புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 8:10 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்
Page 1 of 1 •
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கிரியைகள்
அர்த்தமுள்ள இந்து மதம்.
அனுக்ஞை: மஹோற்சவம் தொடங்கி நடாத்துவதற்கு ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானிடம் உத்தரவு பெறுவதுடன், ஆலய சிவாச்சார்யர்கள் அந்தணப்பெரியோர்களிடம் ஆசியும், ஆதரவும் பெறுதல்.
கணபதிஹோமம்: எந்த வகையிலும் இடர்பாடுகள் சம்பவிக்காமல் பெருவிழாக்கள் இனிதே நடைபெறுவதற்காக விசேஷமாகச் செய்யப்படும் வேள்வி கணபதிஹோமம் ஆகும்.
கிராமசாந்தி: முக்கியமான ஒவ்வொரு கோவிலையும் நடுநாயகமாகக் கொண்டு அதனைச் சுற்றிச் சூழ மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை நல்கும், பாடசாலை, வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து வாகனசேவை நிலையங்கள், மருத்துவச் சேவைப் பணிமனைகள், நீதி நியாயங்களைப் பாதுகாக்கும் நிலையங்கள், பால்பண்ணை, மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமத்தை அமைப்பது முற்கால வழக்கம். அந்தக் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு சுற்றிலும் நிர்மாணித்திருக்கும் காவல் தெய்வங்களுக்கும், எட்டுத்திக்கு வைரவர்கள் ஆகிய தெய்வங்களுக்கும் செய்யும் பூஜை வழிபாடுகளும், கிராமத்திற்கு வெளிப்புறத்தே சுற்றித்திரியும் அசுரர், ராட்சதர், பிசாசர், பிரும்மராட்சதர் எனப் பேசப்படும் தீயசக்திகளை விரட்டிப் புனிதப்படுத்தும் பெரும் பூஜை கிராமசாந்தி எனப்படும்.
வாஸ்த்து சாந்தி: பூமிக்கடியில் இருந்து வெளிக்கிளர்ந்து அனர்த்தம் தரும் இயற்கை உற்பாதங்களை நீக்கவும், ஆலயச்சூழல், சுற்றுப்புறவாதிகளின் பரிசுத்தத்திற்காகவும் வாஸ்த்து எனப்படும் பூமியின் அதிபதியாகிய பிரும்மாவைக்குறித்துச் செய்யப்படும் விசேஷ வழிபாடு. இதில் சிவாக்கினியாகிய வேள்வித்தீயினால் அனைத்து இடங்களையும் சுட்டுப் பொதுக்கி புனிதப்படுத்தும் வழிபாடாகும்.
மிருத்சங்கிருஹணம்: புனிதமுற்ற பூமியிலிருந்து பூமாதேவியைப் பிரார்த்தனை புரிந்து மஹாயாகம் அமைத்துப் பெருவிழாச் செய்யும் நோக்கத்திற்காக மண் எடுத்தல்.
அங்குரார்பணம்: நவதானியங்களை பாலில் ஊறவைத்து, மங்களவாத்தியம் மந்திர ஒலிகளுடன் யாகசாலையைச் சுற்றி நாலாபுறமும் விதைத்து மங்களகாரியமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகரின் பெருவிழாவை ஆரம்பித்தல் அங்குரார்பணம் ஆகும். யாகங்கள், விழாக்கள் செய்வதனால் நாடும் மக்களும் அனைத்து உயிர்களும் தமது வாழ்வில் முன்னேற்றமும், பலவகையிலும் வளர்ச்சியும், வளமையும், மகிழ்ச்சியும் பெறுவர் என்பதனை நவதானியங்கள் முளைத்துத் (பாலிகை) தினந்தோறும் வளர்ந்து வருதல் சான்றாகும்.
கொடியேற்றவிழா: ஜீவான்மாக்களை அறிவு(ஞானம்) குறைந்த அற்ப பிராணியாகவும், கருணைத் தெய்வமாகிய இறைவனின் ஞானப்படைக்கலம் அதன்மீது பட்டதும் அதற்கு தெய்வீகஞானம் உண்டாகி, இறைவனை நினைத்து தியானித்து குருவின் அருளல் பரமாத்மாவிடம் சென்று உயர்வுபெறும் உயரிய தத்துவத்தை கொடியேற்ற விழா நிகழ்ச்சிகள் புலப்படுத்துகின்றன. ஸ்ரீ வரசித்தி விநாயகரின் விழாவில் கொடிச்சீலையில் வரையப்படும் எலி தெய்வத்தை அறியும் ஞானம் இல்லாத ஒரு ஜீவன். ஆனால் இறைவனே அதன் முன்னே குருவாகத் தோன்றி கருணையோடுஅதன்மீது ஞானப்படைக்கலத்தைப் பதித்து, இறைவனாகிய கொடிமரத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி வரும் திருவருளாகிய கயிற்றுடன் பிணைத்து, இறைபதம் ஆகிய கொடிமர உச்சிக்கு ஏற்றிவடுவதைக் காணலாம். குருவின் உதவியினால் இறைவனை நாம் அடையலாம் எனவும், இறைவனுடன் நம்மை இணைத்துக் கொண்டால் உலகத்தோர் அனைவரும் நம்மை உயர்வாக மதித்துப் பெருமைதருவார்கள் என்பதும் பக்தர்களின் சிந்தனைக்கு உரியவிடயமாகும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் .
ரமணீயன்.
ரமணீயன்.
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
T.N.Balasubramanian wrote:பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் .
ரமணீயன்.
பாராட்டுக்கு நன்றி ஐயா....
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா
நன்றி மச்சி...
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Aathira wrote:தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா..
வாழ்த்துக்கு நன்றி அதிரா....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|