புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
21 Posts - 4%
prajai
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பெரும் பிடியில் சிக்கி.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 3:47 pm


ஐம்பெரும் பிடியில்...


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hindus-status


சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்
வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்தது
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!

சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்.

மதம்
மதமெனும் சகதியில் பாதங்கள் கழுவிடப்
பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொளுத்தினர்
சிதைந்தது மானுடம் வெந்தது கருகியே...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழியது தந்தது
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட நம்தாய்க் கிழுக்கே அன்றோ?

மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியே
பூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்...

குழலும் யாழும் இசையதில் வேறுதான்
துளையினில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?

நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
தொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!

நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?

பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவது
போதும் என்பவன் செல்வன் ஆகிறான்
சூதெனும் பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!

கன்று குடித்த மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் பால்போல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!

ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்
ஐயறிவுயிர் போல் திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!




ஆதிரா..




ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 3:55 pm

மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:02 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக மிக அருமையான வரிகளில் உங்களின் பற்று இதில் தெரிகிறது ஆதிரா....

சாதிகளை ஒழித்து மதவெறியை அழித்து அன்புமொழி உரைத்து தாய்நாட்டின் மீது அன்பெனும் நாடுதல் கொண்டு பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் நிலை மறந்து மனிதன் எப்போது மனிதனாவான் என்ற அருமையான கவிதை ஆதிரா.... தேவதை எழுதும் வரிகளில் உண்மையை சொல்லும் திண்மை தெரிகிறது.... ஆதங்கம் புரிகிறது... அன்பை அன்பின் மொழியில் உரைக்கும் அழகு தெரிகிறது...

அன்பு பாராட்டுக்கள் தேவதையே... முதல் பின்னூட்டம் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா என்னுது ஓகே!!!!

ஹாய் கவிதையை இப்பத்தான் செப்பனிட்டுக் கொண்டு இருக்கிறேன்.. அதற்குள் பின்னூட்டமா? மிக்க நன்றி அன்புத் தோழி.. அதுவும் விளக்கமான பின்னூட்டத்திற்கு...என்ன ஆளையே காணல? கண்கள் பூத்து... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Icon_eek



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:16 pm

அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 4:21 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி
என் போட்டோ எங்கு கிடைத்தது? எப்ப என்னைக் காக்கா தூக்கிட்டு போச்சு? அப்பரம் எப்படி இங்கே கொண்டு வந்து போட்டுச்சு? சொல்லுங்க்ப்பா?



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:47 pm

ஆதிராவை தேடி தேடி களைத்து ஒரு ஓரமா நின்றிருந்தபோது காக்கா வந்து சொல்லிச்சு காக்கா ஊச் ஆதிராக்குட்டியை என்று.....

அச்சச்சோ என்று சொன்னால் போ போ அழகு கவிதை இட்டிருக்கிறது ஆதிராக்குட்டி என்று சொல்லி இங்கேவழி காண்பித்துவிட்டது காக்கா.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 5:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 6:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 7:32 pm

பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பி.ப. ஐம்பெரும் பிடியில் சிக்கி..... 154550



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 22, 2010 7:35 pm

அருமையாக வடித்துள்ளீர்கள்.
மிக அருமை. நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக