ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரீச்சம்பழம் பெட்டிகளின் நடுவே வைத்து கடத்திய மின்னணு சாதனங்கள் பறிமுதல்

Go down

பேரீச்சம்பழம் பெட்டிகளின் நடுவே வைத்து கடத்திய மின்னணு சாதனங்கள் பறிமுதல் Empty பேரீச்சம்பழம் பெட்டிகளின் நடுவே வைத்து கடத்திய மின்னணு சாதனங்கள் பறிமுதல்

Post by நவீன் Sat Aug 21, 2010 8:12 am

தூத்துக்குடி: சவுதி அரேபியாவிலிருந்து, பேரீச்சம் பழம் பெட்டிகளின்
நடுவே வைத்து கடத்தி வந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஐந்து லட்சம் ரூபாய்
மதிப்பு மின்னணு சாதனங்களை, தூத்துக்குடியில் சுங்கத்துறையினர் பறிமுதல்
செய்தனர். தூத்துக்குடி சுங்கத்துறை கமிஷனர் அஜய் தீக்ஷித் உத்தரவுப்படி,
கூடுதல் கமிஷனர் சந்திரமோகன் தலைமையில் அதிகாரிகள், துறைமுகத்தில்
இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னரை ஆய்வு செய்தனர். அதில், ஈரானிலிருந்து
தரம் குறைவான பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டதாக ஆவணங்களில்
இருந்தது. அதற்கு மாறாக அவற்றில் சவுதி அரேபியாவிலிருந்து, இறக்குமதி
செய்யப்பட்ட உயர் தர பேரீச்சம் பழம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனுள் எல்.இ.டி., "டிவி', எல்.சி.டி., "டிவி' மற்றும் விலை உயர்ந்த
மின்னணு சாதனங்கள் பதுக்கியிருந்ததும் தெரியவந்தது. மற்றொரு பெட்டகத்தில்
உயர் ரக பேரீச்சம் பழ பெட்டிகளின் நடுவே உயர் ரக தேன் மற்றும் பேரீச்சம்
பழச்சாறு அடங்கிய பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பெட்டகங்களில் பெட்டிகளில் இருந்த பேரீச்சம்
பழத்தின் மொத்த மதிப்பு 15 லட்சம் ரூபாய். மின்னணு சாதனங்களின் மதிப்பு
ஐந்து லட்சம் ரூபாய். ஒரு பொருளை இறக்குமதி செய்வதாக அனுமதி வாங்கிவிட்டு,
வேறொரு பொருளை பதுக்கி கடத்தி இறக்குமதி செய்த குற்றத்திற்காக, அவை
பறிமுதல் செய்யப்பட்டன. வேறு ஒரு பெட்டகத்தில் மூன்று லட்சம் ரூபாய்
மதிப்புள்ள பழைய இரும்புக் கழிவுகள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட,
முதல் ரக தகர டின் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 12
லட்சம் ரூபாய். அதிக வரி கட்டாமல் இருப்பதற்காக, இறக்குமதியாளர் இவ்வாறு
மோசடி செய்துள்ளார். மற்றொரு பெட்டகத்தில், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய
தயாராக இருந்த ஆயத்த ஆடைகளை ஆய்வு செய்த போது, அவை மிகவும் தரம் குறைந்து
இருந்தது தெரியவந்தது. மத்திய அரசிடம் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை
பெறுவதற்காக, தரம் குறைந்த அந்த ஆடைகளை, 1.2 கோடி ரூபாய் மதிப்புடைய தரம்
உயர்ந்த ஆடைகள் என ஆவணங்களில் குறிப்பிட்டு மோசடி செய்தது தெரியவந்தது.
அதையடுத்து அந்த பெட்டகமும் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி
சுங்கத்துறை கமிஷனர் அஜய் தீக்ஷித் கூறுகையில், ""வரி ஏய்ப்புக்காக
பேரீச்சை பழம், தகர டீன்கள் உள்ளிட்டவற்றை மோசடியாக இறக்குமதி செய்த,
ஆயத்த ஆடையை ஏற்றுமதி செய்யவிருந்த தனியார் நிறுவனத்தினருக்கு, அதற்குரிய
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்காக,
அந்நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும். தூத்துக்குடி
துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களை சோதனை செய்ய ஒரு கோடி ரூபாய்
மதிப்பீட்டில், "ஸ்கேனர்' கருவி இரண்டு மாதத்தில் அமைக்கப்படும்,''
என்றார். கூடுதல் கமிஷனர் சந்திரமோகன், அதிகாரிகள் உடனிருந்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
»  சிங்கப்பூரில் கப்பலில் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்
» பீர் பாட்டில்கள் கடத்திய இருவர் கைது: கார் பறிமுதல்
» 18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.
» சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum