்துக்க வேண்டும்,
அது பைபிள் லாக இருந்தாலும் சரி குறானாக இருந்தாலும் சரி எனது நோக்கம் அது இல்ல நண்பரை கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்றும், நமது அறியாமையை மாற்ற வேண்டும் , என்றும் தான் வலியுறுத்துகிறேன்.
உங்களது சரியான விழிப்புணர்வு மட்டும் தான் எனது நோக்கம்
நன்றி நண்பா
சத்தியராஜ்
வழிப்போக்கன் wrote:எந்த ஒரு விடயத்தையும் திணிப்பது நல்லதல்ல, கடவுள் ஒருவனே
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்
பாலா அண்ணனுக்கு நாங்கள் சொல்ல வேண்டியது ஏதுமில்லை அண்ணா இந்து மதம் எனபது மதம் என்ற வட்டத்தில் மட்டும் நிற்கவில்லை அது ஒரு வாழ்க்கை நெறி ஆக அதை பரப்ப வேண்டிய அவசியம் இல்லை அதை சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மதம் மாறித்தான் மனிதனாக மாற வேண்டும் என்ற அவசியமில்லை.....
எல்லா மதமும் அழகான் மதங்கள் (எம்மதமும் ஷன்மதம்)..
தன் மதத்தை சரியாக உணர்ந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால், எம்மதத்தயும் பழி சொல்லத் தேவையில்லை. தன் மதம் விட்டு ஓடவும் தேவையில்ல்ல..
எல்லா மதமும் அழகான் மதங்கள் (எம்மதமும் ஷன்மதம்)..
தன் மதத்தை சரியாக உணர்ந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால், எம்மதத்தயும் பழி சொல்லத் தேவையில்லை. தன் மதம் விட்டு ஓடவும் தேவையில்ல்ல..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|