புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அழகு குறிப்புகள்
Page 1 of 1 •
முகப்பொலிவு :
* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
* எல்லா காய்கறிகளையும் சேர்த்துசூப் செய்யும் போது, அதிலிருந்து வெளியேறும் ஆவியில் முகத்தை காட்டினால், சருமத் துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும். தேவையான சத்துகளும் சேரும்.
* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் சாப்ட்டாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையையும் தக்க வைக்கும்.
* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசி வந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.
* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
* எல்லா காய்கறிகளையும் சேர்த்துசூப் செய்யும் போது, அதிலிருந்து வெளியேறும் ஆவியில் முகத்தை காட்டினால், சருமத் துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும். தேவையான சத்துகளும் சேரும்.
* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் சாப்ட்டாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையையும் தக்க வைக்கும்.
* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசி வந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.
கண்கள் பராமரிப்பு :
பல பெண்களுக்கு உள்ள பிரச்னையே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குவது எப்படி என்பது தான். கருவளையங்கள் முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன.
* உருளை கிழங்கை மேல் தோலோடு சீவி சாறு எடுத்து, கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.
* பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறையும்.
* மாதுளம் பழச்சாறு, பன்னீர் ஆகியவற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் பளிச்சிடும் கண்களை பெறலாம்.
பல பெண்களுக்கு உள்ள பிரச்னையே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குவது எப்படி என்பது தான். கருவளையங்கள் முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன.
* உருளை கிழங்கை மேல் தோலோடு சீவி சாறு எடுத்து, கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.
* பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறையும்.
* மாதுளம் பழச்சாறு, பன்னீர் ஆகியவற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் பளிச்சிடும் கண்களை பெறலாம்.
கைகள் பராமரிப்பு :
* இளஞ்சூடான நீரில் துளசி, புதினா போட்டு 10 நிமிடம் விரல்களை வைத்தால், கிருமிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
* கைகள் சொர சொரப்பாகி விட்டால், சோப்பு கரைசலை நீரில் கரைத்து, பதினைந்து நிமிடம் கைகளை நனைக்கவும். இதேபோல் விளக் கெண்ணெயில் 10 நிமிடம் கைகளை வைத்திருந்தாலும் இறந்த செல்கள் வெளியேறி சொர சொரப்பு நீங்கிவிடும்.
கால் பராமரிப்பு :
* அகலமான பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதில் 15 நிமிடங்கள் கால்களை வைத்திருக்கவும். பின் கால்களை சுத்தமான பிரஷ்சினால் தேய்க்கவும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறிவிடும். பித்த வெடிப்பும் வராது.
* சுத்தமான விளக்கெண்ணெயும் மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, அதை இரவு படுக்கும் முன், காலில் பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்த வெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.
* இளஞ்சூடான நீரில் துளசி, புதினா போட்டு 10 நிமிடம் விரல்களை வைத்தால், கிருமிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
* கைகள் சொர சொரப்பாகி விட்டால், சோப்பு கரைசலை நீரில் கரைத்து, பதினைந்து நிமிடம் கைகளை நனைக்கவும். இதேபோல் விளக் கெண்ணெயில் 10 நிமிடம் கைகளை வைத்திருந்தாலும் இறந்த செல்கள் வெளியேறி சொர சொரப்பு நீங்கிவிடும்.
கால் பராமரிப்பு :
* அகலமான பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதில் 15 நிமிடங்கள் கால்களை வைத்திருக்கவும். பின் கால்களை சுத்தமான பிரஷ்சினால் தேய்க்கவும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறிவிடும். பித்த வெடிப்பும் வராது.
* சுத்தமான விளக்கெண்ணெயும் மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, அதை இரவு படுக்கும் முன், காலில் பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்த வெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.
* வெளியில் செல்லும் போது கண்டிப்பாக சன்ஸ்கிரீன் லோஷனை முகம், கழுத்து, கைகளில் தடவிக் கொள்ளுங்கள்.
* வெயிலாலும், சுற்றுப்புற மாசு காரணமாகவும் பருக்கள் ஏற்படலாம். பழங்கள் மற்றும் ஜூஸ் சாப்பிட பழகி கொள்ளுங்கள். ஆரஞ்சு, மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது. பரு தோன்ற மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணம். நார்ச்சத்துள்ள சாலட் வகைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
* முகத்தில் லைட்டான பவுண்டேஷன் அப்ளை பண்ணிக் கொள்ளலாம். லேசான ஐ லைனர், கண்ணுக்கு மை, லிப்ஸ்டிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
* முகத்தில் ஏற்படும் கருமையை குறைக்க பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகளில் போட்டு வரலாம். மேலும், கசகசாவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் தடவலாம்.
* சென்ட் பயன்படுத்துபவராக இருந்தால், கண்டிப்பாக ஆல்கஹால் கலப் பில்லாததாக பார்த்து வாங்குங்கள். ஆல்கஹால் கலந்த சென்ட்டில் வெயில் பட்டால், சருமம் சிவந்து போகுதல், தடித்துப் போதல் போன்ற பிரச்னைகள் வரலாம்.
* வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க குடை, கண்ணாடி, தொப்பி ஆகியவற்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
* வாகனப் புகையினால் ஏற்படும் கண் எரிச்சலை போக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளலாம்.
* காலையில் அவசர அவசரமாக கிளம்புவதால், பெரும்பாலும் தலை வார பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்துங்கள். அப்போது தான் முடியில் சிக்கல் ஏற்படாது. முடியும் கொட்டாது.
* வண்டியில் செல் லும் போது காட்டன் துணியை தலையில் கட்டிக் கொண்டு, அதற்கு மேல் ஹெல் மெட் அணியலாம். கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக் கொள்ளலாம். "வைசர்' உள்ள ஹெல்மெட் போடுவதால், நேரடியாக விழும் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து தப்பலாம்.
* உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நடை பயிற்சியாவது செய்யலாம். நடப்பது எடையை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, டென்ஷனை தவிர்த்து அமைதியான மனநிலையை தரும்.
* வெயிலாலும், சுற்றுப்புற மாசு காரணமாகவும் பருக்கள் ஏற்படலாம். பழங்கள் மற்றும் ஜூஸ் சாப்பிட பழகி கொள்ளுங்கள். ஆரஞ்சு, மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது. பரு தோன்ற மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணம். நார்ச்சத்துள்ள சாலட் வகைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
* முகத்தில் லைட்டான பவுண்டேஷன் அப்ளை பண்ணிக் கொள்ளலாம். லேசான ஐ லைனர், கண்ணுக்கு மை, லிப்ஸ்டிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
* முகத்தில் ஏற்படும் கருமையை குறைக்க பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகளில் போட்டு வரலாம். மேலும், கசகசாவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் தடவலாம்.
* சென்ட் பயன்படுத்துபவராக இருந்தால், கண்டிப்பாக ஆல்கஹால் கலப் பில்லாததாக பார்த்து வாங்குங்கள். ஆல்கஹால் கலந்த சென்ட்டில் வெயில் பட்டால், சருமம் சிவந்து போகுதல், தடித்துப் போதல் போன்ற பிரச்னைகள் வரலாம்.
* வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க குடை, கண்ணாடி, தொப்பி ஆகியவற்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
* வாகனப் புகையினால் ஏற்படும் கண் எரிச்சலை போக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளலாம்.
* காலையில் அவசர அவசரமாக கிளம்புவதால், பெரும்பாலும் தலை வார பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்துங்கள். அப்போது தான் முடியில் சிக்கல் ஏற்படாது. முடியும் கொட்டாது.
* வண்டியில் செல் லும் போது காட்டன் துணியை தலையில் கட்டிக் கொண்டு, அதற்கு மேல் ஹெல் மெட் அணியலாம். கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக் கொள்ளலாம். "வைசர்' உள்ள ஹெல்மெட் போடுவதால், நேரடியாக விழும் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து தப்பலாம்.
* உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நடை பயிற்சியாவது செய்யலாம். நடப்பது எடையை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, டென்ஷனை தவிர்த்து அமைதியான மனநிலையை தரும்.
அலுவலகத்தில் தொடர்ந்து "ஏசி'யில் இருப்பதால், முகம் வறண்டு போய்விடுகிறது. இவ்வாறு வறண்டு போன முகத்தை பளிச்சிட செய்ய, வெள்ளரிக்காய் சாறு இரண்டு டீஸ்பூன், தேன் ஐந்து சொட்டு, மஞ்சள் வாழைப்பழம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவலாம்.
* வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெயில் தண்ணீர் கலந்த மாய்ஸ்சரைசர் தான் பெஸ்ட் சாய்ஸ். மேலும், சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவுங்கள். பிறகு பாலில் பஞ்சை நனைத்து, முகத்தை மேல்நோக்கி அழுத்தமாக தடவுங்கள்.
* பாலேடை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீராலும், பிறகு குளிர்ந்த நீராலும் கழுவுங்கள். உடனடியாக சோப் உபயோகிக்க வேண்டாம். சிலர் பாலேடை தூங்கப் போவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடுவர். அப்படி செய்தால், பாலேடு முகத்தில் உள்ள துவாரங்களில் போய் அடைத்துக் கொள்ளும்.
* கற்றாழை ஜெல்லுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமம் விரைவில் மிருதுவாகும்.
* வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெயில் தண்ணீர் கலந்த மாய்ஸ்சரைசர் தான் பெஸ்ட் சாய்ஸ். மேலும், சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவுங்கள். பிறகு பாலில் பஞ்சை நனைத்து, முகத்தை மேல்நோக்கி அழுத்தமாக தடவுங்கள்.
* பாலேடை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீராலும், பிறகு குளிர்ந்த நீராலும் கழுவுங்கள். உடனடியாக சோப் உபயோகிக்க வேண்டாம். சிலர் பாலேடை தூங்கப் போவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடுவர். அப்படி செய்தால், பாலேடு முகத்தில் உள்ள துவாரங்களில் போய் அடைத்துக் கொள்ளும்.
* கற்றாழை ஜெல்லுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமம் விரைவில் மிருதுவாகும்.
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
siva, aan(male) singathuku ethum alagu kuripu kidayatha?
- GuestGuest
ஆஹா மிகவும் அழகான அழகிய குறிப்புகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|