புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
70 Posts - 54%
heezulia
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_m10இலக்கியத்தில் ஓர் ஐயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தில் ஓர் ஐயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat 25 Jul 2009 - 11:24

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நீண்ட நாட்களாக ஒரு ஐயம் என்னை வாட்டுகின்றது, நான் தமிழ் படிக்கும் காலை ஒரு பாடல் என்னைச் சிந்திக்க வைத்தது
அந்தப் பாடல்
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த் தலைப் பேரானைப்பெற்று- கடைக்கால்
செயிறறு செங்கோல் செலீயினான், இல்லை
உயிருடையார் எய்தா வினை

இந்தப் பாடல் கரிகால் பெருவளத்தானைப் பற்றியது. கரிகாலன் சிறுவனாக இருந்த போது எதிரிகள் அவன் இருந்த இல்லிற்குத் தீ வைத்தனர். இரும்பிடர்த் தலையர் என்னும் பெரும் புலவரின் உதவியால் தப்பித்துப் பின்னர் குற்றமற்ற ஆட்சி நடத்தினான் என்பதே அதன் பொருள்.
1. நெருப்பினால் உடல் சுடப்பட்டால் தோலில் உள்ள நிறமிகள் அழிந்து கால் வெண்மையாக மாறி இருக்கும். கருப்பு நிறம் அடையாது. ஏன் கரிகாலன் என்ற பெயர் பெற்றான்.

2. ஒருவனது உடற்குறையைச் சுட்டிக் காட்டுதல் மேலோர்க்கு ஒப்ப முடிந்த ஒன்று அன்று, கருகிய காலை உடையவன் என்று சுட்டிக் காட்டுதல் பண்புள்ளார் செயலுமன்று . ஏன் அவ்வாறு சுட்டி இருக்கின்றனர் நம் முன்னோர்?
செந்தமிழ் வல்லார் எவரேனும் மறு மொழி இடுவார்களா?
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 25 Jul 2009 - 12:54

அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 14:37

கரிகால சோழனின் தந்தை இளஞ்சேட் சென்னியை சோழப் பேரரசின் கீழ் இருந்த பெரும்பான்மையான வேளிர்களின் ஆதரவுடன் சேரனும், பாண்டியனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து கொன்று, அவர்கள் தங்கியிருந்த மாளிகையை தீ வைத்து எரித்தனர். அந்த தீ விபத்தில் இருந்து தப்பிய போது காலில் தீயால் காயமடைந்ததால் தான் கரிகாலன் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

கரிகால சோழன் அரசனாக இருக்கும்பொழுது இச்சம்பவம் நடைவெறவில்லை. கரிகால சோழனின் இளம்பருவத்தில் நடைபெற்றதால் அவரை கரிகாலர் என அழைத்தனர். அதுவே அவருக்கு நிரந்தப் பெயராகி விட்டது.

அவரின் கால் கருகினால் எப்படிக் கறுப்பாகும் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 14:44

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்கு, கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்றபோது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள்

உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.
"வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி

கொன்று யானை பிடிபுக்காங்கு" (பட்டினப்பாலை 220-228)
"நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்" (பட்டினப்பாலை 220-228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளிருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக் கூடங்களில் வாழ்ந்தபோது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின் சிறைக் காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதைக் கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவனது படைபலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாகக் கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியார் அவரது காலத்தில் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue 28 Jul 2009 - 20:27

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அருமையான செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார் சிவா அவர்கள். அவருக்கு என் நன்றிகள். எதனையும் ஆராயாமல் வடமொழி ஆக்கம் பல நடந்துள்ளன. எனது கேள்வி.உடற்குறையைச் சுட்டிக்காட்டுதல் மரபன்று. மேலும் தீக்காயத்தால் தோல் கருமை பெறாது, இது தான் எனது ஐயம்
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 28 Jul 2009 - 20:34

அதாவது ....


ஐயோ திரும்பவும் இங்க வந்துட்டனா , அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 28 Jul 2009 - 20:36

சிரி சிரி உடுட்டுக்கட்டை அடி வ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 28 Jul 2009 - 21:08

தமிழ் இலக்கிய முனைவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், பதில் கிடைத்ததும் அறியத்தருகிறேன் நந்திதா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 29 Jul 2009 - 1:29

நிலாசகி, இங்கு நந்திதாவின் கேள்விக்கு தங்களின் பதில் என்ன?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 29 Jul 2009 - 1:52

இன்னும் கால் ஊனமானவர்களுக்கு சப்பாணி என்ற பெயர் வைப்பது(பட்ட பெயர் வைப்பது)இன்னும் நம் சமூகத்திலிருந்து மறையவில்லை.ஆனால்.....வீரனுக்கு அது ஒரு பொருட்டாக தெரிந்திருக்கவில்லை ...கால் கருகி கறுப்பாக கண்ருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.........

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக