புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...
கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...
வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...
இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...
சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...
உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...
கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...
ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...
எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,
உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...
தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...
கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...
வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...
இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...
சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...
உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...
கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...
ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...
எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,
உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...
தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
இந்தக்கவிதைக்கு நன்பர்கள் கருத்துரைக்காததது ஏனோ....
நல்ல கவிதை
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
maniajith007 wrote:நல்ல கவிதை
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்
பக்கத்து வீட்டில் இறப்பென்றால் நாம் பண்டிகை கொண்டாடுவோமா ... அவர்கள் நம்உறவுகள் என்ற உணர்வில் எழுதினேன் .. நீங்கள் தவறாய் நினைத்தால் மன்னிக்கவும்.......
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
veluchamy wrote:maniajith007 wrote:நல்ல கவிதை
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்
பக்கத்து வீட்டில் இறப்பென்றால் நாம் பண்டிகை கொண்டாடுவோமா ... அவர்கள் நம்உறவுகள் என்ற உணர்வில் எழுதினேன் .. நீங்கள் தவறாய் நினைத்தால் மன்னிக்கவும்.......
அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.
தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.
தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.
மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
படுகை wrote:
அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.
தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.
தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.
மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.
தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான்
நான் கூறியது..
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி.
பண்டிகை கொண்டாட வேண்டாம் என்ற நோக்கத்தில் அல்ல..
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
veluchamy wrote:படுகை wrote:
அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.
தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.
தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.
மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.
தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான்
நான் கூறியது..
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி.
பண்டிகை கொண்டாட வேண்டாம் என்ற நோக்கத்தில் அல்ல..
வேண்டுமா என்ற கேள்வியே வேண்டாம்.
மகிழ்ச்சி வெற்றியின் கொண்டாட்டம். ஒருவன் சந்தோஷமாய் இருப்பாயின் அவனை எவரும் தோல்வியுற செய்ய முடியாது.
நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.
ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.
- veluchamyபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010
படுகை wrote:
நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.
ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.
இது நடக்கும்....
நன்றி
தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான்.
தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால்
உறுதி செய்யப்பட்ட செய்தி.
தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......
தமிழன் இதை கொண்டாட வேண்டிய அவசியமே இல்லை.
இருப்பினும்
நம் இனம் துயரப்படும் போது இந்த வித கொண்டாட்டங்கள்
தவிர்த்தல் நம் அன்பையும், நட்பையும் காட்டுவதோடு பண்பையும்
காட்டும். துன்பப்படும் மக்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்,
அரசாங்கங்களும் யோசிக்கத் தொடங்கும் .............
:bball:
தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால்
உறுதி செய்யப்பட்ட செய்தி.
தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......
தமிழன் இதை கொண்டாட வேண்டிய அவசியமே இல்லை.
இருப்பினும்
நம் இனம் துயரப்படும் போது இந்த வித கொண்டாட்டங்கள்
தவிர்த்தல் நம் அன்பையும், நட்பையும் காட்டுவதோடு பண்பையும்
காட்டும். துன்பப்படும் மக்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்,
அரசாங்கங்களும் யோசிக்கத் தொடங்கும் .............
:bball:
என்றும் அன்புடன்,
துவாரக்,
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
பின்னோக்கி சென்று முன்பார்க்காமல் விழுந்திடக்கூடாது.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|