புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
உடுமலை: உடுமலை வனப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய மூன்று
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar topics
» ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|