புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
62 Posts - 43%
heezulia
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
9 Posts - 6%
prajai
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
21 Posts - 5%
prajai
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
5 Posts - 1%
mruthun
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறுக்காதே! - மதுரகவிராயர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2010 1:04 pm

சேதுபதி மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர் மதுரகவிராயர் . ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்து வந்தார்.

ஒரு நாள் அவரைப் பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவரது உயிர்நிலை அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி விட்டனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள் கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன் வீட்டில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கவிராயரின் உடல்நிலை தேற பல நாட்கள் ஆயின. வறுமையாலும் வாடிய கவிராயர் சேதுபதியிடம் உதவி கேட்கச் சென்றார்.

ஆனால் உடல் மெலிந்து, தாடிமீசையுடன்அழுக்குடைஅணிந்து காணப்பட்ட கவிராயரை யாருக்கும் அடையாளம்தெரியவில்லை. வாயிலோன் சென்றுசேதுபதியிடம் தெரிவித்தான்.

அனுமதி கிடைக்கவில்லை.

கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்றுசொல்லியனுப்பினார். மன்னரும் அழைத்து வரச்செய்தார்.

விஷயத்தைக் கவிராயர் விளக்கினார். மனமகிழ்ந்தமன்னரிடம் பத்திய உணவுக்கு பழைய நெல் வேண்டும் என்று கேட்டார்.

சேதுபதியும் கணக்குப்பிள்ளையை அழைத்து நூறு கலம் பழைய நெல் கொடுக்குமாறு களஞ்சியக்காவலுக்கு ஓலை எழுதச்செய்தார். அவனோ நூறு என்பதற்கு பதில் இருநூறு என்று எழுதிவிட்டான்.

ஓலையைச் சரிபார்க்கும்போது, சேதுபதி,

"என்னய்யா இது? நூறு என்று எழுதச்சொன்னால் இருநூறு என்று எழுதியிருக்கிறாயே? சரி! சரி! அந்த "இருநூறு" என்பதில் உள்ள "இரு" என்பதை கிறுக்கித் திருத்தி விடு", என்றார்.

அப்போது மதுர கவிராயர் கணக்கருக்குக் கையைக்காட்டி தடுத்து, "கிறுக்காதே!" என்றார்

அதிர்ந்துபோன மன்னர், "என்ன காரணம்?" என்றார்.

அதற்கு பதிலைப் பாடலாகவே சொன்னார் மதுர ராயர்,


உருக்குமணி வேந்தருக்கும் கள்ளருக்கும்
நீதிதப்பி ஒழுகி னோர்க்கும்
கிருக்குவரச் செயும் துரை நீ! பாவாணர்
ஓலைதனில் கிருக்குண்டாமோ?
வருக்கைமணி சேதுபதி மாநிலத்தை
ஒருகுடைக்கீழ் ஆள வந்த
நிருக்குமணி முத்திருளப்பா!
அருளப்பா!உனது நிருபந் தானே!

பெரும் மன்னருக்கும் திருடர்களுக்கும் நீதி தவறியவர்களுக்கும்
கிருக்கு வரச்செய்யும் தலைவன் நீ! நீ பாவாணருக்கு எழுதிக்
கொடுக்கும் ஓலையில் கிருக்கு உண்டாகலாமோ?
சேதுநாட்டை ஆளவந்த முத்திருளப்பா, அடித்தல் திருத்தல்
இல்லாமல் - கிருக்கல் இல்லாமல் அப்படியே உன்னுடைய
அந்த நிருபத்தை அருளப்பா!



இதைக்கேட்ட சேதுபதி மகிழ்ந்து இருநூறுகலத்தையே கொடுத்தார்.

நூறுகலம் பழையநெல்; நூறு கலம் புதிய நெல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி




[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக