புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
53 Posts - 42%
heezulia
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
304 Posts - 50%
heezulia
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
21 Posts - 3%
prajai
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
2 Posts - 0%
Barushree
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_m10“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 4:32 am


“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Images?q=tbn:ANd9GcSnDW-vp9zF85zDxWH1SXW-K-WHMREVs4Cl0fuUxtrGZzroPU8&t=1&usg=__vhv2uReWxbDpd8SgO8XrqRFiS1A=


உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட

கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்

உடன் பிறந்தவர்
ஒரு மனமானதும்
திருமணம் கொண்டதும்
நேரில் கண்டனம்
நெஞ்சு பதைக்கவே

மண்ணின் யாவையும்
மாற்றும் விந்தையர்
பிரம்மன் செயலையும்
திருத்திச் செய்திட
கருவை இணைத்தனர்
செயற்கை முறையினில்
உயிர்கள் இரண்டு அதில்
உருவம் பெற்றன!

ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தையை
வெட்டிப் பிரித்தனர்
பணமெனும் கத்தியால்
பெற்ற பாவியும்
விற்ற பாவியும்

வேற்று மண்ணதில்
நட்ட போத்துக்கள்

துளிர் விட்டன
பரிவ ஆசைகள்
தளிர் விட்டன


ஒன்றாய்ப் பிறந்த
பாசப்பிணைப்பா
இரண்டற கலக்கும்
நேசப்பிணைப்பா
கள்ளப் பெற்றோரின்
கபடம் அறியாது

கண் கலந்தனர்
காதல் கொண்டனர்
சாதல் வரையிலும்
நல்லறம் பேணும்
இல்லறக் குடிலில்
இனிதே புகுந்தனர்

பெற்ற கணக்கிலும்
விற்ற கணக்கிலும்
புதைந்த உண்மைகள்
புரிந்து விட்டன
உடன் பிறப்பென்ற்
பழங் கணக்கதைப்
புரட்டிப் போட்டன

புன்மை தீர்ந்திட

வழக்குத் தொடர்வதா
புதுமைக் கணக்குடன்
வாழ்வு தொடர்வதா


உயிர் எழுத்துக்கள்
ஒன்றாய் ஆனது
தலையெழுத்து
வேறாய்ப் போனது
இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்
உறுதி மொழி
உண்மையானது!!!!


(இக்கவிதை
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் காதலித்து திருமணம் புரிந்து
கொண்டுள்ளனர்.. விபரம் அறிந்த பின் என்ன செய்வது என்று அறியாமல்
வழக்குத்தொடர்ந்துள்ளனர் என்று நாளிதழில் படித்த செய்திக்கவிதை)



ஆதிரா..



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 21, 2010 4:50 am

இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 3:00 pm

kalaimoon70 wrote:இந்த கவிதை படித்தவுடன் செய்திகளை கவியாய் படைத்த உங்களை பாராட்டுகிறேன்.
இஸ்லாத்தில் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளையாய் ஆகமுடியாது என்று ,திருக் குரான் மூலம்,இறைவன் சொல்கிறான்..!காரணம் இதுபோல நிகழாமல் இருக்க தான்.
உங்கள் வளர்ப்பு பிள்ளைகள் சொந்த பிள்ளைகள்
அல்ல .அவர்கள் தந்தை பெயர்சொல்லி இன்னார் மகன்
என்றே அழையுங்கள் (திருக்குரானில் இறைவன் கூறுகிறான்).

அரிய திருக்குரான் செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி கலைநிலா. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... 154550



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 3:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி




“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 3:21 pm

அருமை

அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 6:25 pm

பிளேடு பக்கிரி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி பி.ப. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... 154550



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 21, 2010 7:15 pm

பாராட்ட வார்த்தைகள் இல்லை ஆதலால்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 21, 2010 8:14 pm

பிச்ச wrote:பாராட்ட வார்த்தைகள் இல்லை ஆதலால்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வார்த்தைகளின்றிப் பாராட்டிய மெளனப் பாராட்டுக்கு நன்றி சரண்.. “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... 154550



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 22, 2010 12:14 am

சிம்ப்ளி....சுபர்ப்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 5:36 am

maniajith007 wrote:அருமை
நன்றி அஜித்... “இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... 154550



“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... T“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... H“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... I“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... R“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... A“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக