ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

+6
T.N.Balasubramanian
கலைவேந்தன்
சரவணன்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
Aathira
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by Aathira Sun Aug 22, 2010 3:47 pm

First topic message reminder :


ஐம்பெரும் பிடியில்...


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hindus-status


சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்
வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்தது
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!

சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்.

மதம்
மதமெனும் சகதியில் பாதங்கள் கழுவிடப்
பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொளுத்தினர்
சிதைந்தது மானுடம் வெந்தது கருகியே...

இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழியது தந்தது
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட நம்தாய்க் கிழுக்கே அன்றோ?

மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியே
பூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்...

குழலும் யாழும் இசையதில் வேறுதான்
துளையினில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?

நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செய
தொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!

நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?

பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவது
போதும் என்பவன் செல்வன் ஆகிறான்
சூதெனும் பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!

கன்று குடித்த மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் பால்போல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!

ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்
ஐயறிவுயிர் போல் திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை

சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!




ஆதிரா..


Last edited by Aathira on Sun Aug 22, 2010 7:46 pm; edited 1 time in total


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by Aathira Sun Aug 22, 2010 7:48 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆதிராவை தேடி தேடி களைத்து ஒரு ஓரமா நின்றிருந்தபோது காக்கா வந்து சொல்லிச்சு காக்கா ஊச் ஆதிராக்குட்டியை என்று.....

அச்சச்சோ என்று சொன்னால் போ போ அழகு கவிதை இட்டிருக்கிறது ஆதிராக்குட்டி என்று சொல்லி இங்கேவழி காண்பித்துவிட்டது காக்கா.... அன்பு மலர்
மஞ்சு நீங்க நல்ல கதை சொல்லுவீங்கன்னு கலை சொல்லுவாரு....இப்படி நீங்க கதைப்பீங்கனு சொல்லவே இல்லையே... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 705463 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 705463


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by Aathira Sun Aug 22, 2010 8:01 pm

பிச்ச wrote:அருமையாக வடித்துள்ளீர்கள்.
மிக அருமை. நன்றி!!!
தங்கள் கவனத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரண்.. ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 154550


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by கலைவேந்தன் Sun Aug 22, 2010 8:12 pm

பாராட்ட...சொற்களில்லை...பெண்பாரதியே...உனை..!
சீரானசொற்குவியல்..சிந்திக்கநல்..கவிதை..இது...
நேரானசிந்தனை...நேசமிக்க...நாட்டுப்பற்று...
ஓராயிரம்...சொல்லும்...உன்..ஒற்றைக்...கவிதை..இது...!

பாராட்டுக்கள்...ஆதிரா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by T.N.Balasubramanian Sun Aug 22, 2010 8:23 pm

"சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இறுக்கினில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை! "

உண்மை, முற்றிலும் கசப்பான உண்மை.
வர வர பகுத்தறியும் நிலை, சுய நலத்தை
சார்ந்தே வெளிப் படுகிறது. வேதனைக்குரிய
விஷயம். சோகம் சோகம்

ரமணீயன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by Aathira Sun Aug 22, 2010 8:56 pm

கலை wrote:பாராட்ட...சொற்களில்லை...பெண்பாரதியே...உனை..!
சீரானசொற்குவியல்..சிந்திக்கநல்..கவிதை..இது...
நேரானசிந்தனை...நேசமிக்க...நாட்டுப்பற்று...
ஓராயிரம்...சொல்லும்...உன்..ஒற்றைக்...கவிதை..இது...!

பாராட்டுக்கள்...ஆதிரா...!

மிக்க நன்றி கலை...கவிதையைச் செப்பனிட்டமைக்கும் சீர் பாடியமைக்கும்... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 154550


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by சிவா Sun Aug 22, 2010 9:09 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

நானும் சேமித்து வைத்துள்ளேன்! ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 938222


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by சிவா Sun Aug 22, 2010 9:16 pm

சாதி, மதம், மொழி, நாடு, பணம் எனும் ஐம்பூதங்களைப் பற்றி அழகாகக் கவி வடித்துள்ளீர்கள் அக்கா!


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by Aathira Sun Aug 22, 2010 9:22 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

நானும் சேமித்து வைத்துள்ளேன்! ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 938222

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 8211-48
Aathira

இந்தப் படத்தைத் தானே சிவா...இது எனக்கும் பிடித்த படம்..இதை நானும் சேமித்து வைத்துள்ளேன்... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Tஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Hஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Iஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Rஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Aஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by சிவா Sun Aug 22, 2010 9:25 pm

Aathira wrote:
சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்பு பானுக்குட்டி அன்பு மலர் உங்களை தான் காக்கா தூக்கிட்டு போயிருச்சோன்னு கவலைல நான் அழுகை .. நேத்து தான் உங்க போட்டோ சேவ் செய்து வெச்சுக்கிட்டேனே..... ஜாலி

நானும் சேமித்து வைத்துள்ளேன்! ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 938222

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 8211-48
Aathira

இந்தப் படத்தைத் தானே சிவா...இது எனக்கும் பிடித்த படம்..இதை நானும் சேமித்து வைத்துள்ளேன்... ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300 ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 168300

நான் கூறியது உங்கள் மின்னஞ்சலில் உள்ள உங்களது அழகிய புகைப்படத்தை!


ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by drrajmohan Sun Aug 22, 2010 9:30 pm

மகிழ்ச்சி இந்த கால நிலைக்கு ஏற்ற கவிதை , வாழ்த்துக்கள்
தொடருங்கள்


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

ஐம்பெரும் பிடியில் சிக்கி..... - Page 2 Empty Re: ஐம்பெரும் பிடியில் சிக்கி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum