ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

+6
கலைவேந்தன்
சரவணன்
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
kalaimoon70
Aathira
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by Aathira Sat Aug 21, 2010 4:32 am

First topic message reminder :


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Images?q=tbn:ANd9GcSnDW-vp9zF85zDxWH1SXW-K-WHMREVs4Cl0fuUxtrGZzroPU8&t=1&usg=__vhv2uReWxbDpd8SgO8XrqRFiS1A=


உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்

உடன் பிறந்தவர்
ஒரு மனமானதும்
திருமணம் கொண்டதும்
நேரில் கண்டனம்
நெஞ்சு பதைக்கவே

மண்ணின் யாவையும்
மாற்றும் விந்தையர்
பிரம்மன் செயலையும்
திருத்திச் செய்திட
கருவை இணைத்தனர்
செயற்கை முறையினில்
உயிர்கள் இரண்டு அதில்
உருவம் பெற்றன!

ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தையை
வெட்டிப் பிரித்தனர்
பணமெனும் கத்தியால்
பெற்ற பாவியும்
விற்ற பாவியும்

வேற்று மண்ணதில்
நட்ட போத்துக்கள்

துளிர் விட்டன
பரிவ ஆசைகள்
தளிர் விட்டன


ஒன்றாய்ப் பிறந்த
பாசப்பிணைப்பா
இரண்டற கலக்கும்
நேசப்பிணைப்பா
கள்ளப் பெற்றோரின்
கபடம் அறியாது

கண் கலந்தனர்
காதல் கொண்டனர்
சாதல் வரையிலும்
நல்லறம் பேணும்
இல்லறக் குடிலில்
இனிதே புகுந்தனர்

பெற்ற கணக்கிலும்
விற்ற கணக்கிலும்
புதைந்த உண்மைகள்
புரிந்து விட்டன
உடன் பிறப்பென்ற்
பழங் கணக்கதைப்
புரட்டிப் போட்டன

புன்மை தீர்ந்திட

வழக்குத் தொடர்வதா
புதுமைக் கணக்குடன்
வாழ்வு தொடர்வதா


உயிர் எழுத்துக்கள்
ஒன்றாய் ஆனது
தலையெழுத்து
வேறாய்ப் போனது
இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்
உறுதி மொழி
உண்மையானது!!!!


(இக்கவிதை
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் காதலித்து திருமணம் புரிந்து
கொண்டுள்ளனர்.. விபரம் அறிந்த பின் என்ன செய்வது என்று அறியாமல்
வழக்குத்தொடர்ந்துள்ளனர் என்று நாளிதழில் படித்த செய்திக்கவிதை)



ஆதிரா..


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by Aathira Mon Aug 23, 2010 10:54 am

கலை wrote:சிம்ப்ளி....சுபர்ப்...!

மிக்க நன்றி கலை.. அன்பு மலர்


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by சபீர் Mon Aug 23, 2010 10:57 am

kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by Aathira Mon Aug 23, 2010 10:59 am

சபீர் wrote:
kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 453187 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 359383 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 677196

நன்றி சபீர்.. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 154550


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by தமிழ் Mon Aug 23, 2010 11:08 am

மிக அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by Aathira Mon Aug 23, 2010 11:40 am

தமிழ் wrote:மிக அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி தமிழ். “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 678642


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by srinihasan Mon Aug 23, 2010 12:28 pm

ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//

வரிகள் உயிர் பெறுகின்றனவோ?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by Aathira Mon Aug 23, 2010 12:38 pm

srinihasan wrote:ஒட்டி பிறந்த போது குறையில்லாமல் பிறந்து
ஒட்டி பிறந்த கதையே தெரியாமல் வளர்ந்து
ஒட்டி உறவாட இன்று அதுவே குறையானது
ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...

//“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”//

வரிகள் உயிர் பெறுகின்றனவோ?

ஒட்டி பிறந்தவர்கள் எதை வெட்டுதென்று ...

//சிந்திக்க பல விடயங்கள் இதில்... சிந்திக்க நினைத்தால் உயிர் வாழ முடியாது... உயிர் வாழவும் கூடாது...//

ஆம் வாசன்.. அந்தக் குழப்பத்தில் அந்த இரு உள்ளங்களும்.. என்ன செய்ய..மாதா பிதா செய்தது மக்கள் மடியில்... “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 440806

கருத்துக்கு மிக்க நன்றி வாசன்..


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 23, 2010 1:20 pm

உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
.............தங்களின் இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

' முள் நிறைந்தக் காட்டில் முது நரிகளாக' என கவுந்தி அடிகள்
கடுமையான சாபமிட்ட சம்பவம் இந்த செய்திகளின் நடுவே சொன்னது அற்புதம்.

செய்திகளை கவிதையாக கொடுத்த விதம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by Aathira Sat Sep 11, 2010 9:41 am

Kaa Na Kalyanasundaram wrote:உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
.............தங்களின் இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

' முள் நிறைந்தக் காட்டில் முது நரிகளாக' என கவுந்தி அடிகள்
கடுமையான சாபமிட்ட சம்பவம் இந்த செய்திகளின் நடுவே சொன்னது அற்புதம்.

செய்திகளை கவிதையாக கொடுத்த விதம் அற்புதம்.
வாழ்த்துக்கள்.

காலத்தின் கோலங்களைப் பதிவு செய்து விடின் பின் வரும் தலைமுறையினருக்கு பயன்படுமே என்ற ஆர்வம்தான்.

தமிழ் ஓட்டம் தண்ணென்று பாய்வது தமிழர்களுக்கு அழகு அல்லவா தோழரே..இந்த இலக்கிய எடுத்துக் காட்டு எத்தனை பேருக்குப் புரியப் போகிறதோ என்று கவலையுடன் இருந்தபோது அத்திப் பூத்தாற் போல தங்களின் பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..கல்யாண்.. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 678642 “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 154550


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... - Page 2 Empty Re: “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25 பகுதி 1- 4 அம்பிகா சிவம்
» வெளிநாட்டில் பிறந்தவர் பிரதமர் ஆகக்கூடாது: பி.ஏ. சங்மா திட்டவட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum