புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_m10ஈகரையின் பணிவான கவிகள்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் பணிவான கவிகள்....


   
   
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Fri Dec 17, 2010 5:06 pm

கவிகள் இங்கு

கவினுற புனையும்

கவிதைகள் மனம்

கவர்ந்த வண்ணம்,

கவிழ்ந்த நெற்கதிரென

காவியக் கருத்தாய்

ஓவியமும் தீட்டுதே.


ஈகரையின் பணிவான கவிகள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 17, 2010 6:15 pm

நன்றிங்ணா...

- கவிஞன் என்று சொல்லிக்கொல்பவன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Dec 17, 2010 6:28 pm

கலை wrote:நன்றிங்ணா...

- கவிஞன் என்று சொல்லிக்கொள்(ல்)பவன்


ஈகரையின் பணிவான கவிகள்.... 733974



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 17, 2010 7:14 pm

முற்றித் தமிழினி முக்கனிகள் கொண்ட
முற்றமிது வந்து சற்றுநின்றால்
கற்றகவிகொண்டு சாறெடுத்து அதி்ல்
கற்கண்டுமிட்டு சுவை கொடுத்து
உற்ற உறவுகள் தம்மவர்க்கு என்றே
உண்ணகொடுத்திட கைகொடுத்து
நற்றமிழ் ஓங்கிட நம்பணியாமதில்
நாடி இணைவீர் மகிழ்வுறுவோம்!

வாழ்க தமிழ்!

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Sat Dec 18, 2010 9:43 am

கலை wrote:நன்றிங்ணா...

- கவிஞன் என்று சொல்லிக்கொல்பவன்

நன்றி கலை, என்னை இனம் காட்டியதற்கு.

ஈகரையின் பணிவான கவிகள்.... 733974 ஈகரையின் பணிவான கவிகள்.... 733974

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Sat Dec 18, 2010 9:52 am

kirikasan wrote:முற்றித் தமிழினி முக்கனிகள் கொண்ட
முற்றமிது வந்து சற்றுநின்றால்
கற்றகவிகொண்டு சாறெடுத்து அதி்ல்
கற்கண்டுமிட்டு சுவை கொடுத்து
உற்ற உறவுகள் தம்மவர்க்கு என்றே
உண்ணகொடுத்திட கைகொடுத்து
நற்றமிழ் ஓங்கிட நம்பணியாமதில்
நாடி இணைவீர் மகிழ்வுறுவோம்!

வாழ்க தமிழ்!

பூக்கும் உணர்வினைக்
காக்கும் விதமாய்
பாக்களாய்ப் படைத்து
நீக்கமற நிறைத்து
கோர்த்து, மணமுடன்
பார்த்து சுவைக்க
ஈர்ப்போம் கவிதையாலே..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக