புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
25 Posts - 3%
prajai
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 1:23 pm

திருச்சி:

திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் அரசங்குடி கிராம
பஞ்சாயத்து தலைவர் உள்பட ஆறுபேர் மீது ஜாதிபெயரை சொல்லி திட்டியதாக
போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள அரசங்குடி பருத்திக்
கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (52). அரசங்குடியில் உள்ள இவரது
வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கில், அந்த ஊர் கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன், அவரது உறவினர்கள் மாரிமுத்து, வெங்கடேசன், பார்த்திபன்,
கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி முருகேசன் வீட்டுக்குச்
சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி அமிர்தம், பேரன்
செங்குட்டுவன் மற்றும் மருமகள் மகேஷ் ஆகியோரை அடித்தும், வீட்டை
சேதப்படுத்தியும், ஜாதி பெயரை சொல்லித்திட்டியும் கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் முருகேசன் புகார்
செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கடந்த 15ம் தேதி
முருகேசன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், அரசங்குடி கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆறுபேர் மீதும் திருவெறும்பூர் போலீஸில் புகார்
செய்தார்.புகாரின் பேரில், விசாரணை நடத்திய திருவெறும்பூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர், அரசங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், மாரிமுத்து,
வெங்கடேசன், பார்த்திபன், கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் மீது ஜாதியை
சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்தார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:10 pm

இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:13 pm

என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:14 pm

maniajith007 wrote:என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:16 pm

தமிழ் wrote:
maniajith007 wrote:என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏனாத்தா நான் ஊர்ல நடக்குற உண்மையா சொன்ன நீ சிரிக்கிற என்ன புள்ளையோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 3:06 pm

தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!



ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 3:09 pm

சிவா wrote:
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!

ஆனால் இந்த சட்டங்கள் தவறாக பயன்படுவதை ஏன் கண்களால் நான் கண்டிருக்கிறேன்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 19, 2010 3:28 pm

சிவா wrote:
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 3:29 pm

megastar wrote:
சிவா wrote:
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .

ஏன் இப்படி நடக்குது ?? என்ன பண்ணுவது இதை நிறுத்த



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 19, 2010 3:44 pm

இதெல்லாம் நிறுத்த முடியாது, விடவும் மாட்டார்கள்



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக