புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
2 Posts - 1%
prajai
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
426 Posts - 48%
heezulia
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
29 Posts - 3%
prajai
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்புப்பெருநாள் தர்மம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:21 am


முன்னுரை:




ஜகாத்துல் பித்ர்
எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக
புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து
கொள்வது மிகவும் அவசியம்.



1. கடமை:



'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர்
ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை
ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத்,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)



'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை
என்பதை புரிந்து கொள்ளலாம்.



2. நேரம்:



'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு
முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி)



நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு
நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புஹாரி)


நோன்புப் பெருநாள் தர்மத்தை
பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை
ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.




3. நோக்கமும்
பயனும்:



'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும்
எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு
அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார்
பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம்
போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)


இந்த
ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம்
கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.


4. அளவு:



'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு
ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த
திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்'
என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)



ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு
கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன்
தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.


5. கூட்டாக வசூல் செய்வது:



'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை
நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)



நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள்
தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக்
கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்
ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)



நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்'
என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.



முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம்
ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு,
'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய
வேண்டும்.



முடிவுரை:



நோன்புப் பெருநாள் தர்மத்தை
வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை
நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட
குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 1:49 pm

திரு ரூபன் அவர்கள்
வணக்கம்
இஸ்லாமிய நண்பர்கள் நமாஸ் செய்யும்போது காதின் அருகில் கைகளை வைத்து எடுக்கின்றனரே, அதற்குக் காரணம் என்ன? பார்ப்பனர்களும் பெரியோர்களை வணங்கும் போது இவ்வாறுசெய்கின்றனர், அவர்களை வினவினால் சரியான விடை கிடைக்க வில்லை
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 1:57 pm

வணக்கம்
கீழுள்ள தளத்தைக் காணவும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 2:10 pm