புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
21 Posts - 4%
prajai
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_m10]என்  தாய்  இப்போது  இல்லை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

]என் தாய் இப்போது இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 3:18 pm

[color=red][b]என் தாய் இப்போது இல்லை

எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...

கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..

எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...

பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...

அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....

வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்
எனை விட்டு ஏன் போனாய்......


https://2img.net/r/ihimizer/img841/8981/bagger.jpg

அன்புடன் குணாஷாண்
]என்  தாய்  இப்போது  இல்லை  Beggar703093

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 3:30 pm

தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




]என்  தாய்  இப்போது  இல்லை  Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 3:32 pm

உணர்வான கவிதை அண்ணா. பாசத்தின் வலிமையை தமிழால் செதுக்கிய விதம் மிக அருமை. பாராட்ட வார்த்தையே இல்லை அண்ணா. இருபினும் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 3:32 pm

பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாயே பிரதானம்...........

நன்றி நன்றி நன்றி நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 9:54 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாயே பிரதானம்...........

நன்றி நன்றி நன்றி நன்றி

தாயிற் சிறந்த கோவில் இல்லை.....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 10:00 pm

ஈரைந்து மாதம் கருவறையில் காத்துப் பார் போற்ற வளர உயிர கொடுக்கும் தாயவள் போல் நம் கண்கண்ட தெய்வம் யார்? அழகு கவிதை..சற்று இல்லை கூடுதல் வருத்தம்..கணத்த இதயத்துடன்....ஒரு நல்ல படைப்புக்கு வாழ்த்துக்கள் குணா.... ]என்  தாய்  இப்போது  இல்லை  678642 ]என்  தாய்  இப்போது  இல்லை  154550
ஆமா அது யாரு படத்துல...



]என்  தாய்  இப்போது  இல்லை  A]என்  தாய்  இப்போது  இல்லை  A]என்  தாய்  இப்போது  இல்லை  T]என்  தாய்  இப்போது  இல்லை  H]என்  தாய்  இப்போது  இல்லை  I]என்  தாய்  இப்போது  இல்லை  R]என்  தாய்  இப்போது  இல்லை  A]என்  தாய்  இப்போது  இல்லை  Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:07 pm

Aathira wrote:ஈரைந்து மாதம் கருவறையில் காத்துப் பார் போற்ற வளர உயிர கொடுக்கும் தாயவள் போல் நம் கண்கண்ட தெய்வம் யார்? அழகு கவிதை..சற்று இல்லை கூடுதல் வருத்தம்..கணத்த இதயத்துடன்....ஒரு நல்ல படைப்புக்கு வாழ்த்துக்கள் குணா.... ]என்  தாய்  இப்போது  இல்லை  678642 ]என்  தாய்  இப்போது  இல்லை  154550
ஆமா அது யாரு படத்துல...

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அதிரா......படத்துல இருக்குறது பகிரியோட தாத்தாவோட தாத்தாவாக்கும்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 23, 2010 10:20 pm

பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 10:22 pm

siva1984 wrote:
பிளேடு பக்கிரி wrote:தாயை போல தெய்வம் இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சிவா1984க்கு ஜேஜே.........ஓஓஓஓஓஓஓஒ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Aug 24, 2010 9:33 am

நமக்கு துரோகம் செய்யாது

நம் உள்மனம் !!!!!

நமக்கு துரோகம் செய்ய

எப்போதும் நினைக்காது

ஒரு மனம் அம்மா தான்.....

எல்லாத்தையும் தாண்டி

ஒரு அன்பு ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக