புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_m10ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பெரும் பிடியில் சிக்கி.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 3:47 pm

First topic message reminder :


ஐம்பெரும் பிடியில்...


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hindus-status


சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்
வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்தது
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!

சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்.

மதம்
மதமெனும் சகதியில் பாதங்கள் கழுவிடப்
பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொளுத்தினர்
சிதைந்தது மானுடம் வெந்தது கருகியே...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழியது தந்தது
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட நம்தாய்க் கிழுக்கே அன்றோ?

மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியே
பூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்...

குழலும் யாழும் இசையதில் வேறுதான்
துளையினில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?

நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
தொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!

நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?

பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவது
போதும் என்பவன் செல்வன் ஆகிறான்
சூதெனும் பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!

கன்று குடித்த மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் பால்போல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!

ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்
ஐயறிவுயிர் போல் திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!




ஆதிரா..




ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 7:48 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆதிராவை தேடி தேடி களைத்து ஒரு ஓரமா நின்றிருந்தபோது காக்கா வந்து சொல்லிச்சு காக்கா ஊச் ஆதிராக்குட்டியை என்று.....

அச்சச்சோ என்று சொன்னால் போ போ அழகு கவிதை இட்டிருக்கிறது ஆதிராக்குட்டி என்று சொல்லி இங்கேவழி காண்பித்துவிட்டது காக்கா.... அன்பு மலர்
மஞ்சு நீங்க நல்ல கதை சொல்லுவீங்கன்னு கலை சொல்லுவாரு....இப்படி நீங்க கதைப்பீங்கனு சொல்லவே இல்லையே... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 705463



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 8:01 pm

பிச்ச wrote:அருமையாக வடித்துள்ளீர்கள்.
மிக அருமை. நன்றி!!!
தங்கள் கவனத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரண்.. ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 154550



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 22, 2010 8:12 pm

பாராட்ட...சொற்களில்லை...பெண்பாரதியே...உனை..!
சீரானசொற்குவியல்..சிந்திக்கநல்..கவிதை..இது...
நேரானசிந்தனை...நேசமிக்க...நாட்டுப்பற்று...
ஓராயிரம்...சொல்லும்...உன்..ஒற்றைக்...கவிதை..இது...!

பாராட்டுக்கள்...ஆதிரா...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 22, 2010 8:23 pm

"சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை! "

உண்மை, முற்றிலும் கசப்பான உண்மை.
வர வர பகுத்தறியும் நிலை, சுய நலத்தை
சார்ந்தே வெளிப் படுகிறது. வேதனைக்குரிய
விஷயம். சோகம் சோகம்

ரமணீயன்.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 8:56 pm

கலை wrote:பாராட்ட...சொற்களில்லை...பெண்பாரதியே...உனை..!
சீரானசொற்குவியல்..சிந்திக்கநல்..கவிதை..இது...
நேரானசிந்தனை...நேசமிக்க...நாட்டுப்பற்று...
ஓராயிரம்...சொல்லும்...உன்..ஒற்றைக்...கவிதை..இது...!

பாராட்டுக்கள்...ஆதிரா...!

மிக்க நன்றி கலை...கவிதையைச் செப்பனிட்டமைக்கும் சீர் பாடியமைக்கும்... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 154550



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 9:09 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

நானும் சேமித்து வைத்துள்ளேன்! ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 938222



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 9:16 pm

சாதி, மதம், மொழி, நாடு, பணம் எனும் ஐம்பூதங்களைப் பற்றி அழகாகக் கவி வடித்துள்ளீர்கள் அக்கா!



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 9:22 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

நானும் சேமித்து வைத்துள்ளேன்! ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 938222

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 8211-48
Aathira

இந்தப் படத்தைத் தானே சிவா...இது எனக்கும் பிடித்த படம்..இதை நானும் சேமித்து வைத்துள்ளேன்... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 9:25 pm

Aathira wrote:
சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

நானும் சேமித்து வைத்துள்ளேன்! ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 938222

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 8211-48
Aathira

இந்தப் படத்தைத் தானே சிவா...இது எனக்கும் பிடித்த படம்..இதை நானும் சேமித்து வைத்துள்ளேன்... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300

நான் கூறியது உங்கள் மின்னஞ்சலில் உள்ள உங்களது அழகிய புகைப்படத்தை!



ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Aug 22, 2010 9:30 pm

மகிழ்ச்சி இந்த கால நிலைக்கு ஏற்ற கவிதை , வாழ்த்துக்கள்
தொடருங்கள்



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக