புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
53 Posts - 63%
heezulia
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_m10ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 1:42 pm

இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியின் போது வேண்டும் என்றே நோபால் வீசியதற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவும், இலங்கை கிரிக்கெட் போர்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர்.

இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.

இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். பிரவீன் குமார், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர் திணேஷ் கார்த்திக் தடுமாறியபடி ஆடினார். 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதேபோல விராத் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் டக் அவுட் ஆக இந்தியா அதிர்ந்தது.

இருப்பினும் ஷேவாக்கும், கேப்டன் டோணியும் இணைந்து மூழ்கத் தொடங்கிய கப்பலை நிலைநிறுத்தி ரன் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் மெதுவாக ஆடி வந்த ஷேவாக் பின்னர் அதிரடிக்குத் தாவினார். படு வேகமாக ஆடிய அவர் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டோணியும் அவுட் ஆகாமல் 23 ரன்களைச் சேர்த்தார்.

இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதை 34.3 ஓவர்களில் சாதித்தது இந்தியா.

ரந்தீவின் 'சின்னப்புள்ளைத்தனம்':

நேற்றைய போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்தீவ் சின்னப்புள்ளைத்தனமாக நடந்து கொண்டார்.

35வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியா 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஷேவாக் 99 ரன்களுடன் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தால் சதம் கிடைக்கும் என்ற நிலை.

இந்த நிலையில் ரந்தீவ் பந்து வீச வந்தார். முதல் பந்தை ஷேவாக் எதிர்கொண்டார். அதை அவர் அடிக்கவில்லை. பந்தை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பிடிக்கத் தவறியதால் அது நேராக பவுணட்ரிக்குப் போய் விட்டது. இதையடுத்து ஷேவாக் சதமடிக்கவும், இந்தியா வெல்லவும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.

அடுத்து வீசப்பட்ட 2 பந்துகளையும் ஷேவாக் சந்தித்தார். இருப்பினும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தை ஷேவாக் சந்தித்தார். அப்போது பந்து லாவகமாக வந்ததால் அதைத் தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்குப் பறந்தது. ஆனால் நடுவர் அதை நோபால் என்று கூறி விட்டார்.

இதனால் ஷேவாக் அதிர்ச்சி அடைந்தார். அவரது சத வாய்ப்பு பறிபோனது, அதேசமயம், இந்தியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ரந்தீவ் வேண்டும் என்றே கிரீஸை விட்டு வெளியில் வந்து நோபாலாக வீசினார் என்று கிரிக்கெட் வர்னணையாளர்கள் சரமாரியாக விமர்சித்துத் தள்ளி விட்டனர். ஷேவாக் சதம் அடித்து விடாமல் தடுக்கவே இவ்வாறு அவர் நடந்து கொண்டதாகவும் விமர்சித்தனர்.

ஷேவாக்கும் கூட ரந்தீவை தனது பேட்டியின்போது விமர்சித்தார். அவர் கூறுகையில், ஒரு இளம் வீரர் இவ்வாறு நடந்து கொண்டது அழகல்ல. ஒரு வீரர் 99 ரன்களில் இருக்கும்போது அவரை சதம் எடுக்க விடாமல் தடுக்க இதுபோல பவுலர்கள் நடந்து கொள்வது புதிதல்ல. ஆனால் வேண்டும் என்றே நோபால் போடுவது கிரிக்கெட் அல்ல. வளரும் வீரரான ரந்தீவ் இதுபோல செயல்படக் கூடாது என்றார் சற்றே கோபத்துடன்.

ஆனால் ரந்தீவ் வேண்டும் என்றே பந்து வீசவில்லை என்று இலங்கை கேப்டன் சங்கக்காரா கூறினார்.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும், ஷேவாக்கின் அறைக்குச் சென்ற ரந்தீவ் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்தியகிரிக்கெட் அணியின் மேலாளர் ரஞ்சீவ் பிஸ்வாலை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நிஷாந்த் ரணதுங்கா, நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ரந்தீவ் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அடுத்த போட்டி

முத்தரப்புத் தொடரில் அடுத்த போட்டி 19ம் தேதி இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறவுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 17, 2010 2:33 pm

இப்படி தெரிந்து தவறு செய்த ஒத்து போன்ற வீரர்களை ஒருநாள் போட்டியிலிருந்து தூக்க வேண்டும் அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை........................... உடுட்டுக்கட்டை அடி வ

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:36 pm

நன்றி நன்றி




ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை Power-Star-Srinivasan
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Wed Aug 18, 2010 10:47 pm

ஆம் நண்பரே ஒருநாள் போட்டி மட்டுமல்ல டெஸ்ட் போட்டியிருந்தும் கூட தூக்க வேண்டும்.



My Website : ZolaHost
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக