புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
65 Posts - 63%
heezulia
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
257 Posts - 44%
heezulia
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_m10திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:06 pm

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப நாட்களாக "டீன்ஏஜ்' மாணவ,
மாணவிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. சில தற்கொலைகள் "வயிற்று வலி' என
போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. கொடைக்கானலில் மாணவி மரியசெல்வம்,
ம.மு.,கோவிலூரில் பிரேம்தாஸ் தற்கொலை இதற்கு உதாரணம்.இதுபோன்ற சம்பவம் இனி
எந்த பள்ளியிலும் நடக்கக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.சிலரது
கருத்து: சதீஷ்குமார் (பிளஸ் 2 முதலாமாண்டு,ö சயின்ட் மேரீஸ் மே.நி.ப,):
பெற் றோர், ஆசிரியரை நமது நண்பர்களாக கருத வேண்டும். அவர்களும் அதே
சிந்தனையுடன் பழகினால் பிரச்னையே இல்லை. எந்த மாணவரையும் பிற மாணவரோடு
ஒப்பிடக்கூடாது. படிப்பு வரவில்லை என்றால் அவருக்கு எதில் ஆர்வமோ அதில்
ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.புயல்ராஜ்
(தலைமை ஆசிரியர், நகராட்சி மே.நி.பள்ளி): தனியார் பள்ளிகளில் மார்க்,
ரிசல்ட் தர வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மீது சுமை கூடுகிறது.
இதனாலும் மாணவர்கள் மீது ஆசிரியர் கடினமாக நடக்கிறார். சரி, தவறு எது
என்பதை ஆசிரியர்கள் தெரிந்தாலும் மாணவர் மனம் நோகும் வகையில் தண்டனை
தரக்கூடாது. மார்க் குறைவு, காதல் கவிதை என்பது சகஜம் என்பதை ஆசிரியர்கள்
புரிவது அவசியம். தற்கொலை தான் பிரச்னைக்கு தீர்வு என்ற முடிவுக்கு
மாணவர்கள் வரக்கூடாது. இதனை ஆசிரியர்,பெற்றோர் அவர்களுக்கு விளக்க
வேண்டும்.இளங்கோ (மாநில தலைவர், இந்திய பொது சுகாதார அமைப்பு): 13 முதல்
18 வயது மாணவ, மாணவிகள் மன வலிமை குன்றியவர்களாக, குழப்பமான மனதுடன்
இருப்பர். தேசிய மனநலதிட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். 10 முதல் 15 மாணவர்களுக்கு ஒரு
ஆசிரியர் நியமிக்க வேண்டும். அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து களைய
வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.நளினி
தாமோதரன்(மனவளக்கலை பேராசிரியை): மற்றவர் முன் தன்னை விமர்சிப்பதை எந்த
மாணவரும் ஏற்பதில்லை. சிறிய அவமானத்தைகூட அவர்கள் தாங்கி கொள்வதில்லை.
தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். இன்பம், துன்பம், அவமானம், பிரச்னை
நிறைந்தது தான் வாழ்க்கை என்பதையும், இதை நேர்கொள்ள மனத்தை பக்குவம்
குறித்து பள்ளியில் கற்று தர வேண்டும். அறிவு என்பது பரம்பரையை பொறுத்தது.
மாணவர்களிடமும் ஒரே மாதிரி படிப்பறிவை ஆசிரியர் எதிர்பார்க்க கூடாது.
வள்ளலார்
(மாவட்ட கலெக்டர்): ஆசிரியர்கள் எக்காரணத்தை கொண்டும் மாணவர் களை அடிக்க
கூடாது. அவ்வாறுஅடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களிடம் தங்களது கருத்துக்களை திணிக்க கூடாது. மாணவர்கள் கூறுவதையும்
கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வகுப்பறையில்
மாணவர்களை கையாள்வது எப்படி என ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்டத்தில் மாணவர்கள்
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும். மாணவர்-ஆசிரியர் நட்பு பாலம்
உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசரமான
ஒன்றாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 5:18 pm

வேலைக்குச் செல்பவர்களைவிட பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தங்கள் அதிகமாக உள்ளது! அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் முழுப் பொறுப்பாகின்றனர்! மாணவர்களிடம் அன்பாக நடந்தாலே போதும், அவர்களின் மன அழுத்தங்கள் பாதியாகக் குறைக்கப்படும். ஆசிரியர் என்றால் மாணவர்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை. அவர்களையும் உங்கள் குழந்தைகளாக எண்ணுங்கள்!



திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 5:30 pm

வேதனை தருவதாக உள்ளது. ஆசிரியர்களே சற்று மாணவர்களில் வாழ்கை, குடும்ப சூழல் கருத்தில் கொண்டு அவர்களிடம் அன்பு காட்டி அரவனையுங்கள்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக