புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தக் கோரி வழக்கு; பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகளை
பொருத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போக்குவரத்துக்
கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நேதாஜி
போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ்
தாக்கல் செய்த மனு: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மனுவை, கோவையில் உள்ள
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு அளித்தேன். சென்னை,
கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில் அலுவலகம் செல்பவர்கள்,
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், ஓடும் பஸ்சில் ஏறி,
இறங்குகின்றனர். பஸ்சில் ஏறிய பின், படிக்கட்டில் நின்று விடுகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. அறிவுரையை
இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. படிக்கட்டு பயணத்தில் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக
பஸ்சில் ஏறும், இறங்கும் வழிகளில் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட
வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தானியங்கி கதவுகளை பொருத்துவதன் மூலம், ஓடும் பஸ்சில் ஏறி, இறங்க
முடியாது. பொது மக்கள், நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பாக அமையும்.
உக்கடத்தில் இருந்து கோம்பைகாட்டுபுதூருக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது,
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுசாரி என்கிற
நடத்துனர். ஒரு பயணி நிலை தடுமாறி நடத்துனரை பிடிக்க முயலும் போது, அவர்
தடுமாறி பஸ்சின் வெளியே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேல் மருத்துவச் செலவு ஏற்பட்டது. கதவுகள்
பொருத்தப்பட்டிருந்தால், இப்படி ஒரு விபத்தை தடுத்திருக்கலாம். மாணவர்கள்,
பயணிகள், நடத்துனர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், பயணிகள் கூட்டத்தை
தவிர்க்கவும், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டியது அவசியமானது.
எனவே, அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும் கதவுகள் அல்லது
தானியங்கி கதவுகளை பொருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில்
பதிலளிக்கும்படி, போக்குவரத்துச் செயலர், கமிஷனர் மற்றும் போக்குவரத்துக்
கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டது.
போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகளை
பொருத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போக்குவரத்துக்
கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நேதாஜி
போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ்
தாக்கல் செய்த மனு: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மனுவை, கோவையில் உள்ள
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு அளித்தேன். சென்னை,
கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில் அலுவலகம் செல்பவர்கள்,
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், ஓடும் பஸ்சில் ஏறி,
இறங்குகின்றனர். பஸ்சில் ஏறிய பின், படிக்கட்டில் நின்று விடுகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. அறிவுரையை
இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. படிக்கட்டு பயணத்தில் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக
பஸ்சில் ஏறும், இறங்கும் வழிகளில் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட
வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தானியங்கி கதவுகளை பொருத்துவதன் மூலம், ஓடும் பஸ்சில் ஏறி, இறங்க
முடியாது. பொது மக்கள், நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பாக அமையும்.
உக்கடத்தில் இருந்து கோம்பைகாட்டுபுதூருக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது,
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுசாரி என்கிற
நடத்துனர். ஒரு பயணி நிலை தடுமாறி நடத்துனரை பிடிக்க முயலும் போது, அவர்
தடுமாறி பஸ்சின் வெளியே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேல் மருத்துவச் செலவு ஏற்பட்டது. கதவுகள்
பொருத்தப்பட்டிருந்தால், இப்படி ஒரு விபத்தை தடுத்திருக்கலாம். மாணவர்கள்,
பயணிகள், நடத்துனர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், பயணிகள் கூட்டத்தை
தவிர்க்கவும், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டியது அவசியமானது.
எனவே, அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும் கதவுகள் அல்லது
தானியங்கி கதவுகளை பொருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில்
பதிலளிக்கும்படி, போக்குவரத்துச் செயலர், கமிஷனர் மற்றும் போக்குவரத்துக்
கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டது.
Similar topics
» விழாக்கால எஸ்.எம்.எஸ்.,களுக்கு கூடுதல் கட்டணம்: தடை கோரி மனு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|