புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
21 Posts - 3%
prajai
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:42 pm

திருப்பூர் : "பருத்தி ஏற்றுமதிக்கு 2011 ஜன., 15 வரை தடை விதிக்க
வேண்டும்,' என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், மத்திய
வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: அதிகளவில்
பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியதால், ஓராண்டாக பின்னலாடை வர்த்தகம்
நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில், வணிகத்துறை அமைச்சக, வெளிநாட்டு
வர்த்தக பொது இயக்குனரகம்(டி.ஜி.எப்.டி.,) "ஓபன் ஜெனரல் லைசென்ஸ்
(ஓ.ஜி.எல்.,)' என்ற ஏற்றுமதி கொள்கை அடிப்படையில் அக்., 1 முதல் பருத்தி
ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பஞ்சை ஏற்றுமதி செய்தால், 75 ரூபாய் கிடைக்கிறது. ஒரு
கிலோ பஞ்சில் இருந்து பனியன் ஆடைகளை தயாரித்து அனுப்பினால், 750 ரூபாய்
கிடைக்கும். இதன் மூலம் அதிக அன்னிய செலாவணி கிடைப்பதுடன், பலருக்கும்
வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
பருத்தியை விளைவித்த விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. அவற்றை
வாங்கி விற்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே லாபம் பெறுகின்றன. விலை
உயர்வுக்காக பருத்தியை வாங்கி பதுக்கி வைத்து, உள்நாட்டு சந்தையில்
செயற்கையான விலை உயர்வை ஏற்படுத்தியும் சில நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன.
கடந்த 2009 ஆக., 1ம் தேதி, 40ம் நம்பர் காட்டன் ஒசைரி நூல் கிலோ
139 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மே இறுதியில், கிலோ 202 ரூபாயாக
உயர்ந்தது. நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் ஆட்டம் கண்டதால், பேச்சு
மூலமாக விலை குறைப்பு செய்யப்பட்டது. அதனால், 40ம் நம்பர் நூல் கிலோ 185
ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்ததால்,
காட்டன் ஒசைரி நூல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
இதனால்,திருப்பூருக்கு கிடைக்க வேண்டிய பனியன் ஆர்டர்கள், வேறு
நாடுகளுக்கு சென்று விட்டன. "பையர்'கள் ஒருமுறை வெளியே சென்று விட்டால்,
மீண்டும் அவர்களை நம்மிடம் வரவழைப்பது என்பது இயலாத காரியம். காட்டன்
ஒசைரி நூல் விலை நிலையாக இல்லாததால், திருப்பூர் பின்னலாடை
ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் ஆர்டர் எடுக்க முடியவில்லை. எடுத்த
ஆர்டர்களும் நஷ்டத்தையே சந்தித்துள்ளன. அரசு தரப்பில் தேவையான சலுகைகள்,
பாதுகாப்பு இல்லாததால் பின்னலாடை தொழில் நசிவை நாடிச்செல்கிறது.
இந்நிலையில், அக்., 1ம் தேதி முதல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி
வழங்கியுள்ளது பேராபத்தை உருவாக்கும்.
எனவே, கடந்த மூன்றாண்டு நடைமுறை அடிப்படையில் பார்க்கும்போது,
பருத்தி ஏற்றுமதியை ஒத்திவைக்க வேண்டும். அக்., மாதத்தில் இருந்து
ஏற்றுமதி செய்யாமல், 2011 ஜன., மாதத்தில் இருந்து பருத்தி ஏற்றுமதிக்கு
அனுமதிக்க வேண்டும். அதுவரை, இரண்டரை மாத காலத்தில் அறுவடையாகும்
பருத்தியை தொடர்ந்து இருப்பு வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல்
ஆறு லட்சம் பேல் வரையிலான பருத்தி மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்க
வேண்டும்.
92 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி ஜவுளி வர்த்தகம்
மற்றும் லட்சகணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அக்., 1ம்
தேதி முதல் பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக்கூடாது. தேவை ஏற்படும்
பட்சத்தில், 2011ம் ஆண்டு ஜன., 15ம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகளுடன்,
பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கலாம். இவ்வாறு, கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு "சைமா' கடிதம் : திருப்பூர் "சைமா' சங்க தலைவர்
ஈஸ்வரன், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்: பருத்தி
விளைச்சல் எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடாமல், உள்நாட்டு தேவை எவ்வளவு
என்பதை சிந்திக்காமல், ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறு செய்
வதால், கைத்தறி, விசைத் தறி மற்றும் பின்னலாடை வர்த்தகமும், தொழிலாளர்
களும் பாதிக்கப்படுவர். எனவே, உள்நாட்டு தேவை போக, மீதியுள்ள பருத்தி
மற்றும் நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்
கொள்கிறோம். இவ்வாறு, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக