புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உடுமலை: உடுமலை வனப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய மூன்று
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar topics
» ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|