புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:21

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
1 Post - 3%
viyasan
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_lcapதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_voting_barதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் நேற்றும் ஒருவர் கொலை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 21 Aug 2010 - 9:59

திருநெல்வேலி: பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில்
ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே
ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி
மாவட்டம் அம்பாசமுத்திம் அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர்
பெருமாள்பாண்டியன்(38). பாட்டாளி மக்கள் கட்சியின் அம்பை ஒன்றிய செயலராக
இருந்தார். இவரது உறவினர் சித்திரபுத்திரன். இருவரது குடும்பத்தினரும் ஊர்
பொது குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது 2007ல் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமுற்ற பெருமாள்பாண்டியன், சித்திரபுத்திரனின் உறவினர்
சுப்பிரமணியன் என்பவரை 2007 ஜூலையில் வெட்டிக் கொலை செய்தார். இந்த
வழக்கில் பெருமாள்பாண்டியன் ஆதரவாளர்கள் 2008 பிப்ரவரி 26ல் சாத்தான்குளம்
கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்துபோட்டு வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற
சித்திரபுத்திரன் தரப்பினர் பெருமாள்பாண்டியன் ஆதரவாளர்களை கொலை செய்ய
முயற்சித்தனர். ஆனால் பெருமாள்பாண்டியன் தரப்பினர் எதிர்தாக்குதல்
நடத்தியதில் சித்திரபுத்திரன் ஆதரவாளர்கள் பெருமாள், பாபநாசம் ஆகியோர்
கொலை செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பல்லடத்தில் இருந்த
பெருமாள்பாண்டியனின் ஆதரவாளர் சின்னதம்பி என்பவரும், மூலச்சியில் டீ கடை
நடத்தி வந்த சுப்பையா என்பவரும் அடுத்தடுத்து,கொலை செய்யப்பட்டனர். ஐந்து
கொலைகளை தொடர்ந்து நேற்று ஆறாவதாக பெருமாள்பாண்டியன் கொலை செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் கோர்ட்டில் நேற்று ஒரு வழக்கில் கையெழுத்து போட்டுவிட்டு
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெருமாள்பாண்டியனை,
சித்திரபுத்திரன் ஆதரவாளர்கள் காரில் பின்தொடர்ந்து வந்து வழிமறித்தனர்.
உயிருக்கு தப்பி ஓடியவரை பிடித்து கல்லிடைகுறிச்சி, கோட்டைத் தெருவில்
பட்டப்பகலில் 12 மணிக்கு பொதுமக்கள் பார்க்கும்போது கழுத்தை அறுத்து கொலை
செய்து தலையை ரோட்டில் வீசிச் சென்றனர். தகவல் அறிந்ததும் போலீசார் அந்த
காரை துரத்தினர். இருப்பினும் அந்த கும்பல் காரை விட்டுவிட்டு
தலைமறைவாகியது. போலீசார் காரை கைப்பற்றினர். கொலை செய்யப்பட்ட
பெருமாள்பாண்டியனின் ஆதரவாளர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய
வலியுறுத்தி நேற்று கல்லிடைகுறிச்சியில் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில்
ஈடுபட்டனர். சித்திரபுத்திரனை(75) போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக