புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
1 Post - 50%
viyasan
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
21 Posts - 4%
prajai
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:47 pm

லங்கையில் போரினால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மறுவாழ்வு பணிகளை பார்வையிட மூத்த இந்திய அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய தகவல் தெரியவருவதாவது:-
இலங்கை தமிழர் நலன் குறித்து தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி கடந்த மாதம் 17 ம் தேதி பிரதம மந்திரி மன்மோகனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் இலங்கயைில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நலன் தொடர்பாகவும்,

அங்கு நிலவும் சூழ்நிலையை நேரில் தெரிந்து வருவதற்காகவும்,சிறப்பு பிரதிநிதி ஒருவரை இந்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் " இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சென்று
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார் " என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ், சென்னையில் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

'இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு பணிகள் தொடர்பாக விவாதித்தோம்.

தமிழ் மக்கள் அவர்களின் சொந்த் இடங்களுக்கு திரும்புவது தொடர்பாகவும்,அவர்களது வாழ்வாதாரம் பற்றியும் விவாதித்தோம்.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் பல்வேறு முரண்பாடான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு தற்போது நிலவும் சூழல் பற்றியும், தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது தமிழக முதல் அமைச்சரிடம் பேசினேன்.

தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவது,மருத்துவமனைகள் அமைப்பது,அவர்களை மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுத்துவது பற்றியும் பேசினோம்.

தமிழகம் சார்பில் அவர்களுக்கு இரண்டரை லட்சம் நிவாரணப்பொருட்கள் அடங்கிய பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது தவிர,

இந்திய அரசு சார்பிலும்50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரபபடவுள்ளது. அதன் தொடக்கமாக முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.

இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணத்தில், தெற்கு பகுதியில் அம்பன் தோடாவில் 2 புதிய துணை தூதரகங்கள் அமைக்கப்படும்.

இது இலங்கை தமிழர்களின் தேவைகளை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். மேலும், இலங்கை தமிழர்களுக்கும்,

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள மக்களுக்கும் இருந்து வரும் வரலாற்று ரீதியான நீண்டகால உறவு நீடித்திருக்கவும் வழி வகுக்கும்.

இலங்கையில் போர் பாதித்த பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் மறுவாழ்வு பணிகளையும் பார்வையிடுவதற்கும்,

அங்குள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகள் என்ன என்பதை பார்த்து அறிந்து வருவதற்காகவும இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அனுப்பப்படுகிறார்.

இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் புனர்வாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளவும்,அங்கு இயற்கை நிலை திரும்பவும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு உறுதியாக உள்ளது.

சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்திருந்தார். அவரது பயணம் பயனுள்ளதாக இருந்தது" இவ்வாறு அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
தமிழ் பெஸ்ட்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக