Latest topics
» புத்தர் கடவுளா ?குருவா ? by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதல் விபரீதம்: பெண் தற்கொலை
2 posters
Page 1 of 1
கள்ளக்காதல் விபரீதம்: பெண் தற்கொலை
ஓசூர்: ஓசூரில் கள்ளக்காதலன் கைவிட்டதால் பெண் விஷம் குடித்து தற்கொலை
செய்து கொண்டார். கர்நாடகா மாநிலம் லத்கூரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி
வாணி (24). இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. அனுசுயா (4),
பிருத்திகா(3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.வாணியின் பெற்றோர் வீடு
ஓசூர் பார்வதி நகரில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் முனிராஜ்(24).
பக்கத்து வீடு என்பதால், திருமணத்துக்கு முன்பே வாணிக்கு முனிராஜுடன்
தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வாணியின் பெற்றோர் அவருக்கு உடனடியாக
லத்கூரை சேர்ந்த அசோக்குக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.திருமணத்துக்கு
பின்னும் முனிராஜுக்கும், வாணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும்
அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் அசோக்குக்கு
தெரிய வந்தது.அவர் மனைவியை எச்சரித்து அவரின் பெற்றோரிடம் மனைவி மீது
புகார் தெரிவித்தார். வாணியின் பெற்றோர் உறவினர்கள் மூலம் முனிராஜை
எச்சரித்துள்ளனர்.
அதனால், முனிராஜ் பார்வதி நகரில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு
பாரதிதாசன் நகருக்கு சென்றார். வாணியை சந்திப்பதையும் தவிர்த்து
வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த வாணி பலமுறை முனிராஜை தொடர்பு கொள்ள
முயன்றும் அவர் வாணியை பார்க்கவில்லை. நேற்று முன்தினம் ஓசூர் பார்வதி
நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக வாணி கணவரிடம் கூறிவிட்டு
புறப்பட்டுள்ளார். நேராக வாணி ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள முனிராஜ்
வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது
அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வாணி விஷம் குடித்து
மயங்கினார். முனிராஜ் அவரை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு
சென்றார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வாணி இறந்தார். வாணியின் அண்ணன்
மஞ்சுநாத் டவுன் போலீஸில் புகார் செய்தார். வாணிக்கு திருமணமாகி ஆறு
ஆண்டுகள் ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.
செய்து கொண்டார். கர்நாடகா மாநிலம் லத்கூரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி
வாணி (24). இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. அனுசுயா (4),
பிருத்திகா(3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.வாணியின் பெற்றோர் வீடு
ஓசூர் பார்வதி நகரில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் முனிராஜ்(24).
பக்கத்து வீடு என்பதால், திருமணத்துக்கு முன்பே வாணிக்கு முனிராஜுடன்
தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வாணியின் பெற்றோர் அவருக்கு உடனடியாக
லத்கூரை சேர்ந்த அசோக்குக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.திருமணத்துக்கு
பின்னும் முனிராஜுக்கும், வாணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும்
அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் அசோக்குக்கு
தெரிய வந்தது.அவர் மனைவியை எச்சரித்து அவரின் பெற்றோரிடம் மனைவி மீது
புகார் தெரிவித்தார். வாணியின் பெற்றோர் உறவினர்கள் மூலம் முனிராஜை
எச்சரித்துள்ளனர்.
அதனால், முனிராஜ் பார்வதி நகரில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு
பாரதிதாசன் நகருக்கு சென்றார். வாணியை சந்திப்பதையும் தவிர்த்து
வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த வாணி பலமுறை முனிராஜை தொடர்பு கொள்ள
முயன்றும் அவர் வாணியை பார்க்கவில்லை. நேற்று முன்தினம் ஓசூர் பார்வதி
நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக வாணி கணவரிடம் கூறிவிட்டு
புறப்பட்டுள்ளார். நேராக வாணி ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள முனிராஜ்
வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது
அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வாணி விஷம் குடித்து
மயங்கினார். முனிராஜ் அவரை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு
சென்றார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வாணி இறந்தார். வாணியின் அண்ணன்
மஞ்சுநாத் டவுன் போலீஸில் புகார் செய்தார். வாணிக்கு திருமணமாகி ஆறு
ஆண்டுகள் ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: கள்ளக்காதல் விபரீதம்: பெண் தற்கொலை
அடடா...................
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Similar topics
» எஸ்.எம்.எஸ்.,ஸால் விபரீதம்: இளம் பெண் தற்கொலை
» கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை
» உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம்
» நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் திடீர் தற்கொலை: கொரோனா உறுதி ஆனதால் விபரீதம்
» நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
» கள்ளத்தொடர்பால் வந்த விபரீதம் : ஒருவர் பலி; வாலிபர் தற்கொலை
» உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம்
» நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் திடீர் தற்கொலை: கொரோனா உறுதி ஆனதால் விபரீதம்
» நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|