புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சி
தொல்லை அதிகரித்து வருவதால், பணம் கொடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்யும்
பயணிகள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தென்னக ரயில்வே அதிகாரிகள்,
எக்ஸ்பிரஸ் ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை முறையாக
பராமரிக்காததே இதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
சென்னை நகரின் அசுர வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளில்
ஆயிரக்கணக்கானோர் தென் மாவட்டங்களில் இருந்து இங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தலைமை செயலகம் மற்றும் அனைத்து துறை அரசு தலைமை அலுவலகங்களும் சென்னையில்
இயங்கி வருவதால், அலுவலக பணிகள் காரணமாக சென்னைக்கு வந்து செல்பவர்களின்
எண்ணிக்கையும், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருபவர்கள் பஸ் பயணத்தை
காட்டிலும், ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு
தினசரி 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும், குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே
செல்லும் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில்
சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டாம்
வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்கின்றனர். இதற்கு
பல நூறு ரூபாய் கட்டணமாக ரயில்வே நிர்வாகம் வசூலிக்கிறது. "தத்கல்'
முறையில் முன்பதிவு செய்ய மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், பயணிகளுக்கு
பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, தூங்கும் வசதி கொண்ட
பெட்டிகளில், படுக்கைகளின் இடுக்குகளில் மறைந்திருக்கும் மூட்டைப்
பூச்சிகள் கடிப்பதால், தூங்க முடியாமல் பயணிகள் விழித்துக் கொண்டே பயணம்
செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காசு கொடுத்து முன்பதிவு
செய்தும், அவஸ்தை பயணத்தை தான் பயணிகள் அனுபவிக்க முடிகிறது.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கு
செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சமீப காலமாக முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கழிவறைகள் நாறுகின்றன. கழிவறையில்
தண்ணீர் வருவதில்லை. கழிவறை தாழ்ப்பாள் உடைந்து கிடக்கிறது. மொபைல்போன்
சார்ஜர் பாயின்ட் உடைந்து தொங்குகிறது. ஜன்னல், கதவுகள் துருப்பிடித்து
இறுகி போயிருப்பதால், அவசரத்திற்கு திறந்து மூட முடியவில்லை. பெயருக்கு
தான் "பெர்த்'. படுத்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை தாங்க முடியவில்லை.
தூங்குவதற்காக கூடுதல் செலவு செய்து, முன்பதிவு செய்தும் எந்த பயனும்
இல்லை. "ஏசி' முதல் வகுப்பில் பயணம் செய்யும் ரயில்வே உயர் அதிகாரிகள்,
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணித்தால் மட்டுமே
பயணிகளின் கஷ்டம் தெரியும். இவ்வாறு ரயில் பயணிகள் கூறினர்.
ஆ...! ஆஸ்துமா ஆபத்து! எக்ஸ்பிரஸ் ரயில் "பெர்த்'துகளில்
மூட்டைப்பூச்சிகள் கடிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படுகிறது. மென்மையான தோல்
கொண்ட குழந்தைகளை மூட்டைப்பூச்சி கடிப்பதால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மூட்டைப்பூச்சி கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வு பெற்ற
அரசு மருத்துவர் ஒருவரை கேட்டபோது, "மூட்டைப்பூச்சி கடிப்பதால் அலர்ஜி
பாதிப்பு ஏற்படும். உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும். தொடர்ந்து
மூட்டைப்பூச்சி கடிப்பதால் சொரி, சிரங்கு ஏற்படும். அலர்ஜி உடலில்
தொடர்ந்தால், அது ஆஸ்துமாவாகவும் மாறும் ஆபத்து உள்ளது. இதைத்தவிர
மூட்டைப்பூச்சி கடித்தால் நிம்மதியாக தூங்க முடியாது. தூக்கத்தை
தொலைத்தால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகும்' என்றார்.
தொல்லை அதிகரித்து வருவதால், பணம் கொடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்யும்
பயணிகள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தென்னக ரயில்வே அதிகாரிகள்,
எக்ஸ்பிரஸ் ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை முறையாக
பராமரிக்காததே இதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
சென்னை நகரின் அசுர வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளில்
ஆயிரக்கணக்கானோர் தென் மாவட்டங்களில் இருந்து இங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தலைமை செயலகம் மற்றும் அனைத்து துறை அரசு தலைமை அலுவலகங்களும் சென்னையில்
இயங்கி வருவதால், அலுவலக பணிகள் காரணமாக சென்னைக்கு வந்து செல்பவர்களின்
எண்ணிக்கையும், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருபவர்கள் பஸ் பயணத்தை
காட்டிலும், ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு
தினசரி 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும், குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே
செல்லும் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில்
சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டாம்
வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்கின்றனர். இதற்கு
பல நூறு ரூபாய் கட்டணமாக ரயில்வே நிர்வாகம் வசூலிக்கிறது. "தத்கல்'
முறையில் முன்பதிவு செய்ய மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், பயணிகளுக்கு
பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, தூங்கும் வசதி கொண்ட
பெட்டிகளில், படுக்கைகளின் இடுக்குகளில் மறைந்திருக்கும் மூட்டைப்
பூச்சிகள் கடிப்பதால், தூங்க முடியாமல் பயணிகள் விழித்துக் கொண்டே பயணம்
செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காசு கொடுத்து முன்பதிவு
செய்தும், அவஸ்தை பயணத்தை தான் பயணிகள் அனுபவிக்க முடிகிறது.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கு
செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சமீப காலமாக முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கழிவறைகள் நாறுகின்றன. கழிவறையில்
தண்ணீர் வருவதில்லை. கழிவறை தாழ்ப்பாள் உடைந்து கிடக்கிறது. மொபைல்போன்
சார்ஜர் பாயின்ட் உடைந்து தொங்குகிறது. ஜன்னல், கதவுகள் துருப்பிடித்து
இறுகி போயிருப்பதால், அவசரத்திற்கு திறந்து மூட முடியவில்லை. பெயருக்கு
தான் "பெர்த்'. படுத்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை தாங்க முடியவில்லை.
தூங்குவதற்காக கூடுதல் செலவு செய்து, முன்பதிவு செய்தும் எந்த பயனும்
இல்லை. "ஏசி' முதல் வகுப்பில் பயணம் செய்யும் ரயில்வே உயர் அதிகாரிகள்,
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணித்தால் மட்டுமே
பயணிகளின் கஷ்டம் தெரியும். இவ்வாறு ரயில் பயணிகள் கூறினர்.
ஆ...! ஆஸ்துமா ஆபத்து! எக்ஸ்பிரஸ் ரயில் "பெர்த்'துகளில்
மூட்டைப்பூச்சிகள் கடிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படுகிறது. மென்மையான தோல்
கொண்ட குழந்தைகளை மூட்டைப்பூச்சி கடிப்பதால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மூட்டைப்பூச்சி கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வு பெற்ற
அரசு மருத்துவர் ஒருவரை கேட்டபோது, "மூட்டைப்பூச்சி கடிப்பதால் அலர்ஜி
பாதிப்பு ஏற்படும். உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும். தொடர்ந்து
மூட்டைப்பூச்சி கடிப்பதால் சொரி, சிரங்கு ஏற்படும். அலர்ஜி உடலில்
தொடர்ந்தால், அது ஆஸ்துமாவாகவும் மாறும் ஆபத்து உள்ளது. இதைத்தவிர
மூட்டைப்பூச்சி கடித்தால் நிம்மதியாக தூங்க முடியாது. தூக்கத்தை
தொலைத்தால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகும்' என்றார்.
Similar topics
» பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி
» படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.
» ஜெர்மனியில் உறைபனியினால் விபத்துக்களில் சிக்கி மக்கள் பலர் அவதி
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி
» படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.
» ஜெர்மனியில் உறைபனியினால் விபத்துக்களில் சிக்கி மக்கள் பலர் அவதி
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|