புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
17 Posts - 3%
prajai
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_m10வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பம்: கடைசி நாளில் கூட்டமோ கூட்டம்!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:40 am

சென்னை: வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு கடைசி நாளான நேற்று,
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், புதிதாக விண்ணப்பங்களை
வாங்கவும் கூட்டம் அலைமோதியது. கடைசி நேரமான மாலை 5.45 மணிக்கு உச்சகட்ட
பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தி லும், பலர் ஓடிவந்து புதிதாக
விண்ணப்பங்களை வாங்கி, அவசரம், அவசரமாக பூர்த்தி செய்து
கொடுத்தனர்.போட்டித்தேர்வு மூலம் 2,653 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான
அறிவிப்பு, கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. 13 லட்சம் விண்ணப்பங்கள்
அச்சிடப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் மற்றும் மாநிலம் முழுவதும்
உள்ள தபால் அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டன. இத்தேர்வுக்கு பத்தாம்
வகுப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டதாலும், 40 வயது வரை விண்ணப்பிக்க
வாய்ப்பு இருந்ததாலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இருபது வயது முதல் 40
வயது, 45 வரை உள்ளவர்கள் கூட விண்ணப்பித்தனர்.நேற்று கடைசி நாள் என்பதால்,
ஏற்கனவே விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்கள்
எல்லாம் நேற்று, தபால் அலுவலகங்களுக்கும், சென்னை மற்றும் சுற்றுப்புற
பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கும்
படையெடுத்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேற்று காலையில்
இருந்தே கூட்டம் அலைமோதியது. மாலை 4 மணிக்கு பிறகு கூட்டம் மேலும்
அதிகரித்தது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வாங்கும் பணியில் ஏராளமான
தற்காலிக ஊழியர்கள் ஈடுபட்டனர். அதேபோல், மாலை 5 மணிக்குப் பிறகும்
ஏராளமானோர் புதிதாக விண்ணப்பங்களை வாங்கி அவசரம், அவசரமாக அங்கேயே
பூர்த்தி செய்து கொடுத்தனர். மாலை 5.45 மணியுடன் விண்ணப்பிக்க நேரம்
முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், 5.30 மணிக்கு அலுவலக ஊழியர்கள்,
விண்ணப்பம் பூர்த்தி செய்து கொண்டிருந்தவர்களை உஷார்படுத்தினர்.
"எல்லாரும் கையெழுத்தை போட்டுவிட்டு, மற்ற விவரங்களை பூர்த்தி செய்யுங்க'
என திரும்பத், திரும்ப கூறினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,
விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியை சிலர் மின்னல் வேகத்தில் செய்து
கொடுத்தனர். ஒரு விண்ணப்பத்திற்கு 20 ரூபாய் வீதம் வசூலித்தனர்.
இதற்கிடையே,
சென்னை மற்றும் புறநகர்களில் இருந்து தபால் அலுவலக வேன்களில் மூட்டை,
மூட்டையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து இறங்கின. அவை
அனைத்தும், வளாகத்தில் உள்ள பல்வேறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இது
குறித்து, அலுவலக பணியாளர்கள் கூறும்போது, "இதுவரை 8 லட்சம் விண்ணப்பங்கள்
வந்துள்ளன. எனினும், இன்னும் பார்சல் பிரிக்காத விண்ணப்ப மூட்டைகள்
ஏராளமாக உள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்களில்
இருந்தும் விண்ணப்பங்கள் வரும். அனைத்து மூட்டைகளையும் பிரித்து
விண்ணப்பங்களில் முத்திரையிட்டு, எண்ணிக்கை செய்தால் தான் பெறப்பட்ட மொத்த
விண்ணப்பங்களின் எண்ணிக்கை தெரியவரும். எப்படியும், 10 லட்சத்திற்கும்
அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் என நினைக்கிறோம்' என்றனர்.
விண்ணப்பங்களை சரிபார்த்து முடித்தபின், தேர்வு நடைபெறும் தேதி
அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி
முதல் வாரத்திலோ தேர்வு நடைபெறலாம் என தெரிகிறது. 2,653 பணியிடங்களுக்கு,
10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்திருப்பது, பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.10 கோடி ரூபாய் வருமானம்: பதிமூன்று லட்சம்
விண்ணப்பங்களை அச்சடித்ததில், 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள்
விற்பனையாகி இருக்கும் என கூறப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை 30 ரூபாய்;
தேர்வுக் கட்டணம் 75 ரூபாய். இதில், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு
தேர்வுக் கட்டணம் கிடையாது. குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் கட்டணம்
செலுத்தியிருந்தாலும், விண்ணப்பங்களை வாங்கிய வகையில் 3 கோடி ரூபாயும்,
தேர்வுக் கட்டணமாக 7 கோடியே 50 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 கோடியே 50
லட்சம் ரூபாய் டி.என்.பி.எஸ்.சி.,க்கு வருமானம் கிடைத்திருக்கும்.
தற்காலிக ஊழியர்கள் 100 பேர் நியமனம்: டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில்
தற்காலிக ஊழியர்கள் 100 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பங்களை
பிரிப்பது, அடுக்குவது, விவரங்களை பூர்த்தி செய்வது என பல்வேறு
வேலைகளையும் இவர்கள் செய்கின்றனர். சம்பளமாக ஒரு நாளைக்கு 200 ரூபாய்
வழங்கப்படுகிறது. வேலையில்லாத பிளஸ் 2 மற்றும் பட்டதாரிகள் தற்காலிக
ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக