ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி

Go down

மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி Empty மகளிர் குழுக்களிடம் பல லட்சம் மோசடி

Post by நவீன் Thu 19 Aug 2010 - 19:53

திருவொற்றியூர் : வங்கி கடன் வாங்கித் தருவதாக மகளிர் குழுக்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த 2 வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர்கள் பஞ்சவர்ணம், மும்தாஜ், புஷ்பா. மகளிர் சுய உதவிக் குழு தலைவிகள். இவர்கள் பல்வேறு தொண்டு நிறுவனம் மூலம், மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் வாங்கி தருவார்கள்.கடந்த ஜூன் மாதம், திருவொற்றியூர் குமரன் நகரை சேர்ந்த தனசேகர் (27), ராஜா (26) என்ற வாலிபர்கள் பஞ்சவர்ணம், மும்தாஜ், புஷ்பாவை சந்தித்தனர். ‘ஏழை பெண்கள் சேவை மையம் நடத்தி வருகிறோம். பல மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கித் தந்துள்ளோம். எங்கள் அலுவலகம் தங்கசாலையில் பாரதி மகளிர் கல்லூரி எதிரே உள்ளது. ஸி1,200 முன்பணம் கட்டினால், 3 மாதத்தில் ஸி50,000 லோன் வாங்கித் தருகிறோம்‘‘ என்றனர்.அதை நம்பி, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் முன்பணம் கொடுத்தனர். பின்னர், அந்த வாலிபர்கள் எண்ணூருக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். பஞ்சவர்ணம், மும்தாஜ், புஷ்பா ஆகியோர் போன் செய்து கேட்ட போது, சரியான பதிலை சொல்லவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் தங்கசாலையில் ஏழை பெண்கள் சேவை மைய அலுவலகத்தை பார்க்க கடந்த வாரம் சென்றனர். அங்கு அப்படி எந்தவொரு அலுவலகமும் இல்லாமல் இருந்தது. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண்கள், மோசடி வாலிபர்களை வலையில் சிக்க வைக்க முடிவு செய்தனர்.அதன்படி, மேலும் 100 பெண்கள் கடனுக்காக முன்பணம் தர தயாராக இருப்பதாக தனசேகருக்கு போன் செய்தனர். பணத்தை வாங்கிச் செல்ல தனசேகரும், ராஜாவும் அன்னை சிவகாமி நகருக்கு நேற்று வந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட பெண்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். தாங்கள் மாட்டிக் கொண்டதும், தனசேகரும், ராஜாவும் உண்மையை ஒப்புக் கொண்டனர். ‘‘தங்கசாலை வைசாலி தெருவில் வசிக்கும் சரளா என்பவர்தான் சேவை மையம் நடத்தி வருகிறார். நாங்கள் வசூலிக்கும் பணத்தை அவரிடம் கொடுத்து விடுவோம். எங்களுக்கு மாத சம்பளம் தருவார். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்றனர்.இரு வாலிபர்களையும் பிடித்த பெண்கள், எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தி வருகிறார். இவர்கள் தங்கசாலை முதல் மீஞ்சூர் வரை பல மகளிர் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களிடம் பண மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களுக்கு சரளா என்பவர்தான் உண்மையில் தலைவியா அல்லது பணத்தை வாங்கி ஏமாற்றி நாடகமாடுகிறார்களா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum