ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

3 posters

Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by kirupairajah Tue Jul 28, 2009 7:06 am

இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் நடாத்தியது.

சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி ஆகியோரை மீட்க, மீன்துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர் .கச்சதீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்துறையில் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து கச்சதீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தபோது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள், ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தன. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே ஹோவர் கிராப்ட் கப்பல் அருகில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரை விசாரித்து விட்டு திரும்பினர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைப் பார்த்த மீனவர்கள் பயந்துபோய் தங்களது படகின் அடியில் ஒளிந்து கொண்டனர். கடற்படையினர் சென்றதும் படகை மீட்டு வெள்ளிக்கிழமை இரவில் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

மீனவர்கள் கூறுகையில்; இந்திய கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கிய படி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒளிந்து கொண்டோம். இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை என்றால் எங்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? எனத் தெரியவில்லை என்றனர். நடுக்கடலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து மத்திய மாநில புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by ராஜா Tue Jul 28, 2009 11:08 am

செய்தியை விட தலைப்பு அருமை . அப்படி அடிச்சா தான் பிராந்திய வல்லரசுக்கு சொரணை வரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by செரின் Tue Jul 28, 2009 1:54 pm

Kraja29 wrote:செய்தியை விட தலைப்பு அருமை . அப்படி அடிச்சா தான் பிராந்திய வல்லரசுக்கு சொரணை வரும்

நீங்க என்னதால அடிச்சாலும் அது மடடும் அவங்களுக்கு வராது.. ஏன் என்றால் அது இருந்தா தானே வருவதற்கு..
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by kirupairajah Tue Jul 28, 2009 6:44 pm

sherin wrote:
Kraja29 wrote:செய்தியை விட தலைப்பு அருமை . அப்படி அடிச்சா தான் பிராந்திய வல்லரசுக்கு சொரணை வரும்

நீங்க என்னதால அடிச்சாலும் அது மடடும் அவங்களுக்கு வராது.. ஏன் என்றால் அது இருந்தா தானே வருவதற்கு..

சரியாக சொன்னிங்க Sherin துவக்கு பிடியால கொடுத்தானே Rajeeve க்கு அத மறந்துதானே இப்போ உறவு கொண்டாருராங்க


இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by ராஜா Tue Jul 28, 2009 6:58 pm

இந்திய கடல்படை கையை தூக்கிகிட்டு நின்னாங்கன்னு படிக்கும்போதே சிரிப்பு வருது , இந்த லட்சணத்துல இவனுங்களுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வேற என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by kirupairajah Tue Jul 28, 2009 7:03 pm

மலையாளி M.K. Narayan ஐ Colombo ரோட்டில நடக்க வைத்தனுகளே. மலையாளிகளுக்கு ரோசம் இல்லையே


இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by ராஜா Tue Jul 28, 2009 7:09 pm

" தமிழன் காட்டி கொடுப்பான் , மலையாளி கூ.. கொடுப்பான் " அப்படின்னு இங்க மத்திய கிழக்கு நாடுகள்ல சொல்லுவாங்க.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by kirupairajah Tue Jul 28, 2009 7:12 pm

மலையாளி கொலையாளி என்றும் சொல்கிறங்கலமே அங்கே


இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by ராஜா Tue Jul 28, 2009 7:14 pm

kirupairajah wrote:மலையாளி கொலையாளி என்றும் சொல்கிறங்கலமே அங்கே

ஆமா , இதுவும் உண்டு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள் Empty Re: இது மட்டுமில்ல செருப்பாலையும் அடிப்பானுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum