புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_m10ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sun Aug 22, 2010 10:31 am

First topic message reminder :

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

வணக்கம் நான் சத்தியராஜ் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சுவாரசியமான சம்பவம் இது :

கடந்த 2008 ம் ஆண்டு எனது அக்காவுக்கு வரன் பார்த்துவந்தர்கள் அப்போது எனது நண்பனின் மட்ச்சான் ஒருவரின் வரன் வந்தது புகைப்படம் பார்த்ததும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது அவர்கள் விட்டிலும் பெண்ணை பிடித்துவிட்டது பின்பு ஜாதகம் பார்த்தனர் அதில் மாப்பிள்ளைக்கு மூலம் நட்சத்திரம் என வந்தது ஜோசியர் ஆண்மூலம் அரசாலும் பெண் மூலம்தான் நிர்மூலம் நீங்கள் கல்யாணம் பண்ணலாமுன்னு சொன்னங்க, இருந்தாலும் மூலம் னு சொன்னதும் எங்கள் விட்டு உறவுகாரங்க வேண்டாம் சொல்லிட்டாங்க, ஆனால் பெண்ணுக்கு மாப்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் ரொம்ப பிடித்துவிட்டது. கட்டுனா இவங்கள தான் கட்டுவேன்னு ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க . இதனால விட்டுல ஒர்றே பிரட்சன இந்த கல்யாணம் நடக்குமா நடக்தாணு . அப்போ நானும் என் நண்பர்களும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு பொன்னேரி, அனுப்பும் பட்டு என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலுக்கு சென்று இனிப்பு பூந்தி படைத்தது எல்லோருக்கும் கொடுக்கலாம்னு வேண்டிக்கிட்டோம். வேண்டிய படி கோவிலுக்கு பூந்தி ஒன்று ஒரு கவர் ல பாக் பண்ணி கொண்டு போனும் கோவிலில் ரங்கநாதரை தரிசித்து பூந்தி யை ஐயர் கிட்ட குடுத்து சாமீ கிட்ட வச்சி குடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அந்த ஐயர் இல்லங்க வெளிய இருந்து கொண்டுவர பொருள் எதும் சாமி கிட்ட வைக்கமாட்டோம் னு ரொம்ப ஸ்ட்ரிட்ட சொல்லிட்டரு நானங்க எவ்வளவு கேட்டும் ஐயர் முடியாதுன்னு சொல்லிட்டரு எங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டமா போய்டுச்சு இவ்வளவு துரம் கொண்டுவந்து சாமி கிட்ட வைக்க முடியலயேன்னு . சரின்னு சாமி கும்புட்ட்மோம் ஐயர் திர்த்தம் குடுத்தார் திர்த்தம் வாங்கும் போடு எனது இடதுகையில் குங்குமம் இருந்தது வலது கையில் திர்த்தம் வாங்கணும் அதனால வலதுகையில் இருந்த பூந்தி கவர எனது வயிற்றிர்க்கும் சாமி கருவறை முன்னால் இருக்கும் தடுப்பு கம்பிக்கும் பிடி குடுத்து திர்த்தம் வாங்கினேன், அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது நான் எனது நண்பர்கள் , ஐயர் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நான் பிடிகுடுத்த பூந்தி பாக்கெட் எங்கள் அனைவரின் கண்முன்னே சற்று நழுவியது பின்பு பாகெட்டின் ஒரு பகுதில் பிளவு ஏற்பட்டது ஒரு கை பிடி பூந்தில் சாமின் கருவறை உள்ளே சாமிகிட்ட விழுந்தது, பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது . உடனே அந்த ஐயர் பூந்தி பாகெட் -ட வாங்கி சாமிகிட்ட வச்சி பூஜை பண்ணி சந்தோசமா குடுத்தாரு என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு சொல்ல முடியாத சந்தோசம், எங்கள் மனம் குளிர்த்து போயடுட்ட்சு, எவ்வளவோ மந்தரம் சொல்லி சாமிய பூஜை செய்றாங்க ஆனாலும் அவர தேடி வந்த எங்கள மாதிரி சாதாரண பகதர்கள் மனம் கூட கஷ்ட்ட படகூடதுன்னு நினைச்சி எங்க்கள் முன்னாடி அந்த அற்புத காட்சிய நடத்திய விஷ்ணு பகவானுக்கு எவ்வளவு பெரிய மனசு... நாம் அன்போடு எதை குடுத்தாலும் அதை கடவுள் மறுபதில்லை என்பதே நிரூபித்தார்.

எங்க அக்காவுக்கு அதே மாப்பிள்ளையோட திருமணம் நல்ல படியாக நடந்து இப்போ 1 வயதில் அழகான பெண்குழந்தை உள்ளது . அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த கோவிலுக்கு அடிகடி சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகிறேன். நான் எந்த விஷயம் செயிதாலும் அவரை வணங்கி செய்வேன் அது அத்தனையும் வெற்றியில் தான் முடிகிறது.

என்னிடம் யாராவது வந்து கடவுள் எங்கே இருகிறாய் காட்டு என்று கேட்டால் நான் அவர்களிடம் அந்த கோவிலே தான் காட்டுவேன்.



இடம் : மீஞ்சூர் அடுத்து அனுப்பும் பட்டு எனும் இரயில் நிலையம் இறங்கி ஒரு 1/2 மணிநேரம் ஊரின் உள்ளே நடந்து சென்று தரிசிக்கலாம்.

நன்றி


--
Sathiya Raj.R
[b][/color]


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:45 pm

rsakthi27 wrote:
krishnaamma wrote:அழகான கோபுரங்கள் புன்னகை படங்கள் ரொம்ப அற்புதம் சக்தி புன்னகை இங்கு பகிர்ந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நான் படங்களை சேவ் செய்து விட்டேன் புன்னகை அந்த கிருஷ்ணா, என் டெஸ்க் டாப் இல் இருக்கார் இப்ப ஜாலி ஜாலி

நான் தான் நன்றி கூற வேண்டும் தங்களுக்கு, இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி :வணக்கம்:
சூப்பருங்க சிரி அன்பு மலர் நன்றி
🐰

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 5:51 pm

அருமையான படங்கள்... நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Wed Aug 24, 2011 6:02 pm

dsudhanandan wrote:அருமையான படங்கள்... நன்றி

அருமையிருக்கு



சத்தியராஜ்

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 Om
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Aug 24, 2011 6:47 pm

நல்ல தகவல் பதிந்தமைக்கு நன்றி, அந்த பெருமாள் தீண்டாத திருமேனி பெருமாள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இதன் அருகில் தான் மேலூர் திருவுடை அம்மனின் திருக்கோவிலும் இருக்கிறது, அங்கு சொல்பவர்கள் அதையும் தரிசிக்கலாம்.



சதாசிவம்
ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக