புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸஹர் செய்வதன் சிறப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1. ஸஹர் செய்வதன் சிறப்பு:
'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத்
இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ
2166, திர்மிதி 642)
நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும் போது நபித்தோழர்
ஒருவர் வந்தார், 'ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளாகும்.
அதை விட்டு விடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: நஸயீ 2164)
'நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே
வித்தியாசமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி
643)
'ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள்,
ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள்
மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை
செய்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்:
அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: அஹ்மது)
ஸஹரின் சிறப்புகள்: 1.பரக்கத் 2.ஸஹர் நமக்கு மட்டும் உரியது
3.அல்லாஹ்வின் அருள் 4.வானவர்களின் துஆ.
'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத்
இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ
2166, திர்மிதி 642)
நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும் போது நபித்தோழர்
ஒருவர் வந்தார், 'ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளாகும்.
அதை விட்டு விடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: நஸயீ 2164)
'நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே
வித்தியாசமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி
643)
'ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள்,
ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள்
மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை
செய்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்:
அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: அஹ்மது)
ஸஹரின் சிறப்புகள்: 1.பரக்கத் 2.ஸஹர் நமக்கு மட்டும் உரியது
3.அல்லாஹ்வின் அருள் 4.வானவர்களின் துஆ.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
2. ஸஹர் நேரம்:
'பஜ்ர் எனும் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு
தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (அல்குர்ஆன் 2:187)
'வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை
நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (2:187) என்ற திருக்குர்ஆன் வசனத்தின்
பொருளாவது, இரவின் கருமையும் விடியலின் வெண்மையும் தான்' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூற்கள்:
புகாரி 1916, நஸயீ 2171)
'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர்
(அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி)
கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று
நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று
பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்
2002, திர்மிதி 699)
நோன்பின் ஆரம்ப நேரம் பஜ்ர் என்பதால் அந்த நேரத்தை அடையும் வரை ஸஹர்
செய்யலாம். அந்த நேரத்திற்கும் சுப்ஹுதொழுகைக்கும் இடையே குர்ஆனின்
ஐம்பது வசனங்களை ஓதும் கால அளவு என்பதையும் இரண்டாம் ஹதீஸ் விளக்குகிறது.
ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் பத்து நிமிடங்களாவது ஆகும் என்பதை
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
'பஜ்ர் எனும் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு
தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (அல்குர்ஆன் 2:187)
'வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை
நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (2:187) என்ற திருக்குர்ஆன் வசனத்தின்
பொருளாவது, இரவின் கருமையும் விடியலின் வெண்மையும் தான்' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூற்கள்:
புகாரி 1916, நஸயீ 2171)
'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர்
(அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி)
கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று
நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று
பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்
2002, திர்மிதி 699)
நோன்பின் ஆரம்ப நேரம் பஜ்ர் என்பதால் அந்த நேரத்தை அடையும் வரை ஸஹர்
செய்யலாம். அந்த நேரத்திற்கும் சுப்ஹுதொழுகைக்கும் இடையே குர்ஆனின்
ஐம்பது வசனங்களை ஓதும் கால அளவு என்பதையும் இரண்டாம் ஹதீஸ் விளக்குகிறது.
ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் பத்து நிமிடங்களாவது ஆகும் என்பதை
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
3. ஸஹர் உணவு:
'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத்இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ
2166, திர்மிதி 642)
நபி (ஸல்) அவர்கள் ஸஹர் நேரத்தில், 'அனஸே! நான் நோன்பு இருப்பதற்குஏதேனும் கொடுங்கள்' என்று கேட்டார்கள். பிலால் (ரலி) அவர்களின்பாங்குக்குப் பிறகு நான் பேரீத்தம்பழங்களையும் ஒரு பாத்திரத்தில்தண்ணீரும் அவர்களுக்கு கொடுத்தேன். 'அனஸே! என்னோடு உணவு அருந்தயாரையேனும் பாருங்களேன்;' என்று நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்.
நான் ஜைது பின் தாபித் (ரலி) அவர்களை கூப்பிட்டேன், அவரும் வந்தார், நான்
ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியைக் குடித்து விட்டேன், அதைக் கொண்டேநோன்பிருந்து கொள்கிறேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நானும்நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார்கள். எங்களோடு ஸஹர் செய்த பிறகு இரண்டுரக்அத் தொழுதார்கள், பிறகு தொழுகைக்கு சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்:
அனஸ் (ரலி), நூல்: நஸயீ 2169)
அன்றைய அரேபியர்களின் உணவு பேரீத்தம் பழங்களும் ஸவீக் எனும் கோதுமைக்கஞ்சியும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இந்த உணவை உண்பதற்கு பத்துநிமிடங்கள் என்பது அதிகமேயாகும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத்இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ
2166, திர்மிதி 642)
நபி (ஸல்) அவர்கள் ஸஹர் நேரத்தில், 'அனஸே! நான் நோன்பு இருப்பதற்குஏதேனும் கொடுங்கள்' என்று கேட்டார்கள். பிலால் (ரலி) அவர்களின்பாங்குக்குப் பிறகு நான் பேரீத்தம்பழங்களையும் ஒரு பாத்திரத்தில்தண்ணீரும் அவர்களுக்கு கொடுத்தேன். 'அனஸே! என்னோடு உணவு அருந்தயாரையேனும் பாருங்களேன்;' என்று நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்.
நான் ஜைது பின் தாபித் (ரலி) அவர்களை கூப்பிட்டேன், அவரும் வந்தார், நான்
ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியைக் குடித்து விட்டேன், அதைக் கொண்டேநோன்பிருந்து கொள்கிறேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நானும்நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார்கள். எங்களோடு ஸஹர் செய்த பிறகு இரண்டுரக்அத் தொழுதார்கள், பிறகு தொழுகைக்கு சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்:
அனஸ் (ரலி), நூல்: நஸயீ 2169)
அன்றைய அரேபியர்களின் உணவு பேரீத்தம் பழங்களும் ஸவீக் எனும் கோதுமைக்கஞ்சியும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இந்த உணவை உண்பதற்கு பத்துநிமிடங்கள் என்பது அதிகமேயாகும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
4. ஸஹருக்கான அறிவிப்பு:
நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்(ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி)அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார்.
இது பஜ்ர்தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன்பின்னர் பஜ்ர் நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொருபாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.
பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. ஏனெனில்அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர்விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு
மஸ்வூது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 1994, அபூதாவூது, நஸயீ 2172)
பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது
வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்! நபிமொழி. (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா
(ரலி), இப்னு உமர் (ரலி) நூற்கள்: புகாரி 1918, முஸ்லிம், நஸயீ)
பல ஊர்களில் ஸஹருக்காக மக்களை எழுப்புவதற்காக 'தப்ஸ்' எனும் கொட்டுஅடித்துக் கொண்டு ஒருவர் வருவது வழக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் நாய்கடிக்கு அவர் ஆளாக நேர்வதையும் அதனால் அந்த பகுதிக்கு அவர் வருவதை
தவிர்ப்பதையும் நாம் அறிவோம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைபின்பற்றினால் இந்த சிக்கலில் இருந்து தவிர்ந்து கொள்ள இயலும். ஒருநபிவழியை பின்பற்றிய நன்மையும் நமக்கு உண்டு. இரண்டு முஅத்தின்களை
நியமியத்து இரண்டு பாங்கு சொல்ல வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்(ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி)அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார்.
இது பஜ்ர்தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன்பின்னர் பஜ்ர் நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொருபாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.
பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. ஏனெனில்அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர்விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு
மஸ்வூது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 1994, அபூதாவூது, நஸயீ 2172)
பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது
வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்! நபிமொழி. (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா
(ரலி), இப்னு உமர் (ரலி) நூற்கள்: புகாரி 1918, முஸ்லிம், நஸயீ)
பல ஊர்களில் ஸஹருக்காக மக்களை எழுப்புவதற்காக 'தப்ஸ்' எனும் கொட்டுஅடித்துக் கொண்டு ஒருவர் வருவது வழக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் நாய்கடிக்கு அவர் ஆளாக நேர்வதையும் அதனால் அந்த பகுதிக்கு அவர் வருவதை
தவிர்ப்பதையும் நாம் அறிவோம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைபின்பற்றினால் இந்த சிக்கலில் இருந்து தவிர்ந்து கொள்ள இயலும். ஒருநபிவழியை பின்பற்றிய நன்மையும் நமக்கு உண்டு. இரண்டு முஅத்தின்களை
நியமியத்து இரண்டு பாங்கு சொல்ல வைக்க வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
5. விடி ஸஹர்:
விடி ஸஹரில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோன்பு நோற்க வேண்டும் என்றஎண்ணத்திலும், ஸஹர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் படுக்கைக்குச்செல்வோர் நேரத்தை தவற விட்டு விட்டு ஸஹர் நேரம் முடிந்த பிறகுஎழுந்திருப்பர். வர்கள் எதுவும் சாப்பிடாமல் நோன்பைத் தொடர்வர்.இப்படிப்பட்ட விடி ஸஹர் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம்உள்ளது.
இவர்களது நோன்பு கூடி விடும், ஆனால் இவர்கள் ஸஹரின் பாக்கியத்தைஇழந்து விட்டார்கள்.
மற்றொன்று ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்து சாப்பிட்டு விட்டுநோன்பு இருப்பார்கள். இப்படிப்பட்ட விடி ஸஹர் இன்னும் ஒரு குறிப்பிட்டபகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.
இவர்களது நோன்பு, நோன்பு ஆகாது.
விடி ஸஹரில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோன்பு நோற்க வேண்டும் என்றஎண்ணத்திலும், ஸஹர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் படுக்கைக்குச்செல்வோர் நேரத்தை தவற விட்டு விட்டு ஸஹர் நேரம் முடிந்த பிறகுஎழுந்திருப்பர். வர்கள் எதுவும் சாப்பிடாமல் நோன்பைத் தொடர்வர்.இப்படிப்பட்ட விடி ஸஹர் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம்உள்ளது.
இவர்களது நோன்பு கூடி விடும், ஆனால் இவர்கள் ஸஹரின் பாக்கியத்தைஇழந்து விட்டார்கள்.
மற்றொன்று ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்து சாப்பிட்டு விட்டுநோன்பு இருப்பார்கள். இப்படிப்பட்ட விடி ஸஹர் இன்னும் ஒரு குறிப்பிட்டபகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.
இவர்களது நோன்பு, நோன்பு ஆகாது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
6. ஸஹரை தாமதிப்பது:
'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர்(அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி)
கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்றுநான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று
பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, திர்மிதி
699)
சுப்ஹ்க்குரிய பாங்குக்கு நெருக்கத்தில் சுமார் பத்து நிமிடங்களுக்குமுன்பிலிருந்து ஸஹர் செய்வது நபிவழி என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கமுடிகிறது.
'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர்(அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி)
கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்றுநான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று
பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, திர்மிதி
699)
சுப்ஹ்க்குரிய பாங்குக்கு நெருக்கத்தில் சுமார் பத்து நிமிடங்களுக்குமுன்பிலிருந்து ஸஹர் செய்வது நபிவழி என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கமுடிகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
7. ஸஹரை வரவேற்பது:
ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், 'அருள் நிறைந்த ஸஹ்ரே வருக!
வருக!' என்று வரவேற்பார்கள். (அறிவிப்பவர்: அல்இர்பால் பின் சாரியா
(ரலி), நூல்: நஸயீ 2165)
8. பிரத்தியேக ஸஹர்:
ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்கவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே! என்றுதோழர்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல.
எனக்கு குடிக்கவும்,உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும்சில அறிவிப்பில், 'எனது இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும்
புகட்டுகின்றான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1922,
முஸ்லிம் 2010)
ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், 'அருள் நிறைந்த ஸஹ்ரே வருக!
வருக!' என்று வரவேற்பார்கள். (அறிவிப்பவர்: அல்இர்பால் பின் சாரியா
(ரலி), நூல்: நஸயீ 2165)
8. பிரத்தியேக ஸஹர்:
ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்கவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே! என்றுதோழர்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல.
எனக்கு குடிக்கவும்,உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும்சில அறிவிப்பில், 'எனது இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும்
புகட்டுகின்றான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1922,
முஸ்லிம் 2010)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
9.சந்தேகமான பஜ்ர்:
'உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு ஏமாற்றி(தடுத்து) விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாக) தென்படும் இந்தவெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும் வரை அதுவும் உங்களை ஏமாற்றி
(தடுத்து) விட வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), முஸ்லிம் 1996)
நபி (ஸல்) அவர்கள், தமது கையை கீழே தாழ்த்தி பின்னர் மேலே உயர்த்திக்காட்டி, இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாக தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்)
அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு(அடிவானத்தில் நாலாபக்கமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்)
என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி),
முஸ்லிம் 1994)
செங்குத்தான கதிர்கள் அடிவானில் இருப்பது பஜ்ரின் அடையாளம் அல்லஎன்பதும் பஜ்ரின் நேரம் வெளிச்சம் பரவலாக தெரிய வேண்டும் என்பதும் நபி(ஸல்) அவர்கள் பஜ்ர் நேரத்தை அறிந்து கொள்ள கற்றுத் தந்த முறையாகும்.
'உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு ஏமாற்றி(தடுத்து) விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாக) தென்படும் இந்தவெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும் வரை அதுவும் உங்களை ஏமாற்றி
(தடுத்து) விட வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), முஸ்லிம் 1996)
நபி (ஸல்) அவர்கள், தமது கையை கீழே தாழ்த்தி பின்னர் மேலே உயர்த்திக்காட்டி, இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாக தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்)
அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு(அடிவானத்தில் நாலாபக்கமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்)
என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி),
முஸ்லிம் 1994)
செங்குத்தான கதிர்கள் அடிவானில் இருப்பது பஜ்ரின் அடையாளம் அல்லஎன்பதும் பஜ்ரின் நேரம் வெளிச்சம் பரவலாக தெரிய வேண்டும் என்பதும் நபி(ஸல்) அவர்கள் பஜ்ர் நேரத்தை அறிந்து கொள்ள கற்றுத் தந்த முறையாகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
10. ஸஹரில் நிய்யத்:
பஜ்ர் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்கப் போவதை முடிவு செய்து விடவேண்டும்.
'பஜ்ருக்கு முன்பு யார் (நோன்பிருக்க) முடிவு செய்யவில்லையோ அதுநோன்பு அல்ல' (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலி), நூற்கள்: அபூதாவூது, அஹ்மது,
நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)
சுன்னத்தான நோன்புகளுக்கு இந்த நிபந்தனை இல்லை என்பதையும், விடிந்தபிறகும் கூட நோன்பு இருக்கப் போவதாக நபி (ஸல்) அவர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.
முடிவுரை:
ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச்செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழந்ததோடு சில வேளை ஃபஜ்ர் தொழுகையையும்
இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைநாம் விளங்கிக் கொள்வோமாக!
பஜ்ர் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்கப் போவதை முடிவு செய்து விடவேண்டும்.
'பஜ்ருக்கு முன்பு யார் (நோன்பிருக்க) முடிவு செய்யவில்லையோ அதுநோன்பு அல்ல' (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலி), நூற்கள்: அபூதாவூது, அஹ்மது,
நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)
சுன்னத்தான நோன்புகளுக்கு இந்த நிபந்தனை இல்லை என்பதையும், விடிந்தபிறகும் கூட நோன்பு இருக்கப் போவதாக நபி (ஸல்) அவர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.
முடிவுரை:
ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச்செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழந்ததோடு சில வேளை ஃபஜ்ர் தொழுகையையும்
இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைநாம் விளங்கிக் கொள்வோமாக!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|