புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
44 Posts - 41%
heezulia
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
5 Posts - 5%
prajai
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
3 Posts - 3%
Raji@123
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
2 Posts - 2%
Barushree
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
2 Posts - 2%
Saravananj
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
21 Posts - 5%
prajai
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_m10“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 21, 2010 11:18 am


“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்


- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது. இக்குர்ஆன் தனிமனிதஇ குடும்பஇ சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும்இ பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

ஆன்மீகத்தை (இபாதத்களை) மட்டும் சொல்லித் தராமல் கொடுக்கல்-வாங்கல் (கடன்) அடைமானம்இ வட்டிஇ வியாபரம்இ

குழந்தைக்கு பாலூட்டல்இ குழந்தை வளர்ப்புஇ திருமண வாழ்வுஇ குடும்பப் பிரச்சினைக ளைத் தீர்த்து வைத்தல்இ தலாக்இ ஜீவனாம் சம் (மஹர்) பெண்ணுரிமை

பெற்றோரை பேணுதல்இ குடும்ப உறவை அண்டுதல்இ அடுத்த வீட்டாரை மதித்தல்இ பிற மக்களுடன் பரஸ்பரம் அன்பை பரிமாறுதல்இ நல்லிணக்கத்துடன் நடத்தல்இ

வீட்டுக்குள் செல்லும் ஒழுங்குகள்இ நம்பிக்கை நாணயம் பேணல்இ வாரிசுரிமைஇ சொத்துப் பங்கீட்டு இ ஒழுக்க மேம்பாட்டும் அதனை சீர் குலைக்கும் காரணிகளும்இ

சமூக சீர்கேடுகள்இ சமுதாய கொடுமைகள்இ குற்றவியல் சட்டங்கள்இ பொருளாதாரம்இ அரசியல்இ அனாதைகள் பராமரிப்புஇ கல்விஇ லௌகீக விடயங்கள் என்று அன்றாட வாழ்வுக்கான அனைத்து விடயங்களையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வை நம்பிய மனிதன் (முஸ்லிம்) அந்தக் குர்ஆனையும் நம்ப வேண்டும். குர் ஆனை இறைவேதமாக நம்பியவன் அந்தக் குர்ஆனை தினம்தோறும் ஓதுவதுடன் அதன் விளக்கங்களையும் படித்துப் பின்பற்ற வேண்டும். இதற்காகவே அல்குர்ஆன் அருளப்பட்டது.

அல்லாஹ் அருளிய இந்த வேதம் படிப்பதற்கும் விளங்குவதற்கும் இலகுவானது. கருத்து முரண்பாடற்றது. நடைமுறைக்கு ஏற்றமானது. அதனாலேயே மிகத் தெளிவான வேதமாக உள்ளதுஇ இதனாலேயே இக்குர்ஆனை படித்து சிந்தித்துணர மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான்.

'உங்களிடம் ஒரு வேதத்தை அருளி னோம். அதில் உங்களுக்கு 'அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா? (21:10).

இது பாக்கியம் நிறைந்த வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் (நபியே) உமக்கு அருளினோம். (38:29)

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24).

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்' (4:84).

வாழ்கின்ற வாழ்வு அமைதியானதாக நிம்மதியானதாக இருக்க வேண்டுமானால் அந்த வாழ்வுக்கு பரகத் பொருந்திய அல்லாஹ்வுடைய வேதமான அல்குர்ஆன் வழிகாட்டுகிறது.

பாக்கியம் (பரகத்) நிறைந்த வேத நூலை இறக்கி வைத்த அல்லாஹ்இ அதில் அறிவுரைகள் வழிகாட்டல்கள் உண்டு என உறுதியாகக் கூறுகிறான். அதனைப் பார்த்து பின்பற்ற வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான்.

எவர் குர்ஆனை படிக்காமல் விளங்காமல் சிந்திக்காமல் அதனை விட்டு விலகி நடக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அருள் இருக்காது. பூட்டுக்களால் மூடப்பட்ட இருண்ட அறையாகவே அது இருக்கும்.

இன்று குர்ஆன் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. பல தப்ஸீர் நூல்ளை வைத்துத்தான் இலகுவான நடையில் மார்க்க அறிஞர்கள் குர்ஆனை மொழி பெயர்த்துள்ளார்கள். படித்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களைச் சார்ந்தது.

நாளாந்தம் பத்திரிகைகள் படித்து விளங்க முடியுமாக இருந்தால் அதைவிட இலகுவாக குர்ஆனை விளங்க முடியும். (விளங்க முடியாது என்றால் உலமாக்களை அணுகி படிக்க வேண்டும்).

பத்திரிகை படிப்பதற்குஇ செய்திகள் பார்ப்பதற்குஇ நேரம் ஒதுக்குபவர்கள் குர்ஆனை படிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது ஒதுக்கக் கூடாதா?

குர்ஆனின் போதனைகளை விட்டு ஓரமாகக் கூடியவர்களின் இம்மை வாழ்வும் மறுமை வாழ்வும் படுமோசமானதாக பயங்கரமானதாக அமையும் என்ற அல்குர்ஆனின் எச்சரிக்கையை எப்போதும் மனதில் வைத்திட வேண்டும்.

எவர் எனது போதனையைப் புறக்கணிக்கிறாரோ அவனுக்கு (இம்மையில்) நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

என் இறைவா! நான் பார்வையுடையவனாக (உலகில்) இருந்தேனே ஏன் என்னை குருடனாக எழுப்பினாய் என்று அவன் (மறுமையில்) கேட்பான்.

அப்படித்தான்இ நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ (உலகில்) மறந்தவாறேஇ (வாழ்ந்தாய்) இன்று (நீயும்) மறக்கப்படுவாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (20: 124-126).

குர்ஆனைப் பார்த்து படிப்பினை பெற்று வாழாமல் புறக்கணித்தவன் மறுமையில் குருடனாக எழுதப்படுவான்; என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோருக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது. (17:9).

மக்களை இக்குர்ஆன் மிக நேரான வழிக்கு இட்டுச் செல்லும் என்று அல்லாஹ் உத்தரவாதமளிக்கிறான். அதனைப் பற்றிப் பிடிக்கும் மக்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.

அல்குர்ஆன் ஓதும் இடங்களுக்கு (வீடுகளுக்கு) அருள் நிறைந்த மலக்குகள் இறங்குகிறார்கள் மற்றும் ஸகீனத் இறங்குகிறது.
ஷைத்தான் அந்த வீட்டிலிருந்து ஓடுகிறான்.

குர்ஆனுடன் தொடர்பாகின்றபோது மனிதனின் செயற்பாடுகள் நன்மையின் பாலும் இறை திருப்தியின் பாலும் சென்றுவிடுகிறது. இம்மை மறுமை வாழ்வு பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது.

எனவே 'பாக்கியம் (பரகம்) நிறைந்த வேத நூல்' என்று அல்லாஹ் கூறுவது அந்தக் குர்ஆனை அழகான அச்சில் வடித்து உயர்ந்த துணியில் வைத்து வீடுகளில் கடைகளில் தொங்கவிடுவதற்கோ மேனியில் கட்டிக் கொள்வதற்கோ மரணித்தவர்களுக்காக ஒதி பார்சல் பண்ணுவதற்கோ
தாயத்துகளாக தடுகளாக எழுதி வியாபாரம் பண்ணுவதற்கோ அல்ல.

உயிருடன் நடமாடும் மானுட சமூகம் நல்லுணர்ச்சி பெறுவதற்கே!

வாழ்க்கையின் ஒவ்வொரு எட்டிலும் குர்ஆன் பேசப்படக்கூடியதாக அமையும் போதே வாழ்வு பரகத் பொருந்தியதாக ஆகிவிடுகிறது.
www.saharatamil.blogspot.com

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 21, 2010 11:25 am

அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது. இக்குர்ஆன் தனிமனிதஇ குடும்பஇ சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும் பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான். “அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   453187

நிச்சயமாக நண்பரே நல்லதொரு விளக்கமாக பதிவு தந்தமைக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 11:33 am

“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   678642 “அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   678642 “அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்   678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக