புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப நாட்களாக "டீன்ஏஜ்' மாணவ,
மாணவிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. சில தற்கொலைகள் "வயிற்று வலி' என
போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. கொடைக்கானலில் மாணவி மரியசெல்வம்,
ம.மு.,கோவிலூரில் பிரேம்தாஸ் தற்கொலை இதற்கு உதாரணம்.இதுபோன்ற சம்பவம் இனி
எந்த பள்ளியிலும் நடக்கக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.சிலரது
கருத்து: சதீஷ்குமார் (பிளஸ் 2 முதலாமாண்டு,ö சயின்ட் மேரீஸ் மே.நி.ப,):
பெற் றோர், ஆசிரியரை நமது நண்பர்களாக கருத வேண்டும். அவர்களும் அதே
சிந்தனையுடன் பழகினால் பிரச்னையே இல்லை. எந்த மாணவரையும் பிற மாணவரோடு
ஒப்பிடக்கூடாது. படிப்பு வரவில்லை என்றால் அவருக்கு எதில் ஆர்வமோ அதில்
ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.புயல்ராஜ்
(தலைமை ஆசிரியர், நகராட்சி மே.நி.பள்ளி): தனியார் பள்ளிகளில் மார்க்,
ரிசல்ட் தர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மீது சுமை கூடுகிறது.
இதனாலும் மாணவர்கள் மீது ஆசிரியர் கடினமாக நடக்கிறார். சரி, தவறு எது
என்பதை ஆசிரியர்கள் தெரிந்தாலும் மாணவர் மனம் நோகும் வகையில் தண்டனை
தரக்கூடாது. மார்க் குறைவு, காதல் கவிதை என்பது சகஜம் என்பதை ஆசிரியர்கள்
புரிவது அவசியம். தற்கொலை தான் பிரச்னைக்கு தீர்வு என்ற முடிவுக்கு
மாணவர்கள் வரக்கூடாது. இதனை ஆசிரியர்,பெற்றோர் அவர்களுக்கு விளக்க
வேண்டும்.இளங்கோ (மாநில தலைவர், இந்திய பொது சுகாதார அமைப்பு): 13 முதல்
18 வயது மாணவ, மாணவிகள் மன வலிமை குன்றியவர்களாக, குழப்பமான மனதுடன்
இருப்பர். தேசிய மனநலதிட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். 10 முதல் 15 மாணவர்களுக்கு ஒரு
ஆசிரியர் நியமிக்க வேண்டும். அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து களைய
வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.நளினி
தாமோதரன்(மனவளக்கலை பேராசிரியை): மற்றவர் முன் தன்னை விமர்சிப்பதை எந்த
மாணவரும் ஏற்பதில்லை. சிறிய அவமானத்தைகூட அவர்கள் தாங்கி கொள்வதில்லை.
தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். இன்பம், துன்பம், அவமானம், பிரச்னை
நிறைந்தது தான் வாழ்க்கை என்பதையும், இதை நேர்கொள்ள மனத்தை பக்குவம்
குறித்து பள்ளியில் கற்று தர வேண்டும். அறிவு என்பது பரம்பரையை பொறுத்தது.
மாணவர்களிடமும் ஒரே மாதிரி படிப்பறிவை ஆசிரியர் எதிர்பார்க்க கூடாது.
வள்ளலார்
(மாவட்ட கலெக்டர்): ஆசிரியர்கள் எக்காரணத்தை கொண்டும் மாணவர் களை அடிக்க
கூடாது. அவ்வாறுஅடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களிடம் தங்களது கருத்துக்களை திணிக்க கூடாது. மாணவர்கள் கூறுவதையும்
கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறையில்
மாணவர்களை கையாள்வது எப்படி என ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்டத்தில் மாணவர்கள்
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும். மாணவர்-ஆசிரியர் நட்பு பாலம்
உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரமான
ஒன்றாகும்.
மாணவிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. சில தற்கொலைகள் "வயிற்று வலி' என
போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. கொடைக்கானலில் மாணவி மரியசெல்வம்,
ம.மு.,கோவிலூரில் பிரேம்தாஸ் தற்கொலை இதற்கு உதாரணம்.இதுபோன்ற சம்பவம் இனி
எந்த பள்ளியிலும் நடக்கக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.சிலரது
கருத்து: சதீஷ்குமார் (பிளஸ் 2 முதலாமாண்டு,ö சயின்ட் மேரீஸ் மே.நி.ப,):
பெற் றோர், ஆசிரியரை நமது நண்பர்களாக கருத வேண்டும். அவர்களும் அதே
சிந்தனையுடன் பழகினால் பிரச்னையே இல்லை. எந்த மாணவரையும் பிற மாணவரோடு
ஒப்பிடக்கூடாது. படிப்பு வரவில்லை என்றால் அவருக்கு எதில் ஆர்வமோ அதில்
ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.புயல்ராஜ்
(தலைமை ஆசிரியர், நகராட்சி மே.நி.பள்ளி): தனியார் பள்ளிகளில் மார்க்,
ரிசல்ட் தர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மீது சுமை கூடுகிறது.
இதனாலும் மாணவர்கள் மீது ஆசிரியர் கடினமாக நடக்கிறார். சரி, தவறு எது
என்பதை ஆசிரியர்கள் தெரிந்தாலும் மாணவர் மனம் நோகும் வகையில் தண்டனை
தரக்கூடாது. மார்க் குறைவு, காதல் கவிதை என்பது சகஜம் என்பதை ஆசிரியர்கள்
புரிவது அவசியம். தற்கொலை தான் பிரச்னைக்கு தீர்வு என்ற முடிவுக்கு
மாணவர்கள் வரக்கூடாது. இதனை ஆசிரியர்,பெற்றோர் அவர்களுக்கு விளக்க
வேண்டும்.இளங்கோ (மாநில தலைவர், இந்திய பொது சுகாதார அமைப்பு): 13 முதல்
18 வயது மாணவ, மாணவிகள் மன வலிமை குன்றியவர்களாக, குழப்பமான மனதுடன்
இருப்பர். தேசிய மனநலதிட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். 10 முதல் 15 மாணவர்களுக்கு ஒரு
ஆசிரியர் நியமிக்க வேண்டும். அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து களைய
வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.நளினி
தாமோதரன்(மனவளக்கலை பேராசிரியை): மற்றவர் முன் தன்னை விமர்சிப்பதை எந்த
மாணவரும் ஏற்பதில்லை. சிறிய அவமானத்தைகூட அவர்கள் தாங்கி கொள்வதில்லை.
தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். இன்பம், துன்பம், அவமானம், பிரச்னை
நிறைந்தது தான் வாழ்க்கை என்பதையும், இதை நேர்கொள்ள மனத்தை பக்குவம்
குறித்து பள்ளியில் கற்று தர வேண்டும். அறிவு என்பது பரம்பரையை பொறுத்தது.
மாணவர்களிடமும் ஒரே மாதிரி படிப்பறிவை ஆசிரியர் எதிர்பார்க்க கூடாது.
வள்ளலார்
(மாவட்ட கலெக்டர்): ஆசிரியர்கள் எக்காரணத்தை கொண்டும் மாணவர் களை அடிக்க
கூடாது. அவ்வாறுஅடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களிடம் தங்களது கருத்துக்களை திணிக்க கூடாது. மாணவர்கள் கூறுவதையும்
கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறையில்
மாணவர்களை கையாள்வது எப்படி என ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்டத்தில் மாணவர்கள்
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும். மாணவர்-ஆசிரியர் நட்பு பாலம்
உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரமான
ஒன்றாகும்.
வேலைக்குச் செல்பவர்களைவிட பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தங்கள் அதிகமாக உள்ளது! அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் முழுப் பொறுப்பாகின்றனர்! மாணவர்களிடம் அன்பாக நடந்தாலே போதும், அவர்களின் மன அழுத்தங்கள் பாதியாகக் குறைக்கப்படும். ஆசிரியர் என்றால் மாணவர்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை. அவர்களையும் உங்கள் குழந்தைகளாக எண்ணுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
வேதனை தருவதாக உள்ளது. ஆசிரியர்களே சற்று மாணவர்களில் வாழ்கை, குடும்ப சூழல் கருத்தில் கொண்டு அவர்களிடம் அன்பு காட்டி அரவனையுங்கள்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
» பெற்றோர்கள் "டிவி' பார்ப்பதால் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
» 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!
» தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு
» 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் தற்கொலை
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
» 193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!
» தற்கொலை -தமிழகத்தில் அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|