புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைகளுக்காக இலவச கேப்டன் திருமண மண்டபம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஏழை, எளிய மக்களுக்காக கேப்டன் திருமண மண்டபத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்டியுள்ளார். இங்கு ஏழைகளின் குடும்பத்தினர் திருமணங்களை இலவசமாக நடத்திக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழர் இன்னல் தீரும்வரை எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்றிருந்தேன். எனினும் 2006-ம் ஆண்டு முதல் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம்.
சென்ற ஆண்டு எனது பிறந்த நாளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் முன்பணமாக கட்டி 20 ஆண்டுகளில் 2 லட்சம் கிடைக்கும் வகையில் எனது சொந்த செலவில் 40 லட்சம் கட்டியுள்ளேன்.
இந்த அடிப்படையில் இந்த ஆண்டு எனது பிறந்த நாளையொட்டி ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச திருமணங்களை நடத்துவது என்று திட்டமிட்டுள்ளேன். வாழ்க்கையில் திருமணச் செலவு பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்தச் சுமையை குறைக்கும் வகையில் `கேப்டன் விஜயகாந்த் திருமண மண்டபம்' ஒன்றை புதிதாக மாமண்டூரில் கட்டியுள்ளேன். அதில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்துவது என்று தீர்மானித்துள்ளேன். மேலும் இந்த மண்டபத்தை அந்த ஊர் மக்களுக்கே உடைமையாக்குவது என்றும் முடிவெடுத்துள்ளேன்.
இதே முறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கழக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் தங்களால் இயன்ற அளவு ஏழை, எளிய மக்களுக்கான இலவச திருமணங்களை எனது பிறந்த நாளையொட்டி, இந்த மாதம் முழுவதும் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென்று, 10-வது மற்றும் 11-வது ஐந்தாண்டு திட்டங்களில் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றும் ஏழைகளின் எண்ணிக்கை அன்று இருந்ததைப் போலவே 20 சதவிகிதமாகவே உள்ளது. இதனால் கவர்ச்சி திட்டங்களைவிட வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்று வற்புறுத்தி வருகிறேன்.
இலவச திட்டங்கள் என்பவை, வலிக்கு நிவாரணம் போல் தற்காலிகமாக பயனளிக்கும். அதே நேரத்தில் நோய்க்கு மருந்து போல மக்களுக்கு தரமான கல்வியையும், கண்ணியமான வேலையையும் பெற்றுத்தருவதே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
வெறும் 2000 கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கு சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் மனு போடுகிறார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டின் அவலநிலை நன்கு தெரிகிறது.
இந்த நிலையை மாற்றிட, ஏழைகள் இல்லாத நாடு எங்கள் நாடு என்ற லட்சியத்தை அடைவதற்கு மக்களிடையே விழிப்புணர்ச்சியையும், மகத்தான வறுமை ஒழிப்பு இயக்கத்தையும் உருவாக்க எனது பிறந்த நாள் பயன்படட்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
நன்றி தட்ஸ்தமிழ்
தனது பிறந்த நாளையொட்டி விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழர் இன்னல் தீரும்வரை எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்றிருந்தேன். எனினும் 2006-ம் ஆண்டு முதல் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம்.
சென்ற ஆண்டு எனது பிறந்த நாளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் முன்பணமாக கட்டி 20 ஆண்டுகளில் 2 லட்சம் கிடைக்கும் வகையில் எனது சொந்த செலவில் 40 லட்சம் கட்டியுள்ளேன்.
இந்த அடிப்படையில் இந்த ஆண்டு எனது பிறந்த நாளையொட்டி ஏழை குடும்பங்களை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச திருமணங்களை நடத்துவது என்று திட்டமிட்டுள்ளேன். வாழ்க்கையில் திருமணச் செலவு பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்தச் சுமையை குறைக்கும் வகையில் `கேப்டன் விஜயகாந்த் திருமண மண்டபம்' ஒன்றை புதிதாக மாமண்டூரில் கட்டியுள்ளேன். அதில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் நடத்துவது என்று தீர்மானித்துள்ளேன். மேலும் இந்த மண்டபத்தை அந்த ஊர் மக்களுக்கே உடைமையாக்குவது என்றும் முடிவெடுத்துள்ளேன்.
இதே முறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கழக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் தங்களால் இயன்ற அளவு ஏழை, எளிய மக்களுக்கான இலவச திருமணங்களை எனது பிறந்த நாளையொட்டி, இந்த மாதம் முழுவதும் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென்று, 10-வது மற்றும் 11-வது ஐந்தாண்டு திட்டங்களில் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றும் ஏழைகளின் எண்ணிக்கை அன்று இருந்ததைப் போலவே 20 சதவிகிதமாகவே உள்ளது. இதனால் கவர்ச்சி திட்டங்களைவிட வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்று வற்புறுத்தி வருகிறேன்.
இலவச திட்டங்கள் என்பவை, வலிக்கு நிவாரணம் போல் தற்காலிகமாக பயனளிக்கும். அதே நேரத்தில் நோய்க்கு மருந்து போல மக்களுக்கு தரமான கல்வியையும், கண்ணியமான வேலையையும் பெற்றுத்தருவதே ஒரு அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
வெறும் 2000 கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிக்கு சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் மனு போடுகிறார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டின் அவலநிலை நன்கு தெரிகிறது.
இந்த நிலையை மாற்றிட, ஏழைகள் இல்லாத நாடு எங்கள் நாடு என்ற லட்சியத்தை அடைவதற்கு மக்களிடையே விழிப்புணர்ச்சியையும், மகத்தான வறுமை ஒழிப்பு இயக்கத்தையும் உருவாக்க எனது பிறந்த நாள் பயன்படட்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» விஜயகாந்த் மண்டபம் போல் நடிகர் விஜய்யின் திருமண மண்டபம் இடிபடும் சூழல்?
» மதுரையில் மு.க.அழகிரி திருமண மண்டபம்-ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்
» இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» மேம்பாலத்துக்காக இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
» மதுரையில் மு.க.அழகிரி திருமண மண்டபம்-ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்
» இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» மேம்பாலத்துக்காக இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?
» ராஜஸ்தான்: திருமண மண்டபம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|